சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Khan11

மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!

Go down

மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Empty மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!

Post by T.KUNALAN Tue 1 Mar 2011 - 20:26






















மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்










மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Img1080306008_1_1




webdunia photoWD
சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கான மிகச் சிறந்த நாள் என்று மகா சிவராத்திரி தினத்தை புராணங்கள் குறித்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மிகுந்த மகத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை மகா சிவராத்திரி என்றழைக்கின்றனர்.

மாசி மாதத்தில் வரும் மகா மகத்தைப் போலவே, மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியும் சிறப்பானது. மாசி மாதத்தில் - தனது வீடான - கும்ப ராசியில் சூரியன் வருகிறான். ஆத்ம காரகனான சூரியன் தன் வீட்டைப் பார்க்கும் போது சிவனின் வடிவமான லிங்கத்தையும், பார்வதியையும் வணங்கினால் நினைத்தது நிலைபெறும்.

அதுமட்டுமின்றி, சதுர்தசி திதிக்குத் தனி சக்தி உண்டு. அது வெற்றிகளைக் கொடுக்கக் கூடியது. எனவேதான் மகா சிவராத்திரி தினத்தன்று சிவன் கோயிலிற்குச் சென்று இரவு நேரத்தில் நடைபெறும் நான்கு கால - மாலை 6 மணிக்குப் பிறகு மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் - பூசைகளைக் கண்டு, வணங்கி, விழித்திருந்து விரதமிருக்கும் வழக்கம் உள்ளது.

சிவன் கோயில்களில் மாலை 6 மணிக்குப் பிறகு 4 சாம (ஒரு சாமம் = 3 மணி நேரம்) பூசைகள் நடத்தப்படும். அவைகள் அனைத்திலும் பங்கேற்று சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிவபெருமானை வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்து, பூசை செய்து வணங்குதல் சிறப்பாகும். இரவு முழுவதும் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

ஜப மாலை, படிக மாலை ஆகியவற்றைக் கொண்டு சிவனைத் துதித்து ஜபம் செய்வதும் நற்பலனையளிக்கும்.

மகா சிவராத்திரியன்று எந்த சிவன் கோயிலிற்குச் சென்றும் வழிபடலாம்.
விரதமிருந்து, இரவு விழித்து, சாம பூசைகள் கண்டு வழிபட்டப் பின் விடியற்காலையில் குளித்து மீண்டும் சிவாலயம் சென்று வழிபட்டு விரத்த்தை முடிப்பது வழமையாகும்.

மகா சிவராத்திரி தோன்றியது எப்படி?







மகா சிவராத்திரி‌யி‌ன் ம‌கிமை!   Img1080306008_1_2




webdunia photoWD
சிவபெருமானின் அங்கமான பார்வதி தேவி விளையாட்டாக ஒருமுறை சிவனின் கண்களைத் தனது கரங்களால் மூடிவிட, சிவனின் கண்களே சூரியனும், சந்திரனும் ஆதலால், பிரபஞ்சத்தை இருள் சூழ்ந்தது. இருளில் இருந்து பிரபஞ்சத்தை மீட்க தேவர்களும், முனிவர்களும் ஒரு நாள் முழுவதும் சிவனிற்கு பூசை செய்தனர். அந்த நாளே மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum