Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
யார் மனதையும் புண்படுத்த விரும்பாத குணம் .
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
யார் மனதையும் புண்படுத்த விரும்பாத குணம் .
வழக்கம் போல் நபிகள் நாயகம் தம்
தோழர்களுடன் உரையாடிக்
கொண்டிருந்தார்.
அப்பொழது அங்கு வந்த
மூதாட்டி ஒருத்தி சின்ன
கூடையை அவரிடம் தந்தார். என்
தோட்டத்தில் விளைந்த
திராட்சை பழங்களைத் தங்களுக்காகக்
கொண்டு வந்தேன் என்றார்.
அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்து வாயில்
போட்டார் நபிகள் நாயகம். பிறகு அந்த
மூதாட்டியிடடிம் சிரித்துப் பேசிக்
கொண்டே ஒவ்வொரு பழமாகச் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்.
இதைக் கவனித்த தோழர்கள்
"இதுவரை எது அன்பளிப்பாக வந்தாலும்
நமக்கு எல்லாம் பகிர்ந்தளித்த
பின்னரே நபிகள் உண்ணுவார். ஆனால்
இன்று மட்டும் திராட்சைப் பழங்களைத்
தாமே உண்கின்றார். நமக்கு ஒன்றுகூடத்
கொடுக்கவில்லை. என்ன காரணமாக
இருக்கும் " என்று தங்களுக்குள்
மெல்லப் பேசிக் கொண்டார்கள்.
திராட்சைக் கூடையும் காலியாயிற்று.
மூதாட்டியும் உள்ள நிறைவுடன்
நபிகளிடம் இருந்து விடை பெற்றார்.
நபிகளின் தோழர்களில் ஒருவர்
ஆர்வத்தை அடக்க முடியாமல்
"பெருமானே இன்று வழக்கத்திற்கு மாறாக
எல்லாப் பழங்களையும்
தாங்களே உண்டீர்கள்.
எங்களுக்கு ஒன்று கூடத்
கொடுக்கவில்லையே, அதற்கு என்ன
காரணம் " என்று கேட்டார்.
அதற்க நபிகள் "அந்த
மூதாட்டி அன்புடன் திராட்சைப்
பழங்களைப் கொண்டு வந்தாள். அதில்
ஒன்றை எடுத்து வாயில் போட்டேன்.
கடுமையான புளிப்பு, உங்களிடம்
பழத்தைத் தந்திருந்தால் உங்கள் முகம்
எப்படியும் பழத்தின் புளிப்பைக்
காட்டி இருக்கும். அந்த மூதாட்டியின்
உள்ளம் வருந்தி இருக்கும்.
அதனால்தான் சிரித்துக்
கொண்டே எல்லாப் பழங்களையும்
நானே உண்டு விட்டேன்"
என்று விளக்கம் தந்தார்.
யார் மனதையும் புண்படுத்தி வாழ
எண்ணாத தூய உள்ளமே!!
உங்களை காணும் பாக்கியம் இல்லாத
வாழ்க்கை எந்தன் கைசேதமே!!!
உங்களை காணும் நாளை எதிர்நோக்கியே
எந்தன் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும்!!!
தோழர்களுடன் உரையாடிக்
கொண்டிருந்தார்.
அப்பொழது அங்கு வந்த
மூதாட்டி ஒருத்தி சின்ன
கூடையை அவரிடம் தந்தார். என்
தோட்டத்தில் விளைந்த
திராட்சை பழங்களைத் தங்களுக்காகக்
கொண்டு வந்தேன் என்றார்.
அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்து வாயில்
போட்டார் நபிகள் நாயகம். பிறகு அந்த
மூதாட்டியிடடிம் சிரித்துப் பேசிக்
கொண்டே ஒவ்வொரு பழமாகச் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்.
இதைக் கவனித்த தோழர்கள்
"இதுவரை எது அன்பளிப்பாக வந்தாலும்
நமக்கு எல்லாம் பகிர்ந்தளித்த
பின்னரே நபிகள் உண்ணுவார். ஆனால்
இன்று மட்டும் திராட்சைப் பழங்களைத்
தாமே உண்கின்றார். நமக்கு ஒன்றுகூடத்
கொடுக்கவில்லை. என்ன காரணமாக
இருக்கும் " என்று தங்களுக்குள்
மெல்லப் பேசிக் கொண்டார்கள்.
திராட்சைக் கூடையும் காலியாயிற்று.
மூதாட்டியும் உள்ள நிறைவுடன்
நபிகளிடம் இருந்து விடை பெற்றார்.
நபிகளின் தோழர்களில் ஒருவர்
ஆர்வத்தை அடக்க முடியாமல்
"பெருமானே இன்று வழக்கத்திற்கு மாறாக
எல்லாப் பழங்களையும்
தாங்களே உண்டீர்கள்.
எங்களுக்கு ஒன்று கூடத்
கொடுக்கவில்லையே, அதற்கு என்ன
காரணம் " என்று கேட்டார்.
அதற்க நபிகள் "அந்த
மூதாட்டி அன்புடன் திராட்சைப்
பழங்களைப் கொண்டு வந்தாள். அதில்
ஒன்றை எடுத்து வாயில் போட்டேன்.
கடுமையான புளிப்பு, உங்களிடம்
பழத்தைத் தந்திருந்தால் உங்கள் முகம்
எப்படியும் பழத்தின் புளிப்பைக்
காட்டி இருக்கும். அந்த மூதாட்டியின்
உள்ளம் வருந்தி இருக்கும்.
அதனால்தான் சிரித்துக்
கொண்டே எல்லாப் பழங்களையும்
நானே உண்டு விட்டேன்"
என்று விளக்கம் தந்தார்.
யார் மனதையும் புண்படுத்தி வாழ
எண்ணாத தூய உள்ளமே!!
உங்களை காணும் பாக்கியம் இல்லாத
வாழ்க்கை எந்தன் கைசேதமே!!!
உங்களை காணும் நாளை எதிர்நோக்கியே
எந்தன் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும்!!!
Similar topics
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட காதல் கவிதை
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|