Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
Page 1 of 1
தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அதிகம் பயனடைந்தவர்களுக்கு, ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட உள்ளது. இதை பெற விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமை சட்டம், 2005 அக்., 12 முதல், ஜம்மு - காஷ்மீர் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில், ஒவ்வொருவரும், தடை செய்யப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட இனங்கள் குறித்த, தகவல்களை பெற, அதிகாரம் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்கள் பெற்று, தனி நபர் கோரிக்கை அல்லது பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக, அதிக அளவில் பயன் பெற்றவர்களுக்கு, அண்ணா மேலாண்மை நிலையம், ரொக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்க உள்ளது.
இதை பெற விரும்புவோர், இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை, செப்., 14க்குள், 'சண்முகசுந்தரம், கூடுதல் இயக்குனர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் இயக்குனர், 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை' என்ற முகவரிக்கு, அனுப்பி வைக்கவும்.
உறையின் மேல், 'RTI ACT case studies for Award' என எழுதி, துரித தபால் அல்லது பதிவு தபால் வழியே, அனுப்பி வைக்கவும். தனி நபர் கோரிக்கை தொடர்பாக, 10 பேருக்கும், பொது மக்கள் கோரிக்கை தொடர்பாக, 10 பேருக்கும், தலா, 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் நாளான, அக்., 12ல் பரிசு வழங்கப்படும்.
-
தினமலர்
தகவல் அறியும் உரிமை சட்டம், 2005 அக்., 12 முதல், ஜம்மு - காஷ்மீர் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில், ஒவ்வொருவரும், தடை செய்யப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட இனங்கள் குறித்த, தகவல்களை பெற, அதிகாரம் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்கள் பெற்று, தனி நபர் கோரிக்கை அல்லது பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக, அதிக அளவில் பயன் பெற்றவர்களுக்கு, அண்ணா மேலாண்மை நிலையம், ரொக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்க உள்ளது.
இதை பெற விரும்புவோர், இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை, செப்., 14க்குள், 'சண்முகசுந்தரம், கூடுதல் இயக்குனர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் இயக்குனர், 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை' என்ற முகவரிக்கு, அனுப்பி வைக்கவும்.
உறையின் மேல், 'RTI ACT case studies for Award' என எழுதி, துரித தபால் அல்லது பதிவு தபால் வழியே, அனுப்பி வைக்கவும். தனி நபர் கோரிக்கை தொடர்பாக, 10 பேருக்கும், பொது மக்கள் கோரிக்கை தொடர்பாக, 10 பேருக்கும், தலா, 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் நாளான, அக்., 12ல் பரிசு வழங்கப்படும்.
-
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பரிசு சீட்டில் இலக்கங்களை மாற்றி பரிசு பெற முயற்சி
» மதக்கலவரங்கள்ஒடுக்க விரைவில் புதிய சட்டம்
» குர்பானியின் சட்டம்
» வறியவர்களை துரத்தும் சட்டம்...
» அவசரகால சட்டம் நீக்கம்
» மதக்கலவரங்கள்ஒடுக்க விரைவில் புதிய சட்டம்
» குர்பானியின் சட்டம்
» வறியவர்களை துரத்தும் சட்டம்...
» அவசரகால சட்டம் நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|