Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
First topic message reminder :
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
மனசு வலிக்கும் போது வார்தைகள் மருந்தாகிறது தட்டி கொடுக்கும் போது நண்பர்கள் தாயாகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
:flower:அருமை அருமை அத்தனையும் அருமை தொடருங்கள் தல..!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:மனசு வலிக்கும் போது வார்தைகள் மருந்தாகிறது தட்டி கொடுக்கும் போது நண்பர்கள் தாயாகிறார்கள்.
ஏன் மனசு வலிக்கணும்! கிட்டாதாயின் வெட்டென மற என உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லி சென்றிருக்கின்றார்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:*சம்ஸ் wrote:மனசு வலிக்கும் போது வார்தைகள் மருந்தாகிறது தட்டி கொடுக்கும் போது நண்பர்கள் தாயாகிறார்கள்.
ஏன் மனசு வலிக்கணும்! கிட்டாதாயின் வெட்டென மற என உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லி சென்றிருக்கின்றார்கள்!
மனசுக்கு தெரியலயே நான் என்ன செய்வேன்?
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
வானில் உலாவும் நிலவு
தரையில் நடப்பதை கண்டு
வியப்புடன் பார்த்தேன்
அண்மையில் கண்டு
ஆயுளை நீடிக்க
ஆண்டவனை வேண்டினேன்!
பளிங்கித் தரையில்
உருளும் முத்துகள்
அவளின் பாதம்
கம்மல் இட்ட காதில்
மின்னியது இரண்டு வளையம்
மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்
மண்ணில் நடக்கும்
மெழுகு சிலையை
உருவமைத்த வல்லவனுக்கு
வாழ்த்து சொல்வேன்
ஆயுள் உள்ள வரை...
தரையில் நடப்பதை கண்டு
வியப்புடன் பார்த்தேன்
அண்மையில் கண்டு
ஆயுளை நீடிக்க
ஆண்டவனை வேண்டினேன்!
பளிங்கித் தரையில்
உருளும் முத்துகள்
அவளின் பாதம்
கம்மல் இட்ட காதில்
மின்னியது இரண்டு வளையம்
மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்
மண்ணில் நடக்கும்
மெழுகு சிலையை
உருவமைத்த வல்லவனுக்கு
வாழ்த்து சொல்வேன்
ஆயுள் உள்ள வரை...
Admin likes this post
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
முன்பாதி இனிமை பிற்பாதி கசப்பு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
வான் நிலவை ரசிக்கிற வயசு தானே :}
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சுறா wrote:நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
வான் நிலவை ரசிக்கிற வயசு தானே :}
நல்லா ரசிக்கட்டும் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
எந்த பாதி கசப்பு அண்ணாசுறா wrote:முன்பாதி இனிமை பிற்பாதி கசப்பு
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இன்று மட்டுமல்ல என்றும் ரசிக்கிறேன் நண்பா அந்த வான் நிலவையும் நட்சத்திரங்களையும்நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
சுறா wrote:நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
வான் நிலவை ரசிக்கிற வயசு தானே :}
அண்ணா நக்கலாக சொன்னாலும் ரசிக்கும் வயசுதான்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:வானில் உலாவும் நிலவு
தரையில் நடப்பதை கண்டு
வியப்புடன் பார்த்தேன்
அண்மையில் கண்டு
ஆயுளை நீடிக்க
ஆண்டவனை வேண்டினேன்!
பளிங்கித் தரையில்
உருளும் முத்துகள்
அவளின் பாதம்
கம்மல் இட்ட காதில்
மின்னியது இரண்டு வளையம்
மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்
மண்ணில் நடக்கும்
மெழுகு சிலையை
உருவமைத்த வல்லவனுக்கு
வாழ்த்து சொல்வேன்
ஆயுள் உள்ள வரை...
கவிதை எழுதும் கவிஞனுக்கு வர்ணனைகளும் பொய்மையும் பின்னிப்பிணைந்து வரவேண்டுமாம்! ஆரம்பம் முதல் சம்ஸின் கவிதைகளை கவனித்திருக்கின்றேன்! மனதிலிருந்து இயல்பாய் ஊற்றெடுக்கும் உவமைகளும், உவமானங்களும் ஆச்சரியம் தருவதாயிருக்கும்.
மாதுளம் கனியின் முத்து போல் பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேனாய் வார்த்தை
வள்ளிக்கொடியில் பின்னிய சுடிதார் என அசத்தல் தான் சார்!
எழுதியதை மீண்டும் மீண்டும் பல முறை படித்து எழுத்துப்பிழை திருத்தி சந்தேகம் இருக்கும் வார்த்தைகளை அகராதியில் போய் தேடி பிழைகள் இல்லாமல் பதிவீர்கள் எனில் நீங்கள் மிக அருமையான கவிஞராய் வருவீர்கள் சம்ஸ்!
நனண , ர ற வேறுபாடு புரிந்து உங்கள் பதிவுகளில் காணப்படும் எழுத்துப்பிழைகளை மட்டும் களைந்தால் போலும்.
என் மனமார்ந்த பாராட்டுகள் சம்ஸ்! இன்னும் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:இன்று மட்டுமல்ல என்றும் ரசிக்கிறேன் நண்பா அந்த வான் நிலவையும் நட்சத்திரங்களையும்நண்பன் wrote:நம்மாளு நாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ரொம்பத்தான் ரசிக்கிறார்
அந்த வான் நிலவை ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்
அருமையாக உள்ளது
*_ *_ *_
எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும்
அந்த வண்ண நிலவுக்கு ஈடாகுமா நண்பா
ம்ம் அசத்துங்கள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!
நீ
விழியில் மறைந்த நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .
உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!
பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!
நீ
விழியில் மறைந்த நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .
உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!
பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
காற்றும் இல்லாமல் நூலும் இல்லாமல் வானில் பறக்கும் படியாய் சோகம் ஏனாம்?
ஊரிலிருந்து வந்ததிலிருந்து சம்ஸ் சாருக்கு கவிதை சோகமாயே பிறக்கின்றது!
கவிதை சூப்பர் சார்!
ஊரிலிருந்து வந்ததிலிருந்து சம்ஸ் சாருக்கு கவிதை சோகமாயே பிறக்கின்றது!
கவிதை சூப்பர் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!
நீ
விழியில் மறைந்த நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .
உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!
பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!
அருமையாக உள்ளது
விழிதானே மறைந்தால்
மனது மறக்க வில்லையே
கவலை விடு நண்பா
காலம் உள்ளது எல்லாம் கனிந்து வரும் நாள் தொலைவில் இல்லை
மாறா அன்புடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நண்பன் wrote:*சம்ஸ் wrote:காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!
நீ
விழியில் மறைந்த நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .
உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!
பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!
அருமையாக உள்ளது
விழிதானே மறைந்தால்
மனது மறக்க வில்லையே
கவலை விடு நண்பா
காலம் உள்ளது எல்லாம் கனிந்து வரும் நாள் தொலைவில் இல்லை
மாறா அன்புடன் நண்பன்.
அட பின்னூட்டம் சூப்பர் தும்பி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
முத்து முத்தாய் கோர்த்த அத்தனை கவிமணிகளும் அருமை
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:காற்றும் இல்லாமல் நூலும் இல்லாமல் வானில் பறக்கும் படியாய் சோகம் ஏனாம்?
ஊரிலிருந்து வந்ததிலிருந்து சம்ஸ் சாருக்கு கவிதை சோகமாயே பிறக்கின்றது!
கவிதை சூப்பர் சார்!
வரிகளை ரசித்த மறுமொழியிட்ட உங்களுக்கு நன்றி
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நண்பன் wrote:*சம்ஸ் wrote:காற்றுமில்லை நூலுமில்லை
வானில் பறக்கிறேன் காற்றாடியாய்!
நீ
விழியில் மறைந்த நொடியிலிருந்து
நெஞ்சில் நிறைய சோகம் சுமந்து
சாலை ஓரமாய் சாய்ந்திருகிறேன். .
உன் வாசனை பட்டு உதிர்ந்த பூவும்
மறுபடியும் மலருமே!
பனிச்சாரல் கூட உன்மடிமீது
துயில் கொள்ள ஆசை கொள்ளுமே!
அருமையாக உள்ளது
விழிதானே மறைந்தால்
மனது மறக்க வில்லையே
கவலை விடு நண்பா
காலம் உள்ளது எல்லாம் கனிந்து வரும் நாள் தொலைவில் இல்லை
மாறா அன்புடன் நண்பன்.
வலிகளை வரிகளாக்கிய எனக்கு வார்தைகளை கொண்டு ஆறுதல் சொன்ன என் நண்பனுக்கு நன்றி.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Farsan S Muhammad wrote:முத்து முத்தாய் கோர்த்த அத்தனை கவிமணிகளும் அருமை
நன்றி பர்ஷான்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
வரிகளை எண்ணினீர்களா பர்சான்Farsan S Muhammad wrote:முத்து முத்தாய் கோர்த்த அத்தனை கவிமணிகளும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
தாய்மையாய் நீயிருக்க
தனியாக விட்டுவந்தேன்
தனித்துறங்கையிலே
தவிக்குதடி என் உள்ளம்.
உடல் சோர்வில் உளவலியில்
ஒத்தையில நீ இருந்து
ஓரமாக முணுமுணுக்கும்
சத்தம் என் உள்ளத்திலே
சித்தத்தை கலக்குதடி!
காலையில காகமது
சத்தமிட்டு கத்தையிலே
கடதாசி வருகுதெண்டு
காத்திருந்து ஓய்ந்துவிட்டேன்.
ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது நொந்து நின்றேன்!
கிழக்கு காற்று வந்து காதுக்குள்
சொல்கிறது!காகிதம்தான் வந்து
கண்துடைக்க போகுதாமாம்!
தனியாக விட்டுவந்தேன்
தனித்துறங்கையிலே
தவிக்குதடி என் உள்ளம்.
உடல் சோர்வில் உளவலியில்
ஒத்தையில நீ இருந்து
ஓரமாக முணுமுணுக்கும்
சத்தம் என் உள்ளத்திலே
சித்தத்தை கலக்குதடி!
காலையில காகமது
சத்தமிட்டு கத்தையிலே
கடதாசி வருகுதெண்டு
காத்திருந்து ஓய்ந்துவிட்டேன்.
ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது நொந்து நின்றேன்!
கிழக்கு காற்று வந்து காதுக்குள்
சொல்கிறது!காகிதம்தான் வந்து
கண்துடைக்க போகுதாமாம்!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
உன்னவளை எண்ணி நீ
வரைந்து விட்ட கவி வரிகள்
அத்தனையும் சொல்கிறது
உன் மனதின் வலியதனை
கிராமத்து மண் வாசனை அப்படியே வீசுகிறது
இன்னும் எதிர்பார்க்கச் செய்து விட்டு
இடையில் நிறுத்து விட்டீர்கள்
இன்னும் தொடருங்கள்
அருமையாக உள்ளது
வரைந்து விட்ட கவி வரிகள்
அத்தனையும் சொல்கிறது
உன் மனதின் வலியதனை
ஆசை மச்சான் அன்பு வைச்சே
பேசும் போது நொந்து நின்றேன்!
கிராமத்து மண் வாசனை அப்படியே வீசுகிறது
இன்னும் எதிர்பார்க்கச் செய்து விட்டு
இடையில் நிறுத்து விட்டீர்கள்
இன்னும் தொடருங்கள்
அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
» தத்துவ சிதறல்கள்
» சம்ஸின் பஸ் பயணம்
» நட்பு சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
» சம்ஸின் பஸ் பயணம்
» நட்பு சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
Page 3 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|