சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
Page 3 of 3 • 1, 2, 3
சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
First topic message reminder :
இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன்
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்
கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன்
அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம்
ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
சுறா wrote:அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா! சரி சரி இருக்கட்டும்![]()
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
இன்றும் அக்காவுக்கான கேள்வியில் பதில் எழுதிட்டிருக்கும்போது மேனஜர் கண்டுவிட்டார் சமாளித்துவிட்டேன் மனிசன் இவனுக்கு இதுதான் வேலை என்று நினைத்திருப்பார் போல
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நேசமுடன் ஹாசிம் wrote:இன்றும் அக்காவுக்கான கேள்வியில் பதில் எழுதிட்டிருக்கும்போது மேனஜர் கண்டுவிட்டார் சமாளித்துவிட்டேன் மனிசன் இவனுக்கு இதுதான் வேலை என்று நினைத்திருப்பார் போல
அடடா ஒரு தடவை மாட்டினா மாட்டிக்கிட்டே இருப்போம் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நேசமுடன் ஹாசிம் wrote:இன்றும் அக்காவுக்கான கேள்வியில் பதில் எழுதிட்டிருக்கும்போது மேனஜர் கண்டுவிட்டார் சமாளித்துவிட்டேன் மனிசன் இவனுக்கு இதுதான் வேலை என்று நினைத்திருப்பார் போல
முதல் தடவை மாட்டிக்கொண்டால் தான் குளிர் ஜூரமெடுக்கும். அப்புறம் குளிர் விட்டுபோகுதா? தம்பி சார் ஊருக்கு போக முடிவெடுத்ததால் உசாராக இருக்கின்றார் என நினைக்கின்றேன்!சரி தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
நண்பன் wrote:சுறா wrote:அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா! சரி சரி இருக்கட்டும்![]()
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா![]()
ஆமாவாம் அவர் அங்காளப்பட்டு அம்மாம்பேட்டை குஷ்பூவிற்கே இவர் தான் குருவாம்! கட்சி மாறுவதிலும் உதார் பல்டி அடிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்
Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா! சரி சரி இருக்கட்டும்![]()
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா![]()
ஆமாவாம் அவர் அங்காளப்பட்டு அம்மாம்பேட்டை குஷ்பூவிற்கே இவர் தான் குருவாம்! கட்சி மாறுவதிலும் உதார் பல்டி அடிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம்!
பின்ன அரசியல் குடும்பமாச்சே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது ஹா ஹா ஹக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|