Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
உங்க அனுபவம் எப்படி?
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உங்க அனுபவம் எப்படி?
First topic message reminder :
நமக்கு பிடிச்சவங்க கிட்ட அடிக்கடி மொபைல்ல பேசுவோம் ..
ஏன் Daily கூட பேசுவோம் ..
அப்டி பேசாம நம்மலால இருக்க முடியாது ..
சில நேரம் அப்டி பேசுற துல சண்டை வரும் ..
கோவத்துல போனை கட் பண்ணுனு சொல்வோம் ..
But கண்டிப்பா கட் பண்ண மாட்டோம் ..
atleast 5 min ஆச்சும் ..
பேசாம silent ah line லயே இருப்போம் ..
என்ன தான் கோவமா சண்டை போட்டாலும் ..
நமக்கு பிடிச்சவங்க கூட பேசாமலோ ...
அவங்க voice கேக்காமலோ இருக்க முடியாது ..
அப்டி நீங்க போன் ல வெயிற் பண்ணிருக்கீங்களா ???
பேஸ்புக்கில் கேட்டிருந்தாங்க? சரி நீங்களும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!@
நமக்கு பிடிச்சவங்க கிட்ட அடிக்கடி மொபைல்ல பேசுவோம் ..
ஏன் Daily கூட பேசுவோம் ..
அப்டி பேசாம நம்மலால இருக்க முடியாது ..
சில நேரம் அப்டி பேசுற துல சண்டை வரும் ..
கோவத்துல போனை கட் பண்ணுனு சொல்வோம் ..
But கண்டிப்பா கட் பண்ண மாட்டோம் ..
atleast 5 min ஆச்சும் ..
பேசாம silent ah line லயே இருப்போம் ..
என்ன தான் கோவமா சண்டை போட்டாலும் ..
நமக்கு பிடிச்சவங்க கூட பேசாமலோ ...
அவங்க voice கேக்காமலோ இருக்க முடியாது ..
அப்டி நீங்க போன் ல வெயிற் பண்ணிருக்கீங்களா ???
பேஸ்புக்கில் கேட்டிருந்தாங்க? சரி நீங்களும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!@
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
நேசமுடன் ஹாசிம் wrote:அது ஒன்றுமில்லை அக்கா அவர் தனித்துவமானவர் அவர் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லத் தோணலப்போல அதனாலதான் தொடர்பில்லாதது போல் பதில் தந்திருக்கிறார் நமக்கு புரிய வேண்டாமா...??Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்
ஆச்சரியம் தான் சம்ஸ்!
முதலில் கேள்வியை சரியாக படியுங்கள். நாம் யாரோ ஒருவருடன் இப்படி போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல் போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம்.
நீங்கள் இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது.
பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல் அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!
எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம்
நண்பேன்டா....எப்படி இப்படி முடிகிறது உம்மால் மட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
உன் நண்பனாசே அதான் மச்சான்*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது ஒன்றுமில்லை அக்கா அவர் தனித்துவமானவர் அவர் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லத் தோணலப்போல அதனாலதான் தொடர்பில்லாதது போல் பதில் தந்திருக்கிறார் நமக்கு புரிய வேண்டாமா...??Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்
ஆச்சரியம் தான் சம்ஸ்!
முதலில் கேள்வியை சரியாக படியுங்கள். நாம் யாரோ ஒருவருடன் இப்படி போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல் போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம்.
நீங்கள் இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது.
பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல் அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!
எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம்
நண்பேன்டா....எப்படி இப்படி முடிகிறது உம்மால் மட்டும்
Re: உங்க அனுபவம் எப்படி?
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை பேசும் போது கோபம் வந்தால் நிறுத்துவிட்டு அகன்று விடுவேன் காரணம் கோபத்தில் கத்தி பின்னர் அதிகம் மனவருத்தம் ஏற்படுத்தப்பட்டுவிடும்
அகன்றாலும் நினைவு அந்த நிகழ்வுகளுடன்தான் பயனிக்கும் ஆனால் அடுத்த தடவை பேசும் போது சாதாரணமாகிவிடுவேன்
அவர்கள் பேசமால் இருந்தால் அதுவே தொடரும்
நான் முயன்று பேசுவதில்லை அவர்கள் சார்ந்தவர்களுடன் என் தொடர்பு அதிகமாகும்
இவ்விடயத்தில் அனைவரும் ஒவ்வோர் விதத்தில் வித்தியாசப்படுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அனைத்தும் அவரவர் மனதின் நிலையினைப்பொறுத்தே அமையும்
உங்கள் கருத்தில் எனது கொள்கையும் சில நேரங்களில் ஒட்டி நிக்கிறது நேசமுடன் ஹாசிம் பேச்சி முத்திப்போற நேரம் நானே போனைக் கட் செய்து விடுவேன் காரணம் நான் சூடாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்
உங்கள் அனுபவமான மனம் திறப்பு அருமை
ஆமா அக்கா அது நம்மை சாந்தப்படுத்த உதவும்
அக்கா சொல்லல்ல! தும்பி தான் சொன்னார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
*சம்ஸ் wrote:அப்படியும் இருக்கும் இருக்கலாம்நேசமுடன் ஹாசிம் wrote:என்ன வழக்கு மன்றுக்கு வந்திருக்கிறமாதிரி தெரிகிறது*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
நீதிபதி யார் நிஷா அக்கா தானே....
அப்படி என்ன தான் இருக்கும்? இருக்கலாம்?
முதலில் உங்கள் வழக்கு என்ன?
அந்த வழக்கில் வாதி, பிரதி வாதி யார்?
தெளிவாக சொல்லுங்கள்! யார் நீதிபதி என்பதை வழக்கின் போக்கை வைத்து முடிவு செய்யலாம். இந்த வழக்கில் வாய்தா, கீய்தா, ஜாமின், கீமீன், பெயில், கியில் எல்லாம் கிடைக்காது. அதனால் இன்னிக்கே வழக்கை சொல்லி தீர்ப்பையும் வழக்கிரணும். ஆமாம் நிஷா சொல்லியாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
ஆமா இல்லநேசமுடன் ஹாசிம் wrote:உன் நண்பனாசே அதான் மச்சான்*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது ஒன்றுமில்லை அக்கா அவர் தனித்துவமானவர் அவர் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லத் தோணலப்போல அதனாலதான் தொடர்பில்லாதது போல் பதில் தந்திருக்கிறார் நமக்கு புரிய வேண்டாமா...??Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்
ஆச்சரியம் தான் சம்ஸ்!
முதலில் கேள்வியை சரியாக படியுங்கள். நாம் யாரோ ஒருவருடன் இப்படி போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல் போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம்.
நீங்கள் இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது.
பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல் அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!
எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம்
நண்பேன்டா....எப்படி இப்படி முடிகிறது உம்மால் மட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
Nisha wrote:*சம்ஸ் wrote:அப்படியும் இருக்கும் இருக்கலாம்நேசமுடன் ஹாசிம் wrote:என்ன வழக்கு மன்றுக்கு வந்திருக்கிறமாதிரி தெரிகிறது*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
நீதிபதி யார் நிஷா அக்கா தானே....
அப்படி என்ன தான் இருக்கும்? இருக்கலாம்?
முதலில் உங்கள் வழக்கு என்ன?
அந்த வழக்கில் வாதி, பிரதி வாதி யார்?
தெளிவாக சொல்லுங்கள்! யார் நீதிபதி என்பதை வழக்கின் போக்கை வைத்து முடிவு செய்யலாம். இந்த வழக்கில் வாய்தா, கீய்தா, ஜாமின், கீமீன், பெயில், கியில் எல்லாம் கிடைக்காது. அதனால் இன்னிக்கே வழக்கை சொல்லி தீர்ப்பையும் வழக்கிரணும். ஆமாம் நிஷா சொல்லியாச்சு!
இங்கு கேள்விகள் பல உண்டு பதில் யாருக்கு தெரியும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம்
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்க அனுபவம் எப்படி?
பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம்
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
அப்படி படித்தால் தான் சொன்னது என்வென்று தெரியும் அக்கா படித்துப் பாருங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம்
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
சரியான கேள்வி பதில் சொல்லுங்க பானுக்காNisha wrote:பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம்
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
Re: உங்க அனுபவம் எப்படி?
கேள்வி கேட்டது பானுக்கா பதில் சொல்லணும் நீங்கள்.நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பதில் சொல்லுங்க பானுக்காNisha wrote:பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம்
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
முடியல்லன்னால் முடியல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
Nisha wrote:முடியல்லன்னால் முடியல்ல!
நல்ல டாக்டரைப் பாருங்கள் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
கேள்வி கேட்டது நிஷா அக்கா பதில் சொல்லணும் பானு அக்கா..... ஐயோ ஐயோ.....*சம்ஸ் wrote:கேள்வி கேட்டது பானுக்கா பதில் சொல்லணும் நீங்கள்.நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பதில் சொல்லுங்க பானுக்காNisha wrote:பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம்
தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது
தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
Re: உங்க அனுபவம் எப்படி?
இப்போ இங்கே யாருக்கு நல்ல டாக்டர் வேண்டும்?
கேள்வி கேட்டது நிஷா
பதில் சொல்ல வேண்டியது ஹாசிம்
கேள்வி கேட்டது நிஷா
பதில் சொல்ல வேண்டியது ஹாசிம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
இந்த ஆட்டத்தில் நான் இல்லை ஆள விடுங்கோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
thalavairo nadathunaro yara irunthalum romba merkol seyyathinga enakku kovam varum sollitten...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்க அனுபவம் எப்படி?
நானில்லம்மாபானுஷபானா wrote:thalavairo nadathunaro yara irunthalum romba merkol seyyathinga enakku kovam varum sollitten...
Re: உங்க அனுபவம் எப்படி?
எதோ சொல்றாங்க என்று தெரிகிறது என்வென்று புரியல புரிஞ்சவங்க சொல்லுங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
எஸ்கேப் ஏகாம்பரத்தின் தம்பிங்க நீங்கல்லாம் என்பது இன்னிக்கு நிருபணமாச்சு!
எம்புட்டு வேகமா பின்னங்கால் அடிபட ஓடுறிங்க ஹாசிம்!
எம்புட்டு வேகமா பின்னங்கால் அடிபட ஓடுறிங்க ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
ஆமா இந்த எஸ்கேப் ஏகாம்பரம் யாரு மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
உங்க அண்ணாத்தே தானுங்க சாரே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உங்க பையன் எப்படி..?
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» அனுபவம் - ஒரு பக்க கதை
» அனுபவம் - கவிதை
» அனுபவம் என்பது...
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» அனுபவம் - ஒரு பக்க கதை
» அனுபவம் - கவிதை
» அனுபவம் என்பது...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|