Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
வட கொரியாவில், நாட்டின் தலைவர் கிம் ஜொங் உன்னின் பெயரை வைத்துக் கொண்டுள்ள மற்றவர்கள் தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டே, தற் போதையத் தலைவரின் தந்தை கிம் nஜhன் இல் உயிருடன் இருந்தபோதே இதற்கான உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின் றன.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கிம் ஜொங் உன் என்று பெயரிடக்கூடாது என்றும், ஏற்கனவே அந்தப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் அதை மாற்ற வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதன் காரணமாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், சுமார் 20 சதவீதமான கொரியக் குடும்பங்கள் கிம் எனும் பெயரைக் கொண்டுள்ளார்கள். அதே போன்று nஜhங் உன் எனும் பெயரும் அரிதானது இல்லை.
இதே போன்ற ஒரு உத்தரவு கிம் ஜொங் உன்னின் தந்தை மற்றும் தாத்தா பெயர்கள் குறித்தும் வெளியிடப்பட்டிருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தினகரன்
வட கொரியாவில், நாட்டின் தலைவர் கிம் ஜொங் உன்னின் பெயரை வைத்துக் கொண்டுள்ள மற்றவர்கள் தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டே, தற் போதையத் தலைவரின் தந்தை கிம் nஜhன் இல் உயிருடன் இருந்தபோதே இதற்கான உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின் றன.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கிம் ஜொங் உன் என்று பெயரிடக்கூடாது என்றும், ஏற்கனவே அந்தப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் அதை மாற்ற வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதன் காரணமாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், சுமார் 20 சதவீதமான கொரியக் குடும்பங்கள் கிம் எனும் பெயரைக் கொண்டுள்ளார்கள். அதே போன்று nஜhங் உன் எனும் பெயரும் அரிதானது இல்லை.
இதே போன்ற ஒரு உத்தரவு கிம் ஜொங் உன்னின் தந்தை மற்றும் தாத்தா பெயர்கள் குறித்தும் வெளியிடப்பட்டிருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
புதிய சட்டதிட்டங்களாய் இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு நாட்டு அதிபரும் நினைச்சால் உலகில் எவருக்கும் பெயர் இருக்காதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
அடக்கொரங்கு கிங்காங் என்ற பெயரை இனி யாரும் பயன்படுத்தக்கூடாதா? இது அநியாயம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
சுறா wrote:அடக்கொரங்கு கிங்காங் என்ற பெயரை இனி யாரும் பயன்படுத்தக்கூடாதா? இது அநியாயம்
ஆமாவாம்! நல்ல வேளை நாம அங்கே பிறக்கல்லை.
இலங்கையில் யாழில் ஒரு காலத்தில் பிறந்த குழந்தைகள் பிரபாகரன், தீபம், திலிபன், காண்டீபன் என பெயர் வைத்தார்கள். அதுவே பிற்காலத்தில் அவர்களுக்கு வினையாகி பிரபாகரன் என பெயர் வைத்தவன் எல்லாம் விடுதலைப்புலி என அள்ளிட்டு போவாங்க. என் ஆத்துக்காரரும் இதில் மாட்டி இருக்கார்ப்பா. ஏயார் போட்டில் பாஸ்போட்டை பார்த்திட்டே சொல்வாங்க ... பேசாமல் பேரை மாத்திருன்னு. அபபடி சிக்கல் இருந்திச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:சுறா wrote:அடக்கொரங்கு கிங்காங் என்ற பெயரை இனி யாரும் பயன்படுத்தக்கூடாதா? இது அநியாயம்
ஆமாவாம்! நல்ல வேளை நாம அங்கே பிறக்கல்லை.
இலங்கையில் யாழில் ஒரு காலத்தில் பிறந்த குழந்தைகள் பிரபாகரன், தீபம், திலிபன், காண்டீபன் என பெயர் வைத்தார்கள். அதுவே பிற்காலத்தில் அவர்களுக்கு வினையாகி பிரபாகரன் என பெயர் வைத்தவன் எல்லாம் விடுதலைப்புலி என அள்ளிட்டு போவாங்க. என் ஆத்துக்காரரும் இதில் மாட்டி இருக்கார்ப்பா. ஏயார் போட்டில் பாஸ்போட்டை பார்த்திட்டே சொல்வாங்க ... பேசாமல் பேரை மாத்திருன்னு. அபபடி சிக்கல் இருந்திச்சு.
பெயரிலே சிக்கல் இருக்கிறதே என்ன கொடுமைடா இது
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஆமாம் முத்து முகமத்.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:ஆமாம் முத்து முகமத்.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அவங்க பயம் அவங்களுக்கு, அதான் அலர்ட்டா இருக்காங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஆமாம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:ஆமாம்ல!
முதல்ல ஆமாம். ஆனா இப்ப இல்லவே இல்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
என்ன ஜாலி மூட்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:என்ன ஜாலி மூட்டா?
நான் சொன்னது புரிந்ததா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
சுறா wrote:Nisha wrote:என்ன ஜாலி மூட்டா?
நான் சொன்னது புரிந்ததா?
என்ன சொன்னீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:என்ன ஜாலி மூட்டா?
நான் சொன்னது புரிந்ததா?
என்ன சொன்னீர்கள்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! ஏன் ஓடணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! ஏன் ஓடணும்?
முன்பு பிரபா என்ற பெயருக்கு இலங்.கை பயப்பட்டது இப்ப பயம் இல்லைன்னு சொல்லவந்தேன். இப்ப புரியுதா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
இதே சம்பவம் என் கண் முன்னும் நடந்திருக்கிறது அப்போது ரொம்ப பயமாக இருக்கும் அப்போது பொலிஸ் காரனைப் பார்க்கும் போது பேயப்பார்ப்பது போன்ற பயம்Nisha wrote:ஆமாம் முத்து முகமத்.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
இப்ப பயம் இல்லை என யார் சொன்னார்? பயம் எப்பவும் இருப்பதால் தான் இன்னும் தேடிக்கிட்டிருக்காங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
நண்பன் wrote:இதே சம்பவம் என் கண் முன்னும் நடந்திருக்கிறது அப்போது ரொம்ப பயமாக இருக்கும் அப்போது பொலிஸ் காரனைப் பார்க்கும் போது பேயப்பார்ப்பது போன்ற பயம்Nisha wrote:ஆமாம் முத்து முகமத்.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
ரோட்டில் டிரக்கில் ஆமி போனாலே நடந்து வந்திடிருக்கும் நாங்க சட்டென பக்கத்திலிருக்கும் யார் வீட்டுக்குள் ஆவது புகுந்து விடுவோம் ல. ஆமி போகும் வரை வெளியே வர மாட்டோம். இப்பவும் அந்த மாதிரி ட்ரக், ஆமி டிரெஸ் கண்டால் கொஞ்சம் பயம் தயக்கம் இருக்கத்தானே செய்யிது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
உண்மைதான் மனிதனை வேட்டையாடும் மனித மிருகங்கள் அவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
நண்பன் wrote:உண்மைதான் மனிதனை வேட்டையாடும் மனித மிருகங்கள் அவர்கள்
அவர்களுக்கென்று ஒரு காலம் அது முடிவுக்கு வருகிறது கவலை வேன்டாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஆண்டவன் துணை சீக்கிரமே வரட்டும்சுறா wrote:நண்பன் wrote:உண்மைதான் மனிதனை வேட்டையாடும் மனித மிருகங்கள் அவர்கள்
அவர்களுக்கென்று ஒரு காலம் அது முடிவுக்கு வருகிறது கவலை வேன்டாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வட கொரிய தலைவரின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|