சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது: Khan11

பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:

Go down

பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது: Empty பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:

Post by rammalar Sun 16 Jun 2019 - 5:21

பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி 
எழுதிய கடிதம் இது:



கடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில், 
இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ 
கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய்
நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு, ஆர்.எஸ்.புரம், 
டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும் 
வழங்கி வந்தேன். 



ஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் 
மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள்
கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம்
போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி 
மருத்துவமனை வாசலுக்கு வந்தேன். 



அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி 
அழுதபடியே, என் அருகில் வந்தனர். 

‘என்ன மாமி…’ என்றேன்.


‘டாக்டர்… என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்த
போது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில் 
அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை 
சவக்கிடங்கில் உள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து தான் 
அனுப்புவராம். 



‘இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப் 
பொங்கல். ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து
தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால், 
உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்…’ என்று கூறி, 
கவலைப்பட்டனர். 



மருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில்
இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, ‘டீனை’
தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன். 

அவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, ‘பாரன்சிக்கில்’ 
உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த 
பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில், 
‘போஸ்ட் மார்ட்டம்’ வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம் 
உடலை ஒப்படைத்தேன்.



வயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும், 
அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி 
தெரிவித்தனர். 



‘சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள், 
வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு 
உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில், 
வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட 
தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார். 



‘அவர் வீட்டை, ‘ஜப்தி’ செய்தபோது, அவர் மனைவி,
‘என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்; 
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக் 
கொள்ளுங்கள்…’ என்று, கொடுத்து விட்டார். 



அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு 
ஆளாக்கியது…’ என்று அழுதார், வருமான வரித் துறை 
அதிகாரி.



‘உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி 
செய்தீர்கள்…’ என்று, அவரையும், அவர் மனைவியையும் 
சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான். 
ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து 
ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.

தனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை 
திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால், 
ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால் 
கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர். 

பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க
தவறி விடுகின்றனர்.

என், 30 வருட மருத்துவ சேவையில், சில 
அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும், 
கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு 
சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

– இவ்வாறு எழுதியிருந்தார். 

———————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum