Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
வீடு வீடாவாக இருக்கு?
2 posters
Page 1 of 1
வீடு வீடாவாக இருக்கு?
வீட்டை சுத்தப்படுத்துவது ஒரு கலை
அந்த விஷயத்தில் பெரிய நிபுணர்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம் எப்பேர்ப்பட்ட குப்பையான வீட்டைக்
கொடுத்தாலும் சரி, பரபரவென்று தேவையற்றவற்றை
வெளியேற்றி மீதமிருப்பவற்றை ஒழுங்குப்படுத்தி
வைத்துவிடுவார்கள்.
–
‘இந்த வீட்டில் இவ்வளவு இடம் இதற்கு முன்னாள்
இருந்ததா!’ என்கிற ஆச்சர்யமே ஏற்படும்.
–
இதற்கு நேரெதிராக ‘எனக்குக் கலைக்கத்தான் தெரியும்
என்கிறவர்களும் உண்டு. இவர்களிடம் எத்துணை
ஒழுங்கான வீட்டைக் கொடுத்தாலும் சரி, அரைமணி
நேரத்தில் அதை மகாமோசமாக மாற்றிவிடுவார்கள்.
–
இவர்கள் என்னதான் பெரிய வீட்டில் வசித்தாலும்,
‘இடமே போதலை’ என்பார்கள்.
–
நம் உலகில் முதல்வகை நிபுணர்கள் குறைவு.
இரண்டாவம் வகை நிபுணர்கள் தான் அதிகம்.
ஆகவே, வீடுகள், அலுவலகங்கள், பயணப்பெட்டிகள்,
மேசைகள், நூலகங்கள்… எங்கே பார்த்தாலும்
ஒழுங்கற்றதன்மை.
–
இதுமாதிரி ஆள்களுக்கென்றே விசேஷ வகுப்புகளை
நடத்துகிறார் மேரி கொண்டோ என்ற ஜப்பானிய நிபுணர்
‘Decluttering Expert’ என்று அழைக்கப்படும்
இவரிடம் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர்
வந்து பயிற்சி பெறுகிறார்கள்..
–
அந்த விஷயத்தில் பெரிய நிபுணர்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம் எப்பேர்ப்பட்ட குப்பையான வீட்டைக்
கொடுத்தாலும் சரி, பரபரவென்று தேவையற்றவற்றை
வெளியேற்றி மீதமிருப்பவற்றை ஒழுங்குப்படுத்தி
வைத்துவிடுவார்கள்.
–
‘இந்த வீட்டில் இவ்வளவு இடம் இதற்கு முன்னாள்
இருந்ததா!’ என்கிற ஆச்சர்யமே ஏற்படும்.
–
இதற்கு நேரெதிராக ‘எனக்குக் கலைக்கத்தான் தெரியும்
என்கிறவர்களும் உண்டு. இவர்களிடம் எத்துணை
ஒழுங்கான வீட்டைக் கொடுத்தாலும் சரி, அரைமணி
நேரத்தில் அதை மகாமோசமாக மாற்றிவிடுவார்கள்.
–
இவர்கள் என்னதான் பெரிய வீட்டில் வசித்தாலும்,
‘இடமே போதலை’ என்பார்கள்.
–
நம் உலகில் முதல்வகை நிபுணர்கள் குறைவு.
இரண்டாவம் வகை நிபுணர்கள் தான் அதிகம்.
ஆகவே, வீடுகள், அலுவலகங்கள், பயணப்பெட்டிகள்,
மேசைகள், நூலகங்கள்… எங்கே பார்த்தாலும்
ஒழுங்கற்றதன்மை.
–
இதுமாதிரி ஆள்களுக்கென்றே விசேஷ வகுப்புகளை
நடத்துகிறார் மேரி கொண்டோ என்ற ஜப்பானிய நிபுணர்
‘Decluttering Expert’ என்று அழைக்கப்படும்
இவரிடம் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர்
வந்து பயிற்சி பெறுகிறார்கள்..
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Re: வீடு வீடாவாக இருக்கு?
எதையும் கச்சிதமாக வைத்திருப்பது அந்த ஒழுங்கைப்
பாதுகாப்பது, அதன் மூலம் தங்களுடைய ஆளுமையை
மேம்படுத்திக் கொள்வது போன்றவற்றைத் தெரிந்து
கொள்கிறார்கள்.
–
இவருடைய ஒழுங்கமைப்புமுறை ‘KonMari Method’
எனப்படுகிறது.
–
தன்னுடைய தனித்துவமான ஒழுங்கமைப்பு நுட்பங்களை
மேரி கொண்டோ பல புத்தகங்களாக எழுதியிருக்கிறார்.
இப்போது அவை ஆங்கிலத்திலும் வெளியாகத் தொடங்கி
இருக்கின்றன. அந்த வகையில் அவரது அட்டகாசமான
லேட்டஸ்ட் வெளியீடு. Spark Joy.
–
இந்தப் புத்தகத்தில் வீட்டை ஒழுங்குப்படுத்துவதற்காக
மேரி கொண்டோ விவரித்திருக்கும் ஆறு கட்டளைகளை
ஆண்கள், பெண்கள் எல்லாரும் பின்பற்றலாம். பிறர்
மத்தியில் மரியாதையைப் பெருக்கிக் கொள்ளாலாம் அவை:
–
பாதுகாப்பது, அதன் மூலம் தங்களுடைய ஆளுமையை
மேம்படுத்திக் கொள்வது போன்றவற்றைத் தெரிந்து
கொள்கிறார்கள்.
–
இவருடைய ஒழுங்கமைப்புமுறை ‘KonMari Method’
எனப்படுகிறது.
–
தன்னுடைய தனித்துவமான ஒழுங்கமைப்பு நுட்பங்களை
மேரி கொண்டோ பல புத்தகங்களாக எழுதியிருக்கிறார்.
இப்போது அவை ஆங்கிலத்திலும் வெளியாகத் தொடங்கி
இருக்கின்றன. அந்த வகையில் அவரது அட்டகாசமான
லேட்டஸ்ட் வெளியீடு. Spark Joy.
–
இந்தப் புத்தகத்தில் வீட்டை ஒழுங்குப்படுத்துவதற்காக
மேரி கொண்டோ விவரித்திருக்கும் ஆறு கட்டளைகளை
ஆண்கள், பெண்கள் எல்லாரும் பின்பற்றலாம். பிறர்
மத்தியில் மரியாதையைப் பெருக்கிக் கொள்ளாலாம் அவை:
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Re: வீடு வீடாவாக இருக்கு?
1. ஒழுங்குபடுத்துதல் என்பது தனியே நேரமொதுக்கி்
செய்ய வேண்டிய வேலை அல்ல, அதற்கு உங்கள் மனம்
உடன்பட வேண்டும். அதன் பிறகு, தினசரி நீங்கள் செய்கிற
வேலைகளிலேயே அது கலந்து விடும்.
–
அதாவது, பொருள்களைக் கண்டபடி போடாமல் வைக்கும்
போதே ஒரு பொழுளை ஒழுங்காக வைக்கவேண்டும்,
இதற்கு மனத்தை தயார்படுத்த வேண்டும்.
–
02. எல்லாவற்றையும் ஒழுங்காக அமைத்தபிறகு உங்கள்
வீடு (அல்லது மேசை) எப்படி இருக்கும் என்று கற்பனை
செய்து பாருங்கள். அந்த அழகிய வீட்டை நோக்கித்தான்
உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கவேண்டும்.
–
03. தேவையில்லாதவற்றைத் தூக்கி எறியுங்கள். அதைச்
செய்யாதவரை உங்கள் வீடு ஒழுங்காகாது.
வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ள நினைக்கிறவரின்
முதல் எதிரி, எப்போதாவது பயன்படும் என்கிற நினைப்புதான்.
இதனால், காரணமே இல்லாமல் பல விஷயங்களைச்
சேமித்து வைத்திருப்பார்கள். இவை வீட்டின் பெரும்பகுதியை
ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டால், மீதமிருக்கும் இடத்தில்
பயனுள்ள பொருள்களை அடுக்கிவைப்பது மிகவும் சிரமம்.
–
04. ஒவ்வொரு அறையாக ஒழுங்குபடுத்தவேண்டாம்,
ஒவ்வொருவகையாக ஒழுங்குப்படுத்துங்கள். வீட்டை
ஒழுங்குபடுத்துகிறேன் என்று வேலையைத் தொடங்குகிற
பலர், முதலில் ஓர் அறையில் ஆரம்பிப்பார்கள். அதை
ஒழுங்குபடுத்திவிட்டு அடுத்த அறைக்குச் செல்வார்கள்.
அங்கிருந்து இன்னோர் அறை.. இப்படி வேலையை முடித்து
விட்டுப் பார்த்தால், வீடு ஒழுங்காக இருக்கிறது என்கிற
எண்ணமே ஏற்படாது.
–
காரணம், அவர்கள் ஓர் அறையில் இருக்கிற குப்பையை
இன்னோர் அறைக்குத்தான் கொண்டு சென்றிருப்பார்கள்.
வீணான எதையும் கண்டறிந்து அகற்றியிருக்க மாட்டார்கள்.
–
அதற்குப்பதிலாக ஆடைக் என்று எடுத்துக் கொண்டால்,
எல்லா அறைகளிலும் இருக்கிற ஆடைகளையெல்லாம்
ஒரே இடத்தில் கொண்டு வர வண்டும். அவற்றை வகை
ப்படுத்தி சரியான இடங்களில் அடுக்க வேண்டும்.
ஒழுங்குபடுத்தவேண்டும்.
–
05. பொருள்களை ஒழுங்குபடுத்தும்போது, இந்த
வரிசையைப் பின்பற்றலாம். ஆடைகள், புத்தகங்கள்,
ஆவணங்கள், மற்றவை, சென்டிமென்டல் பொருட்கள்.
பல நேரங்களில் வீட்டைச் சுத்தப்படுத்த
ஆரம்பிக்கிறவர்கள் எங்கோ பெட்டியில் கிடைத்த ஒரு
புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து
விடுவார்கள். இதைப்பார்த்து எவ்ளோ நாளாச்சு என்று
மகிழ்வார்கள்.
–
அந்த மகிழ்ச்சி முக்கியம்தான். ஆனால், இப்போதைய
வேலையை அது கெடுத்துவிடுகிறதே!
–
06. ஒவ்வொரு பொருளும், மகிழ்ச்சியைத் தருகிறதா
என்று யோசிக்கவேண்டும்.
KonMari முறையின் முக்கியமான அடிப்படை,
‘எந்தப் பொருளை அகற்றுவது’ என்பதல்ல. ‘எந்தப்
பொருளை வைத்துக் கொள்வது’ என்பதுதான்.
–
அப்படி நாம் விரும்புகிற, நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற
பொருள்களை மட்டுமே நம்மைச் சுற்றி வைத்துக்
கொண்டால், வீடும் ஒழுங்காக இருக்கும். வாழ்க்கையும்
மகிழ்ச்சியாக இருக்கும்.
–
—————————
– என். சொக்கன்
குமுதம்
செய்ய வேண்டிய வேலை அல்ல, அதற்கு உங்கள் மனம்
உடன்பட வேண்டும். அதன் பிறகு, தினசரி நீங்கள் செய்கிற
வேலைகளிலேயே அது கலந்து விடும்.
–
அதாவது, பொருள்களைக் கண்டபடி போடாமல் வைக்கும்
போதே ஒரு பொழுளை ஒழுங்காக வைக்கவேண்டும்,
இதற்கு மனத்தை தயார்படுத்த வேண்டும்.
–
02. எல்லாவற்றையும் ஒழுங்காக அமைத்தபிறகு உங்கள்
வீடு (அல்லது மேசை) எப்படி இருக்கும் என்று கற்பனை
செய்து பாருங்கள். அந்த அழகிய வீட்டை நோக்கித்தான்
உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கவேண்டும்.
–
03. தேவையில்லாதவற்றைத் தூக்கி எறியுங்கள். அதைச்
செய்யாதவரை உங்கள் வீடு ஒழுங்காகாது.
வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ள நினைக்கிறவரின்
முதல் எதிரி, எப்போதாவது பயன்படும் என்கிற நினைப்புதான்.
இதனால், காரணமே இல்லாமல் பல விஷயங்களைச்
சேமித்து வைத்திருப்பார்கள். இவை வீட்டின் பெரும்பகுதியை
ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டால், மீதமிருக்கும் இடத்தில்
பயனுள்ள பொருள்களை அடுக்கிவைப்பது மிகவும் சிரமம்.
–
04. ஒவ்வொரு அறையாக ஒழுங்குபடுத்தவேண்டாம்,
ஒவ்வொருவகையாக ஒழுங்குப்படுத்துங்கள். வீட்டை
ஒழுங்குபடுத்துகிறேன் என்று வேலையைத் தொடங்குகிற
பலர், முதலில் ஓர் அறையில் ஆரம்பிப்பார்கள். அதை
ஒழுங்குபடுத்திவிட்டு அடுத்த அறைக்குச் செல்வார்கள்.
அங்கிருந்து இன்னோர் அறை.. இப்படி வேலையை முடித்து
விட்டுப் பார்த்தால், வீடு ஒழுங்காக இருக்கிறது என்கிற
எண்ணமே ஏற்படாது.
–
காரணம், அவர்கள் ஓர் அறையில் இருக்கிற குப்பையை
இன்னோர் அறைக்குத்தான் கொண்டு சென்றிருப்பார்கள்.
வீணான எதையும் கண்டறிந்து அகற்றியிருக்க மாட்டார்கள்.
–
அதற்குப்பதிலாக ஆடைக் என்று எடுத்துக் கொண்டால்,
எல்லா அறைகளிலும் இருக்கிற ஆடைகளையெல்லாம்
ஒரே இடத்தில் கொண்டு வர வண்டும். அவற்றை வகை
ப்படுத்தி சரியான இடங்களில் அடுக்க வேண்டும்.
ஒழுங்குபடுத்தவேண்டும்.
–
05. பொருள்களை ஒழுங்குபடுத்தும்போது, இந்த
வரிசையைப் பின்பற்றலாம். ஆடைகள், புத்தகங்கள்,
ஆவணங்கள், மற்றவை, சென்டிமென்டல் பொருட்கள்.
பல நேரங்களில் வீட்டைச் சுத்தப்படுத்த
ஆரம்பிக்கிறவர்கள் எங்கோ பெட்டியில் கிடைத்த ஒரு
புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து
விடுவார்கள். இதைப்பார்த்து எவ்ளோ நாளாச்சு என்று
மகிழ்வார்கள்.
–
அந்த மகிழ்ச்சி முக்கியம்தான். ஆனால், இப்போதைய
வேலையை அது கெடுத்துவிடுகிறதே!
–
06. ஒவ்வொரு பொருளும், மகிழ்ச்சியைத் தருகிறதா
என்று யோசிக்கவேண்டும்.
KonMari முறையின் முக்கியமான அடிப்படை,
‘எந்தப் பொருளை அகற்றுவது’ என்பதல்ல. ‘எந்தப்
பொருளை வைத்துக் கொள்வது’ என்பதுதான்.
–
அப்படி நாம் விரும்புகிற, நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற
பொருள்களை மட்டுமே நம்மைச் சுற்றி வைத்துக்
கொண்டால், வீடும் ஒழுங்காக இருக்கும். வாழ்க்கையும்
மகிழ்ச்சியாக இருக்கும்.
–
—————————
– என். சொக்கன்
குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Re: வீடு வீடாவாக இருக்கு?
அதாவது, பொருள்களைக் கண்டபடி போடாமல் வைக்கும்
போதே ஒரு பொழுளை ஒழுங்காக வைக்கவேண்டும்,
இதற்கு மனத்தை தயார்படுத்த வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» வீடு
» வீடு வரை
» வீடு
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» வீடு
» வீடு வரை
» வீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|