Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
2 posters
Page 1 of 1
அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
-
மஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல்
கொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம்
கொஞ்சமாய் மாறி வருகின்றனர்.
மஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்... ரசாயன "கிரீம்' மோகத்தில்,
மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து
வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்...
பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன.
அரைத்த மஞ்சளை பூசாமல், "டியூப்புக்குள்' அடைத்திருக்கும்,
ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர், நமதருமைப் பெண்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள்
பூசிய முகத்தை பார்க்க முடிந்தது. இப்போதோ... நாற்பதைத்
தொடும் நங்கைகள் கூட, நாசூக்காய் தவிர்த்து விட்டனர்.
தலைமுறை தலைமுறையாக மஞ்சளுக்கு நன்றிக்கடன்
பட்டுள்ளோம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த சுமதி.
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு,
பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து,
காயவைத்து அரைக்க வேண்டும். முகம், கை, கால்களில் பூசினால்
தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்த
வெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம்
குறையும். எனது மகளுக்கும் மஞ்சள் பூசும் பழக்கத்தை
கற்றுத் தந்துள்ளேன் என்கிறார், சுமதி.
கருமைக்கு விடை சொல்லும் கஸ்தூரி மஞ்சள் எளிய முறையில்
வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி, முகம் பொலிவு பெற
வழிகாட்டுகிறார், மதுரை சாய்குமாரி அழகுக்கலை உரிமையாளர்
குமாரி.
-
--------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து
தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.
* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும்.
சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன்
தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.
* வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம்
எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு
கலந்து பூசலாம்.
* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை
கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ,
காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை,
கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை,
அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில்
அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய்
குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்று
விடும்.
* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை
கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக
அலசினால் முடி பளபளக்கும்.
* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை
பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது,
நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.
-
-----------------------------------------------
பொங்கல் மலர் 2013
தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.
* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும்.
சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன்
தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.
* வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம்
எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு
கலந்து பூசலாம்.
* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை
கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ,
காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை,
கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை,
அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில்
அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய்
குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்று
விடும்.
* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை
கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக
அலசினால் முடி பளபளக்கும்.
* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை
பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது,
நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.
-
-----------------------------------------------
பொங்கல் மலர் 2013
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» பக்கவாதத்திற்கு மஞ்சளில் இருந்து மருந்து
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்
» அம்மியில் அரைத்த மாங்காய் சம்பல்
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» பக்கவாதத்திற்கு மஞ்சளில் இருந்து மருந்து
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்
» அம்மியில் அரைத்த மாங்காய் சம்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|