Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் கறுப்பின இளைஞரான மைக்கல் பிரவுனை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி வில்சன் மீது விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித் துள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் நகரில் கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி மைக்கல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரை பொலிஸ் அதிகாரி டேரன் வில்சன் சுட்டுக்கொன்றார். இதனால் அப்போது அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் பொலிஸ் அதிகாரி வில்சன் மீது மைக்கல் பிரவுன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடை பெற்றது. இந்த விசாரணை முடிவடைந்து நீதிபதிகள் நேற்று முன்தினம் தங்களது தீர்ப்பை வழங்கினர். அதில் பிரவுனை சுட்டுக்கொன்றது தொடர்பாக வில்சன் மீது விசாரணை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வெளியானவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுத பிரவுனின் தாயார், இத் தீர்ப்பால் தான் மிகவும் மனவேதனை அடைந் துள்ளதாகவும், இது தவறான தீர்ப்பு என்றும் குறிப்பிட்டார். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இத்தீர்ப்பு வெளியானவுடன் அங்கு திரண் டிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொலிஸாரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். பொலிஸார் மீது கற் களையும், போத்தல்களையும் வீசி தாக்கு தலில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட் டக்காரர்களை கலைத் தனர்.
பெர்குசன் புற நகர்ப் பகுதியில் ஒரு மிக மோசமான வன் முறை இரவு முழுவ தும் நடந்ததாக செண்ட் லுயிஸ் நக ரப் பொலிஸ் தலைமை அதிகாரி ஜோன் பெல் மார் கூறினார். எதிர்ப் பாளர்களிடமிருந்து பொலிசார் கடுமை யான துப்பாக்கிச் சூடுகளை எதிர் கொண்டதாக அவர் கூறினார்.
குறைந்தது 29 பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். கடைகள் சூறையாடப்பட்டு கட்டடங்க ளுக்குத் தீவைக்கப் பட்டது. இரவு முழு வது தீவைப்பு சம் பவங்களில் ஏற்பட்ட தீ எரிந்துகொண்டி ருந்தது. பாதுகாப்புப் படையினர் வீதிக ளில் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் முன்னதாக கண்ணீர்ப்புகை குண்டுகளையும் புகையைப் பரப்பும் கேனிஸ் டர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அம்மாகாணத்தில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து ஆளுநர் நிக்சன் உத்தர விட்டுள்ளார்.
இந்த முடிவு குறித்து அமெரிக்கர்கள் சிலர் கோபப்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே , ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத் தினார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செலஸ், பிலடெல்பியா, நியு+யோர்க் போன்ற பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த முடிவுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினர்.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு முக்கிய நெடுஞ் சாலையில் போக்குவரத்தைத் தடுத்து நிறுத் தினர்.
இந்த டாரன் வில்சன் என்ற போலிஸ் அதிகாரி தற்காப்பு நடவடிக்கையில்தான் இது போல நடந்து கொண்டார் என்று முடி வெடுத்த ஜ_ரிகள் குழு அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதில்லை என்று முடிவு செய்தது.
நேரில் கண்டவர்கள் சிலரின் வாக்கு மூலங்களிலிருந்து, கண்டெடுக்கப்பட்ட பொருட் கள் காட்டும் ஆதாரங்கள் முரண்பட்டன என்று செண்ட் லூயிஸ் அரசு வழக்குரை ஞர், பொப் மக்கல்லோக் கூறினார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
எந்த ஒரு தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் எப்போது வன்மையாக எதிர்க்கின்றோமோ அப்போதுதான் அடிமைத்தனத்தை அடியோடு உடைத்தெரிய முடியும்.
அறிந்துகொள்ள வேண்டிய விடையம் நன்றி
அறிந்துகொள்ள வேண்டிய விடையம் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...
» அமெரிக்காவில் குடும்ப பிரச்சனையில் 8 பேர் சுட்டுக் கொலை.
» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» மாதச்சம்பளம் வாங்கும் இளைஞனின் பயணம்...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|