Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
4 posters
Page 1 of 1
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
[img][/img]
----
1) இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே -
என்ற பாடலை எழுதிய சினிமாக் கவிஞர் யார்?
-
2) ஒரே ஒரு பைசாவுக்கு விற்கப்பட்ட முதல் இந்தியப்
பத்திரிகை எது?
-
3) ரெட் மீட் என்றால் அது எந்த இரு விலங்குகளின்
இறைச்சியைக் குறிக்கும்?
-
4) பைபிள் படி உலகில் தோன்றிய முதல் பெண் யார்?
-
5) ஆசியாவின் முதல் கொழுப்பு வங்கி எந்த நகரில்
அமைந்துள்ளது?
-
6) உலகப் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன?
-
7) சந்திரனுக்கு மனிதன் ராக்கெட்டில் செல்வதை
1865 ஆம் ஆண்டே தனது நாவல் ஒன்றில் எழுதிய
எழுத்தாளர் யார்?
-
8) தாய் மொழியிலேயே அதிகம் உரையாடும் ஆர்வமுள்ள
மக்கள் வாழும் இந்திய மாநிலம் எது?
-
9) ஆசிய சிங்கங்களை பாதுகாக்கும் இந்திய தேசியப்
பூங்கா எது?
-
10) கிரேக்கப் புராணக் கதைப்படி உலகில் தோன்றிய
முதல் பெண் யார்?
-
=================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
----
1) இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே -
என்ற பாடலை எழுதிய சினிமாக் கவிஞர் யார்?
-
2) ஒரே ஒரு பைசாவுக்கு விற்கப்பட்ட முதல் இந்தியப்
பத்திரிகை எது?
-
3) ரெட் மீட் என்றால் அது எந்த இரு விலங்குகளின்
இறைச்சியைக் குறிக்கும்?
-
4) பைபிள் படி உலகில் தோன்றிய முதல் பெண் யார்?
-
5) ஆசியாவின் முதல் கொழுப்பு வங்கி எந்த நகரில்
அமைந்துள்ளது?
-
6) உலகப் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன?
-
7) சந்திரனுக்கு மனிதன் ராக்கெட்டில் செல்வதை
1865 ஆம் ஆண்டே தனது நாவல் ஒன்றில் எழுதிய
எழுத்தாளர் யார்?
-
8) தாய் மொழியிலேயே அதிகம் உரையாடும் ஆர்வமுள்ள
மக்கள் வாழும் இந்திய மாநிலம் எது?
-
9) ஆசிய சிங்கங்களை பாதுகாக்கும் இந்திய தேசியப்
பூங்கா எது?
-
10) கிரேக்கப் புராணக் கதைப்படி உலகில் தோன்றிய
முதல் பெண் யார்?
-
=================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
மீண்டும் கேள்விகளோடு ராம்மலர் ஐயா வந்து விட்டார்.
விடைகொண்டு வாருங்கள் தோழர்களே! தோழிகளே!
விடைகொண்டு வாருங்கள் தோழர்களே! தோழிகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
Nisha wrote:மீண்டும் கேள்விகளோடு ராம்மலர் ஐயா வந்து விட்டார்.
விடைகொண்டு வாருங்கள் தோழர்களே! தோழிகளே!
நீங்க எங்க போறிங்க நீங்க சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
rammalar wrote:
1) இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே -
என்ற பாடலை எழுதிய சினிமாக் கவிஞர் யார்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
-
2) ஒரே ஒரு பைசாவுக்கு விற்கப்பட்ட முதல் இந்தியப்
பத்திரிகை எது?
சுலப சமாசார் (1870 -ல் வங்கமொழியில்)
-
3) ரெட் மீட் என்றால் அது எந்த இரு விலங்குகளின்
இறைச்சியைக் குறிக்கும்?
ஆடு- மாடு
-
4) பைபிள் படி உலகில் தோன்றிய முதல் பெண் யார்?
ஏவாள் (Eve)
-
5) ஆசியாவின் முதல் கொழுப்பு வங்கி எந்த நகரில்
அமைந்துள்ளது?
6) உலகப் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன?
விக்டோரியா
7) சந்திரனுக்கு மனிதன் ராக்கெட்டில் செல்வதை
1865 ஆம் ஆண்டே தனது நாவல் ஒன்றில் எழுதிய
எழுத்தாளர் யார்?
-
8) தாய் மொழியிலேயே அதிகம் உரையாடும் ஆர்வமுள்ள
மக்கள் வாழும் இந்திய மாநிலம் எது?
மேற்கு வங்காளம் (வங்க மொழியில்)
9) ஆசிய சிங்கங்களை பாதுகாக்கும் இந்திய தேசியப்
பூங்கா எது?
கிர் வனவிலங்குள் சரணாலயம், ஜூனோகாத் (குஜராத்)
10) கிரேக்கப் புராணக் கதைப்படி உலகில் தோன்றிய
முதல் பெண் யார்?
பாண்டோரா (Pandora)
-
=================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
- காந்திஜியை தபால் தலையில் இடம் பெறச் செய்த முதல் அயல் நாடு எது?
- குளிர்காலத்தில் எந்த நிற ஆடைகள் அணிந்தால் குளிர் உறைக்காது?
- இரண்டு நாட்கள் மட்டுமே போப்பாண்டராக இருந்து ஆட்சி செலுத்தியவர் யார்?
- இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள்தான் எனக் கூறியவர் யார்?
- உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நாடு எது?
- பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
எட்டு கேள்விகளுக்கு
சரியான விடை சொல்லி அசத்தி இருக்கிறார் சம்ஸ்
-
சரியான விடை சொல்லி அசத்தி இருக்கிறார் சம்ஸ்
-
- இரண்டு நாட்கள் மட்டுமே போப்பாண்டராக இருந்து ஆட்சி செலுத்தியவர் யார்?
- -
- [img][/img]
- -
- விடை:--Pope Stephen
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Re: இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே - பாடலின் கவிஞர் யார்?
காந்திஜியை தபால் தலையில் இடம் பெறச்
செய்த முதல் அயல் நாடு எது?
-
அமெரிக்கா – (1949-ல்)
செய்த முதல் அயல் நாடு எது?
-
அமெரிக்கா – (1949-ல்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» யார் இறைவன்? கண்முன்னே காண்பித்த கவிஞர் கண்ணதாசனின் தத்துவம்!
» இரையாகும் மண்வாசனை
» மாறிக்கொண்டே வரும் இந்த பாடலின் பின்னனி இசையை பாருங்கள்
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» இரையாகும் மண்வாசனை
» மாறிக்கொண்டே வரும் இந்த பாடலின் பின்னனி இசையை பாருங்கள்
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|