Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
நமது நாடுகளில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் முத்தம் போராட்டம் நடைபெற்றது. இது கலாச்சார சீரழிவு என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர்.
ஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், இளைஞர்கள் தங்கள் அன்பை முத்தம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வதாகவும், இதனால் என்ன தவறு நிகழ்ந்து விடப்போகிறது? விளக்கம் அளித்தனர்.
ஆனால், உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார்.
இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர். இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.
திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர். ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு (கொழுந்தன்) அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், இளைஞர்கள் தங்கள் அன்பை முத்தம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வதாகவும், இதனால் என்ன தவறு நிகழ்ந்து விடப்போகிறது? விளக்கம் அளித்தனர்.
ஆனால், உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார்.
இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர். இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.
திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர். ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு (கொழுந்தன்) அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
முத்தம் அவ்ளோ குத்தமா என்ன
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதானே ஹா ஹாநேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் அவ்ளோ குத்தமா என்ன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அடடா? திருமணத்தை நிறுத்த இப்படியும் வழி இருக்கின்றதா?
ஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்..?
ஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்..?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அறிவு முதிர்வின்மையின் விளைவு இது. இருதரப்பையும் தான் சொல்லனும். முத்தம் கொடுத்தாரெ அத்தோட விடாம இழுத்து நடனம் வேறா? இது தேவையா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் அவ்ளோ குத்தமா என்ன
அதானே சரியான கேள்வி தான்! அது யாருக்கு கொடுக்கின்றோம் என்பது இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
சுறா wrote:அறிவு முதிர்வின்மையின் விளைவு இது. இருதரப்பையும் தான் சொல்லனும். முத்தம் கொடுத்தாரெ அத்தோட விடாம இழுத்து நடனம் வேறா? இது தேவையா?
இம்பூட்டு நேரம் எங்கேப்பா போயிருந்தீங்க.. முத்தம் சத்தம் என்றதும் வந்து பின்னூட்டம் இடுறிங்க?
நடனம் ஆடுவது அத்தனை குற்றமா என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
யாருக்கு கொடுத்தாலென்ன முத்தம்தானே கொடுத்தாரு அது தப்பா
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
சரியாச்சொன்னிங்க நடனமாடுவது திருணமத்தில் சகஜம்தானே அதுவும் என்ன குற்றமாசுறா wrote:அறிவு முதிர்வின்மையின் விளைவு இது. இருதரப்பையும் தான் சொல்லனும். முத்தம் கொடுத்தாரெ அத்தோட விடாம இழுத்து நடனம் வேறா? இது தேவையா?
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு கொடுத்தாலென்ன முத்தம்தானே கொடுத்தாரு அது தப்பா
அப்படியாங்க சார்! தப்பில்லை என நீங்கள் சொன்னால் தப்பே இல்லை சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதெப்படி நான் சொன்னா தப்பில்லை என்றாகும் நீங்க சொல்லணுமில்ல தப்பில்லன்று எங்க சொல்லுங்க.....ஹாஹாஹாஹாஹNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு கொடுத்தாலென்ன முத்தம்தானே கொடுத்தாரு அது தப்பா
அப்படியாங்க சார்! தப்பில்லை என நீங்கள் சொன்னால் தப்பே இல்லை சார்.
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
என்னது நான் சொல்லணுமா?
தப்பு எனத்தான் நான் சொல்வேன். முதலில் அவர்கள் இணையத்தில் அறிமுகமான் நட்பாம்.. அதிக பரிட்சயம் இருக்காது எனும் போது அதிக அறிமுகம் இல்லாதவர் முன் அது கலாசார குடும்ப வழக்கமானாலும் செய்தது தவறு.
அடுத்தது.. முத்தத்தால் திருமணம் நின்றிருக்கும் என தோன்றவில்லை. இணைய நட்பு திருமணம் என்பதால் பெண் வீட்டார் திருமணத்தினை நிறுத்த காரனம் தேடி இருப்பாங்க.. வசமாய் இந்த விடயம் மாட்டி இருக்கும்.
தப்பு எனத்தான் நான் சொல்வேன். முதலில் அவர்கள் இணையத்தில் அறிமுகமான் நட்பாம்.. அதிக பரிட்சயம் இருக்காது எனும் போது அதிக அறிமுகம் இல்லாதவர் முன் அது கலாசார குடும்ப வழக்கமானாலும் செய்தது தவறு.
அடுத்தது.. முத்தத்தால் திருமணம் நின்றிருக்கும் என தோன்றவில்லை. இணைய நட்பு திருமணம் என்பதால் பெண் வீட்டார் திருமணத்தினை நிறுத்த காரனம் தேடி இருப்பாங்க.. வசமாய் இந்த விடயம் மாட்டி இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதச்சொல்லுங்க காரணம் தேடியவர்களுக்கு உப்புச்சப்பில்லாத இந்த காரணத்தை பிடித்துக்கொண்டு சண்டை செய்திருப்பார்கள்
அண்ணி தாய்க்குச் சமனானவள் அதுவும் பகிரங்கமாக இட்டிருந்த அந்த முத்தத்திற்கு கள்ளங்கபடங்கள் இருந்திருக்காது தவறான நோக்கத்துடன் இடநினைத்திருந்தால் அந்த அண்ணி ஏன் பகிரங்கமாக முத்தமிடுகிறாள் அவள் இட்டது சாதாரணமான முத்தமே
தவறாக கண்டவர்களின் குற்றமில்லையா இது
அண்ணி தாய்க்குச் சமனானவள் அதுவும் பகிரங்கமாக இட்டிருந்த அந்த முத்தத்திற்கு கள்ளங்கபடங்கள் இருந்திருக்காது தவறான நோக்கத்துடன் இடநினைத்திருந்தால் அந்த அண்ணி ஏன் பகிரங்கமாக முத்தமிடுகிறாள் அவள் இட்டது சாதாரணமான முத்தமே
தவறாக கண்டவர்களின் குற்றமில்லையா இது
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதே தான்! நமக்கு தெரியிது! புரிய வேண்டியவர்களுக்கு புரியலலையே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
திருமணத்திற்கு முன்னமே பிரிந்தது நல்லது இல்லை என்றால் விபரீதமாயிருக்குமே
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
Muthumohamed wrote:திருமணத்திற்கு முன்னமே பிரிந்தது நல்லது இல்லை என்றால் விபரீதமாயிருக்குமே
சரியாய் சொன்னீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்
» அண்ணி.
» அண்டை வீட்டார்
» தன் அண்டை வீட்டார் பசித்திருக்க,
» மாப்பிள்ளைக்கு உதாரணமே நீங்கதானாம்...!
» அண்ணி.
» அண்டை வீட்டார்
» தன் அண்டை வீட்டார் பசித்திருக்க,
» மாப்பிள்ளைக்கு உதாரணமே நீங்கதானாம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|