சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00

» உடல்நலம் பெற முறையாக உண்ண வேண்டிய உணவுகள்
by rammalar Thu 14 Mar 2024 - 14:58

» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
by rammalar Thu 14 Mar 2024 - 14:37

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம் Khan11

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்

Go down

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம் Empty A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்

Post by rammalar Sat 27 Jul 2019 - 15:05

A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம் 1564128724-1739


சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு, 
காதல் - அதில் வரும் பிரச்சனைகள் என்று ஒரு 'டெம்ப்ளேட்' 
வைத்திருக்கிறார். இந்தப் படமும் அதே பாணிதான்.

ஐயங்கார் வீட்டுப் பெண்ணான திவ்யாவுக்கு (தாரா அலிஷா), 
வேறு ஜாதியைச் சேர்ந்த சரவணனைப் (சந்தானம்) 
பார்த்தவுடனேயே பிடித்துவிடுகிறது. ஆனால், அவன் ஐயங்கார் 
இல்லை என்பது பிறகு தெரியவே, அவனை விட்டு விலகிவிடுகிறாள். 

பிறகு தன் தந்தை அனந்தராமனைக் (யடின் கார்யேகர்) 
காப்பாற்றியவன் என்பதால் மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.
ஆனால், தந்தை அந்தக் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

ஆகவே சரவணனின் நண்பர்கள் அனந்தராமனைக் கொன்று
விடுகிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து எப்படி சரவணன் 
மீள்கிறான், திவ்யா - சரவணன் கல்யாணம் நடக்கிறதா என்பது 
மீதிக் கதை.

சந்தானத்திற்கே உரிய வழக்கமான காதல் - காமெடி திரைப்படம்.
சந்தானமும் அவருடைய கூட்டாளிகளும் அடிக்கும் 
ஒன் - லைன்களால் போரடிக்காமல் நகர்கிறது முதல் பாதி.

ஆனால், இரண்டாம் பாதியில் கதாநாயகியின் தந்தை 
அனந்தராமன் கொல்லப்பட்ட பிறகு, படமும் அனந்தராமனுக்குப்
பக்கத்திலேயே படுத்துக்கொள்கிறது. இதற்குப் பிறகு, படம் 
முடியும்வரை ஒரே இடத்திலேயே கதை நகர்வது சலிப்பூட்ட 
ஆரம்பிக்கிறது.

இதற்கு நடுவில் மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோர் 
சிறு திருப்பங்களின் மூலம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த 
முயற்சிக்கிறார்கள். கடைசியில் வரும் சிறிய திருப்பம் 
எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், அந்தத் திருப்பம் வரும்
போதே, படம் முடிவுக்கு வருகிறது என்பதால் ஆசுவாசம் 
ஏற்படுகிறது.

படம் நெடுக சந்தானம் அடிக்கும் 'கவுன்டர்' வசனங்கள் சற்று 
சிரிக்க வைக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து முழு 
படத்தையும் நகர்த்த முயற்சித்திருப்பதுதான் இந்தப் படத்தின் 
மிகப் பெரிய பலவீனம்.

நாயகி தாரா அலிஷாவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம்.
சந்தானத்தின் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நீண்ட
நாட்களுக்குப் பிறகு கலக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் 'மாலை நேர' பாடல் மனதில் 
நிற்கிறது. அந்தப் பாடல் தவிர, படத்தில் வரும் பாடல்கள்
எல்லாமே ரசிக்கும் வகையில் இருக்கின்றன. பாடல்களின் நீளம்
குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

சுமார் இரண்டு மணி நேரத்தில் நிறைவடைகிறது படம். 
சந்தானத்தின் ஒன் - லைன்கள் தவிர, படத்தின் குறைவான 
நீளமும் இந்தப் படத்தின் மற்றொரு ஆசுவாசமளிக்கும் அம்சம். 
சந்தானத்தின் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
-
----------------------------------
வெப்துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23633
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum