Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
சிந்தித்துச் செயல்படு!
2 posters
Page 1 of 1
சிந்தித்துச் செயல்படு!
[img][/img]
-
குல்லாய் விற்கும் வியாபாரி
கூடை தன்னை இறக்கியபின்
குளிர்ந்த மரத்தின் நிழலினிலே
குறட்டை விட்டுத் தூங்கிட்டான்!
–
அந்த மரத்தின் கிளைகளிலே
அமர்ந்து இருந்த குரங்கெல்லாம்
விந்தையான குல்லாயைக்
கண்டு கீழே வந்தனவாம்!
–
எல்லாக் குரங்கும் குல்லாயை
இளித்தவாறு அணிந்ததுவாம்;
“நல்லா இருக்கு’ என்றபடி
மரத்தின் மேலே ஏறினவாம்!
–
கண்ணைத் திறந்த வியாபாரி
காலிக் கூடையைக் கண்டானாம்;
எண்ணம் ஒன்றைக் கொண்டானாம்;
எறிந்தான் மேலே தன் குல்லாய்!
–
எல்லாக் குரங்கும் அதுபோல
எறிந்து விட்ட விளையாட்டால்
குல்லா யெல்லாம் கிடைத்ததனால்
கூடைக் குள்ளே சேர்த்திட்டான்.
–
இழந்த குல்லாய் ஒன்றாலே
இழந்ததெல்லாம் பெற்றிட்டான்;
பிழைக்கத் தெரிந்த மனிதர்க்கு
பெற்ற அறிவு கை கொடுக்கும்.
–
சிந்தனை செய்து செயல்பட்டால்
நமக்கு அதுவே பலமடங்காய்
என்றும் திரும்பி வருமென்று
இந்தக் கதையால் அறிந்திடு நீ!
–
—————————–
– கே.பத்மநாபன்
சிறுவர் மணி
-
குல்லாய் விற்கும் வியாபாரி
கூடை தன்னை இறக்கியபின்
குளிர்ந்த மரத்தின் நிழலினிலே
குறட்டை விட்டுத் தூங்கிட்டான்!
–
அந்த மரத்தின் கிளைகளிலே
அமர்ந்து இருந்த குரங்கெல்லாம்
விந்தையான குல்லாயைக்
கண்டு கீழே வந்தனவாம்!
–
எல்லாக் குரங்கும் குல்லாயை
இளித்தவாறு அணிந்ததுவாம்;
“நல்லா இருக்கு’ என்றபடி
மரத்தின் மேலே ஏறினவாம்!
–
கண்ணைத் திறந்த வியாபாரி
காலிக் கூடையைக் கண்டானாம்;
எண்ணம் ஒன்றைக் கொண்டானாம்;
எறிந்தான் மேலே தன் குல்லாய்!
–
எல்லாக் குரங்கும் அதுபோல
எறிந்து விட்ட விளையாட்டால்
குல்லா யெல்லாம் கிடைத்ததனால்
கூடைக் குள்ளே சேர்த்திட்டான்.
–
இழந்த குல்லாய் ஒன்றாலே
இழந்ததெல்லாம் பெற்றிட்டான்;
பிழைக்கத் தெரிந்த மனிதர்க்கு
பெற்ற அறிவு கை கொடுக்கும்.
–
சிந்தனை செய்து செயல்பட்டால்
நமக்கு அதுவே பலமடங்காய்
என்றும் திரும்பி வருமென்று
இந்தக் கதையால் அறிந்திடு நீ!
–
—————————–
– கே.பத்மநாபன்
சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: சிந்தித்துச் செயல்படு!
சிறுவயதில் பாடபுத்தகத்தில் கதைவடிவில் படித்து மிகிழ்ந்து. இப்போது கவிதை வடிவில் படிக்கும் போது அந்த இனிய நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. பகிர்வுக்கு நன்றி ஐயா.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|