Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
ஆன்லைன் ஸ்டோர்கள்
Page 1 of 1
ஆன்லைன் ஸ்டோர்கள்
ஆன்லைனில் வாங்கும் போது உஷாராக இருங்கள்
அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள், வீட்டில் இருந்தபடியே பொருள் வாங்கும் வசதி போன்ற பல்வேறு விஷயங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
வளரச்செய்திருக்கின்றன. கடை வாடகை, ஏசி, பராமரிப்பு செலவு, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்கு இல்லை. இதன் காரணமாக குறைந்த விலையில் பொருட்கள் விற்பது சாத்தியமாகிறது. அதுமட்டுமின்றி சில தயாரிப்புகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆன்லைனில் பொருட்களை நம்பி வாங்குவோருக்கு சவால் விடும் வகையில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.
புனேயை சேர்ந்த தர்ஷன் கப்ரா என்பவர் ஸ்நாப்டீலில் கடந்த 7ம் தேதி 2 ஆப்பிள் ஐபோன் 4எஸ் மொபைல்களை ஆர்டர் செய்தார். இதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தாமல், பொருளை கொடுத்துவிட்டு பணம் வாங்கும் முறையை (சிஓடி) தேர்வு செய்தார். பொருளை கூரியர் ஊழியர் கொண்டுவந்து கொடுத்ததும், பணத்தை கொடுத்து விட்டு பார்சலை வாங்கினார்.
விலை அதிகமுள்ள பொருள் என்பதால் பார்சலை உடனே பிரித்து காட்டுமாறு கூறினார் கப்ரா. கூரியர் ஊழியர் பார்சலை பிரித்து கான்பித்தார். அதற்குள் ஆசையோடு ஆர்டர் செய்த ஐபோன் இருக்கும் என்று எட்டிப்பார்த்தவருக்கு மார்பிள் கற்கள்தான் இருந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. உடனே அந்த ஊழியரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார்.
அதில், தான் ஆர்டர் செய்த ஆப்பிள் போனுக்கு பதிலாக மார்பிள் கல் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு ஸ்நாப்டீல் நிறுவனம் மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பியது. இதற்கு முன்பு வேறொரு ஆன்லைன் ஸ்டோரில் ஷூ ஆர்டர் செய்த கப்ராவுக்கு, பழைய ஷூக்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஸ்நாப் டீலில் சாம்சங் கேலக்சி கோர்2 மொபைல் ஆர்டர் செய்த மற்றொரு நபருக்கு விம் பார்சோப் வந்திருந்தது. இது ஸ்நாப்டீலில் மட்டுமல்ல பிளிப்கார்ட்டிலும் நடந்துள்ளது. கடந்த மாதம் இந்த இணையதளத்தில் பென் டிரைவ் ஆர்டர் செய்த ஒருவருக்கு வந்த பார்சலில் எதுவுமே இல்லை. பழுதடைந்த பொருட்கள் சப்ளை செய்த தும் நடந்திருக்கின்றன.
பொதுவாக பல ஆன்லைன் ஸ்டோர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சில்லரை விற்பனையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்கின்றன. பொருட்கள் சப்ளை செய்யும் வர்த்தகர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். ஆனால் இணையதள ஸ்டோர்தான் இதற்கு முழுபொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது. எனவே, பொருட் களை ஆர்டர் செய்வதற்கு முன்பு, யாரிடம் இருந்து இது சப்ளை செய்யப்படுகிறது என்பதையும், அந்த பொருளை பற்றி வாடிக்கையாளர்களின் அனுபவங்க ளையும் படித்து பார்த்து முடிவு செய்ய வேண்டும். . ஒரு காலத்தில் ‘ரேடியோ ஆர்டர் செய்தால் செங்கல் வரும்‘ என்று பயந்தவர்கள் கூட இன்று ஆன்லைனில் பொருள் வாங்க துணிந்து இறங்குகின்றனர். இத்தகைய சம்பவங்கள் இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதாக இருக்கின்றன.
அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள், வீட்டில் இருந்தபடியே பொருள் வாங்கும் வசதி போன்ற பல்வேறு விஷயங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
வளரச்செய்திருக்கின்றன. கடை வாடகை, ஏசி, பராமரிப்பு செலவு, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்கு இல்லை. இதன் காரணமாக குறைந்த விலையில் பொருட்கள் விற்பது சாத்தியமாகிறது. அதுமட்டுமின்றி சில தயாரிப்புகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆன்லைனில் பொருட்களை நம்பி வாங்குவோருக்கு சவால் விடும் வகையில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.
புனேயை சேர்ந்த தர்ஷன் கப்ரா என்பவர் ஸ்நாப்டீலில் கடந்த 7ம் தேதி 2 ஆப்பிள் ஐபோன் 4எஸ் மொபைல்களை ஆர்டர் செய்தார். இதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தாமல், பொருளை கொடுத்துவிட்டு பணம் வாங்கும் முறையை (சிஓடி) தேர்வு செய்தார். பொருளை கூரியர் ஊழியர் கொண்டுவந்து கொடுத்ததும், பணத்தை கொடுத்து விட்டு பார்சலை வாங்கினார்.
விலை அதிகமுள்ள பொருள் என்பதால் பார்சலை உடனே பிரித்து காட்டுமாறு கூறினார் கப்ரா. கூரியர் ஊழியர் பார்சலை பிரித்து கான்பித்தார். அதற்குள் ஆசையோடு ஆர்டர் செய்த ஐபோன் இருக்கும் என்று எட்டிப்பார்த்தவருக்கு மார்பிள் கற்கள்தான் இருந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. உடனே அந்த ஊழியரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார்.
அதில், தான் ஆர்டர் செய்த ஆப்பிள் போனுக்கு பதிலாக மார்பிள் கல் இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு ஸ்நாப்டீல் நிறுவனம் மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பியது. இதற்கு முன்பு வேறொரு ஆன்லைன் ஸ்டோரில் ஷூ ஆர்டர் செய்த கப்ராவுக்கு, பழைய ஷூக்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஸ்நாப் டீலில் சாம்சங் கேலக்சி கோர்2 மொபைல் ஆர்டர் செய்த மற்றொரு நபருக்கு விம் பார்சோப் வந்திருந்தது. இது ஸ்நாப்டீலில் மட்டுமல்ல பிளிப்கார்ட்டிலும் நடந்துள்ளது. கடந்த மாதம் இந்த இணையதளத்தில் பென் டிரைவ் ஆர்டர் செய்த ஒருவருக்கு வந்த பார்சலில் எதுவுமே இல்லை. பழுதடைந்த பொருட்கள் சப்ளை செய்த தும் நடந்திருக்கின்றன.
பொதுவாக பல ஆன்லைன் ஸ்டோர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சில்லரை விற்பனையாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்கின்றன. பொருட்கள் சப்ளை செய்யும் வர்த்தகர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். ஆனால் இணையதள ஸ்டோர்தான் இதற்கு முழுபொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது. எனவே, பொருட் களை ஆர்டர் செய்வதற்கு முன்பு, யாரிடம் இருந்து இது சப்ளை செய்யப்படுகிறது என்பதையும், அந்த பொருளை பற்றி வாடிக்கையாளர்களின் அனுபவங்க ளையும் படித்து பார்த்து முடிவு செய்ய வேண்டும். . ஒரு காலத்தில் ‘ரேடியோ ஆர்டர் செய்தால் செங்கல் வரும்‘ என்று பயந்தவர்கள் கூட இன்று ஆன்லைனில் பொருள் வாங்க துணிந்து இறங்குகின்றனர். இத்தகைய சம்பவங்கள் இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதாக இருக்கின்றன.
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Similar topics
» ஆன்லைன் கீபோர்டு.
» நீங்கள் ஆன்லைன் பிரபலமா?
» ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்
» ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்
» ஆன்லைன் கிளாசுக்கு விளம்பர இடைவேளை...!
» நீங்கள் ஆன்லைன் பிரபலமா?
» ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்
» ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்
» ஆன்லைன் கிளாசுக்கு விளம்பர இடைவேளை...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|