சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00

95 வயதிலும் ஒயாத உழைப்பு Khan11

95 வயதிலும் ஒயாத உழைப்பு

Go down

95 வயதிலும் ஒயாத உழைப்பு Empty 95 வயதிலும் ஒயாத உழைப்பு

Post by rammalar Mon 22 Apr 2019 - 5:59

95 வயதிலும் ஒயாத உழைப்பு M9

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் சிலர் அந்தப்பக்கமே 
தலையைத் திருப்பமாட்டார்கள். சிலர் தான் பெற்ற 
வேலையின் சிறப்பைப் பற்றியே வாழ்நாள் முழுவதும் 
அறிந்து கொள்ளத் துடிப்பார்கள்.


இந்த வகையில் ஸ்ரீனிவாச வெங்கட்ராமனுக்குத் தற்போதைய 
வயது 95. பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், தான் 
பணிபுரிந்த ரயில்வேயின் அருமை பெருமைகளை விடாமல் 
பறைசாற்றிக் கொண்டிருப்பவர்.


1942-இல் ஹுப்ளியில், மெட்டிரியல் மேனேஜராகப் பணியைத்
 துவங்கிய வெங்கட்ராமன் 1985-இல் ஒய்வு பெற்றார். பணியின்
 கடைசி ஆண்டுகள் தொடர்ந்து வாரணாசியிலேயே பணி
புரிந்து முடித்தவர். 


ஒய்வு பெற்ற பிறகும் 20 வருடங்கள் வாரணாசியிலேயே 
தங்கியிருந்தார்.


2008-ஆம் ஆண்டு சென்னை வந்து நிரந்தரமாய்த் தங்கினார்.


இதனிடையே இந்திய ரயில்வே சார்பாக வெளியிடப்படும் 
இதழில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தார்.


2013-இல் முதல் தடவையாக Indian Railways The Beginning 
என்ற நூலை எழுதினார். இதற்கு அமோக ஆதரவு கிடைத்தது.


2014-இல் இரண்டாவது முயற்சியாக 
Indian Railways at a glance என்ற நூலை எழுதி வெளியிட்டார்.


தொடர்ந்து The Madras Railway 2014, 
The Goan Railway 2015, P.M.Modi 
The Indian Railways 2016, The Pondicherry Railways 2017 
என நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.


ஒவ்வொன்றும் படங்களுடனும் தகவல்களுடனும் சரித்திரம் 
சொல்கின்றன.


அன்றாடம் 20 பக்கம் டைப் செய்கிறார். இவர் ஆயிரத்துக்கும் 
அதிகமான ரயில் நிலையங்களுக்கு விஜயம் செய்த அனுபவம் 
உண்டு. இந்தியாவின் மிகச்சிறந்த ரயில் பாதை எது எனக் 
கேட்டால், கோவா-லோண்டா (கர்நாடகா) ரயில் பாதையைக் 
குறிப்பிடுகிறார். 


இந்த வழித்தடத்தில் மட்டும் இவர் 1600-க்கும் அதிகமான 
தடவை பயணித்துள்ளார். 
-
---------------------------------------------
-அனிதா ராமசந்திரன், பெங்களூரூ
தினமணி-கொண்டாட்டம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum