Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
I too love mussammilNisha wrote:புரிந்து கொண்டால் சரி.
கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில் குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும் விவாதம் அவசியமா என யோசியுங்கள்.
வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும். சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில் எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.
நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........? நிச்சயமாக முடியாது. அனைவரையும் நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல்.
சோ யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஐ லவ் முஸம்மில்.
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
Nisha wrote:புரிந்து கொண்டால் சரி.
கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில் குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும் விவாதம் அவசியமா என யோசியுங்கள்.
வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும். சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில் எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.
நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........? நிச்சயமாக முடியாது. அனைவரையும் நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல்.
சோ யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஐ லவ் முஸம்மில்.
மன்னிகனும் மேடம் இங்கு நாங்கள் யாரும் விவாதம் செய்ய வில்லை இதை நான் இங்கு பதிய காரணம் அரட்டைக்காக மாத்திரமே வேறு எந்த நோக்கமும் இல்லை உண்மை சொன்னால் யாரும் யார் நட்பையும் என் நட்பு பெரிசி சொல்ல முடியாது அவர்கள் மனதில் நமக்கும் ஒரு இடம் உண்டு என்று தெரிந்தால் அதுவே பெரிய விடயம்.
இப்படியான எந்த விடயத்தையும் நான் பேசுவதும் கிடையாது பேசப் போவதும் கிடையாது முடிந்த வரை அரட்டைப்போம்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Last edited by *சம்ஸ் on Wed 4 Nov 2015 - 11:44; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
Nisha wrote:நண்பன் wrote:அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
- Spoiler:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்
ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும் மூன்று நண்பர்கள் இம்மாதிரி யார் யாருக்கு முக்கியம் என சும்மா விளையாட்டுக்கு கூட விவாதிப்பது மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே என கேட்டால் என்ன சொல்வாள்.
நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால் தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால் அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை.
அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம்.
ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம் எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல்.
என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.
மாறா அன்புடன் நண்பன்
இரவு இதை பத்தி நான் உங்களுடன் பேசினேன் தூங்கு மூஞ்சி. நினைவு இருக்கா! இல்லை தூக்கக்கலக்கத்தில் கனவில் வந்து அக்கா உளறிட்டிருக்காள் என நினைச்சிங்களா?
நினைவில் இருக்கு உண்மையைப் பேசிநீர்கள் அதுதான் உண்மை மறக்க வில்லை
என் மனதைப் புரிந்து கொண்டு உங்கள் மனதைக் காட்டினீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
நேசமுடன் ஹாசிம் wrote:I too love mussammilNisha wrote:புரிந்து கொண்டால் சரி.
கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில் குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும் விவாதம் அவசியமா என யோசியுங்கள்.
வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும். சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில் எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.
நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........? நிச்சயமாக முடியாது. அனைவரையும் நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல்.
சோ யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஐ லவ் முஸம்மில்.
ஆனந்தக்கண்ணீர் வர வைக்காமல் விட மாட்டிங்க போலிருக்கே!
என் ரெத்தத்தின் ரெத்தங்களே
என்னை வாழ வைக்கும் நட்புகளே
ரொம்ப சந்தோசம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:I too love mussammilNisha wrote:புரிந்து கொண்டால் சரி.
கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில் குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும் விவாதம் அவசியமா என யோசியுங்கள்.
வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும். சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில் எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.
நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........? நிச்சயமாக முடியாது. அனைவரையும் நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல்.
சோ யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஐ லவ் முஸம்மில்.
ஆனந்தக்கண்ணீர் வர வைக்காமல் விட மாட்டிங்க போலிருக்கே!
என் ரெத்தத்தின் ரெத்தங்களே
என்னை வாழ வைக்கும் நட்புகளே
ரொம்ப சந்தோசம்
பரிசு உனக்குதான் நண்பா கவலைய விடு ஜாலி இரு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
- Spoiler:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்
ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும் மூன்று நண்பர்கள் இம்மாதிரி யார் யாருக்கு முக்கியம் என சும்மா விளையாட்டுக்கு கூட விவாதிப்பது மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே என கேட்டால் என்ன சொல்வாள்.
நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால் தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால் அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை.
அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம்.
ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம் எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல்.
என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.
மாறா அன்புடன் நண்பன்
இரவு இதை பத்தி நான் உங்களுடன் பேசினேன் தூங்கு மூஞ்சி. நினைவு இருக்கா! இல்லை தூக்கக்கலக்கத்தில் கனவில் வந்து அக்கா உளறிட்டிருக்காள் என நினைச்சிங்களா?
நினைவில் இருக்கு உண்மையைப் பேசிநீர்கள் அதுதான் உண்மை மறக்க வில்லை
என் மனதைப் புரிந்து கொண்டு உங்கள் மனதைக் காட்டினீர்கள்
ம் நிஜம் தான்! எல்லோருக்குள்ளும் அது எந்த உறவானாலும் அவர்களுக்கு நாம் தான் நாம் மட்டும் தான் பெஸ்ட் ஆக இருக்கணும் எனும் பேராசை மறைந்துட்டு தானே இருக்கின்றது.
நாம் நட்பு பாராட்டுபவர் மனசை நாம் புரிந்து கொள்வது போல் நம்மையும் அவர்கள் புரிந்திடணும் என எதிர்பார்க்க போனால் இறுதியில் மிகுதியாவது மனக்காயமும் பிரிவுகளும் தானேப்பா..!
நான் என் வரையில் என்னுள் உனக்கு இத்தனை இடம் இருக்கும் போது உன் மனசில் நான் எங்கே இருந்தால் என்ன... என் அன்பு உன்னை கட்டி போடும் எனும் புரிதலுக்கு வர ரெம்பவே அனுபவப்பட வேண்டி இருந்தது.
இப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் எனக்கானது எனக்கு கிடைக்கும் எனக்கு மட்டும் கிடைக்க வேண்டியதும் கிடைக்கும், அப்படி கிடைத்திட நான் என்ன செய்யணும் என மட்டுமே யோசிப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:அருமையான கருத்து அரட்டைப் பகுதியாக இருந்தாலும் உங்கள் கருத்து பொன்னான கருத்து மிகவும் சந்தோசம் நானும் கற்றுக்கொள்கிறேன் அக்கா
- Spoiler:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் இதை நம்ப மாட்டேன் ஏன்னா என்னையும் சம்ஸையும் வைத்து முசம்மிலிடம் கேட்டால் என்னைத்தான் உயிர் நண்பன் என்று சொல்வார் அதுதான் உண்மை என்பது தெரியும் சும்மா பேஸ் புக்கிலெல்லாம் சொல்றத்த நம்பப்படாது சொல்லிப்புட்டன்
ஹாஹா! சிரிப்பு சிரிப்பாய் வருகின்றது. ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவருக்கு ஒரு இடம்.அதில் யாருக்கு முதலிடம் என கேட்பது உனக்கு இடது கண் முக்கியமா வலது கண் முக்கியமா என்பது போல். அதிலும் மூன்று நண்பர்கள் இம்மாதிரி யார் யாருக்கு முக்கியம் என சும்மா விளையாட்டுக்கு கூட விவாதிப்பது மனக்காயங்களுக்குதான் வித்தாகும். தாயிடம் போய் எம்மா உன் பிள்ளையில் எந்த பிள்ளையை நீ அதிகம் லவ் பண்னுறே என கேட்டால் என்ன சொல்வாள்.
நண்பன் மனசும் அப்படித்தான். எவர் மனசும் நோகக்கூடாது, தன்னால் நோகடிக்கப்படக்கூடாது என்பதால் தன்னை வருத்தி அன்பு செய்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். புரிந்திட்டால் அவர் மனசில் யார் பெரிதாய் இருக்கின்றார்கள் எனும் கேள்விக்கு வாய்ப்பே இல்லை.
அவர்கள் மனதில் நாம் எப்படி என்பதை விட நம்ம மனசில் அவர்களுக்காக இடம் , மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது போல் நடப்பது தான் முக்கியம்.
ஒவ்வொருவர் மனசையும் அன்பையும் பங்கு போட ஆயிரம் பேர் இருக்கலாம். நம்ம மனசில் யாருக்கு இடம் எத்தனை பேரை அங்கே குடியமர்த்தி உள்ளோம் என நம்மை மட்டும் நாம் ஆராய்ந்திடணும் என்பது என் புரிதல்.
என் கருத்து தவறு எனில் மன்னிக்கவும். விவாதமாக்க வேண்டாம்.
மாறா அன்புடன் நண்பன்
இரவு இதை பத்தி நான் உங்களுடன் பேசினேன் தூங்கு மூஞ்சி. நினைவு இருக்கா! இல்லை தூக்கக்கலக்கத்தில் கனவில் வந்து அக்கா உளறிட்டிருக்காள் என நினைச்சிங்களா?
நினைவில் இருக்கு உண்மையைப் பேசிநீர்கள் அதுதான் உண்மை மறக்க வில்லை
என் மனதைப் புரிந்து கொண்டு உங்கள் மனதைக் காட்டினீர்கள்
ம் நிஜம் தான்! எல்லோருக்குள்ளும் அது எந்த உறவானாலும் அவர்களுக்கு நாம் தான் நாம் மட்டும் தான் பெஸ்ட் ஆக இருக்கணும் எனும் பேராசை மறைந்துட்டு தானே இருக்கின்றது.
நாம் நட்பு பாராட்டுபவர் மனசை நாம் புரிந்து கொள்வது போல் நம்மையும் அவர்கள் புரிந்திடணும் என எதிர்பார்க்க போனால் இறுதியில் மிகுதியாவது மனக்காயமும் பிரிவுகளும் தானேப்பா..!
நான் என் வரையில் என்னுள் உனக்கு இத்தனை இடம் இருக்கும் போது உன் மனசில் நான் எங்கே இருந்தால் என்ன... என் அன்பு உன்னை கட்டி போடும் எனும் புரிதலுக்கு வர ரெம்பவே அனுபவப்பட வேண்டி இருந்தது.
இப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் எனக்கானது எனக்கு கிடைக்கும் எனக்கு மட்டும் கிடைக்க வேண்டியதும் கிடைக்கும், அப்படி கிடைத்திட நான் என்ன செய்யணும் என மட்டுமே யோசிப்பேன்.
நல்ல கருதிற்கும் புரிதலுக்கும் நன்றி! நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
*சம்ஸ் wrote:Nisha wrote:புரிந்து கொண்டால் சரி.
கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில் குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும் விவாதம் அவசியமா என யோசியுங்கள்.
வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும். சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில் எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.
நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........? நிச்சயமாக முடியாது. அனைவரையும் நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல்.
சோ யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஐ லவ் முஸம்மில்.
மன்னிகனும் மேடம் இங்கு நாங்கள் யாரும் விவாதம் செய்ய வில்லை இதை நான் இங்கு பதிய காரணம் அரட்டைக்காக மாத்திரமே வேறு எந்த நோக்கமும் இல்லை உண்மை சொன்னால் யாரும் யார் நட்பையும் என் நட்பு பெரிசி சொல்ல முடியாது அவர்கள் மனதில் நமக்கும் ஒரு இடம் உண்டு என்று தெரிந்தால் அதுவே பெரிய விடயம்.
இப்படியான எந்த விடயத்தையும் நான் பேசுவதும் கிடையாது பேசப் போவதும் கிடையாது முடிந்த வரை அரட்டைப்போம்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
இயல்பை இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டால் இம்மாதிரி பதிவுகள் வராது சம்ஸ்!
என் பதிவுக்கு ஹாசிமின் பின்னூட்டமும் உங்கள் பின்னூட்டமும் மாறுபட்டிருக்கின்றது. விவாதம் இல்லை என நீங்க சொன்னாலும் உங்கள் உள்ளான மனசு சின்னதாய் கலங்கியதை இத்தனை தூரம் தள்ளி இருக்கும் எனக்கே புரியிதே!
ஹாஹா! சம்ஸ். நான் சில நேரம் நினைப்பேன்.. உங்களுக்கு முஸம்மிலை கிட்டதட்ட 35 வருடங்களாக.. அதில் ஐந்தை குறைத்தாலும் முப்பது வருடங்களாக தெரியும். அடுத்தடுத்த வீடு. ஒரே ஸ்கூல். இப்போதும் ஒரே ரூம் . இப்படி ரெம்ப நெருக்கமாயிருக்கும் வாய்ப்பு உங்களுக்கு.
எனக்கு முஸம்மிலை ஒன்றரை வருடமாகத்தான் தெரியும். அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. முதல் நட்பே நீங்க சொல்லித்தான் நான் நண்பனுடன் பேசியதும். அப்படி இருக்கும் போது சில நேரம் நீங்க என்னையே உங்களுக்கு போட்டியா நினைப்பதாக தோன்றும். நீங்க தான் பெஸ்ட் என இருக்கணும் எனும் படி உங்க மனசில் இருப்பதி சட்டென புரிந்திட முடியும் படி தான் இருக்கும்.
அது தப்பும் இல்லை. ஆனால் உங்க மேல உங்க நட்பு மேல உங்க அன்பு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என தோன்றச்செய்யும் ஒன்றாய் இச்செயல் இருப்பதை உணருங்கள். முதலில் உங்க அன்பின் மேல் நம்பிக்கை வையுங்கள். மற்றதெல்லாம் தானாய் உங்கள் வசப்படும். உங்களுக்கானவை உங்களூக்காக மட்டுமே கிடைக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:புரிந்து கொண்டால் சரி.
கொஞ்ச காலம் பழகி இருந்தாலும் நண்பன் எனும் முஸம்மில் குறித்து நான் அறிந்ததை விட நீங்கள் அறிந்தும் புரிந்தும் இருக்கும் போது இப்படி ஒருவரை ஒருவர் மனசங்கடப்படுத்தும் விவாதம் அவசியமா என யோசியுங்கள்.
வெளியில் நின்று பார்க்கும் எனக்கு நண்பனுக்கு நீங்கள் இருவருமே முக்கியம் எனத்தான் படும். சில நேர சூழலில் இருவருக்கான முக்கியத்துவமும் கூடிக்குறைந்திருக்கலாம். ஆனால் மனசில் இருக்கும் நட்பெனும் இடத்தில் எவரும் எவருக்கும் தாழ்ச்சி இல்லையே!அத்தோட அப்படி இருந்தாலும் முஸம்மில் யாரையும் குறைத்து விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.
நிஜம் சொன்னால் இதை குறித்து இரவு நான் முஸம்மிலிடம் பேசினேன். எனக்கு மட்டும் நான் மட்டும் பெஸ்டாய் இருக்கணுமென எதிர்பார்க்க முடியாத அன்பை தருவது முஸம்மில் மனம்.அவரிடம் போய் உனக்கு நான் மட்டும் தான் பெஸ்ட் என சொன்னால்........? நிச்சயமாக முடியாது. அனைவரையும் நேசிக்கும் அந்த அன்பு மனதில் நமக்கும் இடம் உண்டெனும் புரிதல்..... நமக்கான இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை அதீதமாக்கும் என்பது மட்டுமே என் புரிதல்.
சோ யார் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஐ லவ் முஸம்மில்.
மன்னிகனும் மேடம் இங்கு நாங்கள் யாரும் விவாதம் செய்ய வில்லை இதை நான் இங்கு பதிய காரணம் அரட்டைக்காக மாத்திரமே வேறு எந்த நோக்கமும் இல்லை உண்மை சொன்னால் யாரும் யார் நட்பையும் என் நட்பு பெரிசி சொல்ல முடியாது அவர்கள் மனதில் நமக்கும் ஒரு இடம் உண்டு என்று தெரிந்தால் அதுவே பெரிய விடயம்.
இப்படியான எந்த விடயத்தையும் நான் பேசுவதும் கிடையாது பேசப் போவதும் கிடையாது முடிந்த வரை அரட்டைப்போம்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
இயல்பை இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டால் இம்மாதிரி பதிவுகள் வராது சம்ஸ்!
என் பதிவுக்கு ஹாசிமின் பின்னூட்டமும் உங்கள் பின்னூட்டமும் மாறுபட்டிருக்கின்றது. விவாதம் இல்லை என நீங்க சொன்னாலும் உங்கள் உள்ளான மனசு சின்னதாய் கலங்கியதை இத்தனை தூரம் தள்ளி இருக்கும் எனக்கே புரியிதே!
ஹாஹா! சம்ஸ். நான் சில நேரம் நினைப்பேன்.. உங்களுக்கு முஸம்மிலை கிட்டதட்ட 35 வருடங்களாக.. அதில் ஐந்தை குறைத்தாலும் முப்பது வருடங்களாக தெரியும். அடுத்தடுத்த வீடு. ஒரே ஸ்கூல். இப்போதும் ஒரே ரூம் . இப்படி ரெம்ப நெருக்கமாயிருக்கும் வாய்ப்பு உங்களுக்கு.
எனக்கு முஸம்மிலை ஒன்றரை வருடமாகத்தான் தெரியும். அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. முதல் நட்பே நீங்க சொல்லித்தான் நான் நண்பனுடன் பேசியதும். அப்படி இருக்கும் போது சில நேரம் நீங்க என்னையே உங்களுக்கு போட்டியா நினைப்பதாக தோன்றும். நீங்க தான் பெஸ்ட் என இருக்கணும் எனும் படி உங்க மனசில் இருப்பதி சட்டென புரிந்திட முடியும் படி தான் இருக்கும்.
அது தப்பும் இல்லை. ஆனால் உங்க மேல உங்க நட்பு மேல உங்க அன்பு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என தோன்றச்செய்யும் ஒன்றாய் இச்செயல் இருப்பதை உணருங்கள். முதலில் உங்க அன்பின் மேல் நம்பிக்கை வையுங்கள். மற்றதெல்லாம் தானாய் உங்கள் வசப்படும். உங்களுக்கானவை உங்களூக்காக மட்டுமே கிடைக்கும்.
சத்தியமான விடயம் நான் இதை பதிய எந்த நோக்கமும் இல்லை மற்றது ஹாசிம் சொன்னப்போ நான் எதையும் நினைக்கவும் இல்லை நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் என்ன செய்வது. எனக்கு என்னை தெரியும் மேடம் அதனால் உங்களின் மனசு காயப் பட்டிருந்தால் காயப் படும் படி நான் நடந்திருந்தால் தயவு செய்து மன்னிகவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
சரிதான் . நான் புரிந்தது தான் தப்பு போல.. தவறுக்கு மன்னிக்கவும்.எழுதியதெல்லாம் வாபாஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
என்னாப்பா நடக்குது இங்க?????????அரை நாளில் இந்தப் பதிவு 4 பக்கம் போயிருக்கு...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
நீங்களும் ஆரம்பியுங்கள் பானு
உங்களை யாரும் லவ் செய்யலையாமா?
உங்களை யாரும் லவ் செய்யலையாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
எனக்கு அப்படி யாரும் இல்ல நிஷா...Nisha wrote:நீங்களும் ஆரம்பியுங்கள் பானு
உங்களை யாரும் லவ் செய்யலையாமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
ஹேய் போய் பேஸ்புக்கில் செக் பண்னுங்க
யார் வராங்கன்னு பாருங்க
யார் வராங்கன்னு பாருங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
Nisha wrote:ஹேய் போய் பேஸ்புக்கில் செக் பண்னுங்க
யார் வராங்கன்னு பாருங்க
புரியலஎன்ன பார்க்கனும்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
https://www.facebook.com/sdeams/posts/548632048633537?comment_id=548656218631120¬if_t=like
இங்கே போய் கூ இஸ்த லவ் வித் யூவை கிளிக் செய்யுங்க புரியும்.
இங்கே போய் கூ இஸ்த லவ் வித் யூவை கிளிக் செய்யுங்க புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
இதே பதிவு தான் அங்க இருக்கு அதை கிலீக் செய்தால் அந்தப்படம் தான் வருகிறது புரியல நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
ஆடல் பாடல் அட்டகாசம் எல்லாம் அடங்கி அமைதியான மாதிரி இருக்குப்பா யாரையும் கணோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அய்யோ எம்மாம் பெரிய உண்மை இது.
நண்பன் wrote:ஆடல் பாடல் அட்டகாசம் எல்லாம் அடங்கி அமைதியான மாதிரி இருக்குப்பா யாரையும் கணோம்
இப்போ உங்களுக்கு என்னதான் வேண்டும் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முபீஸ் இது உங்களுக்குத்தானா வரனும் அய்யோ அய்யோ
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» அய்யோ பாவம் பேராசிரியர்!!
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» அய்யோ பாவம் பேராசிரியர்!!
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|