Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
3400 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கோவில் நதிக்கரையில் கண்டுபிடிப்பு
நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது 42 அடி உயரம் கொண்ட 3ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது.
1970ம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.
அப்டெல் கபார் வாக்டி தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அகழ்வாராய்ச்சியில் மேலும் 2 பெரிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று வித்தியாசமான தலை அமைப்புள்ள ஆண் தெய்வ சிலை, மற்றொன்று 6 அடி உயரம் உள்ள சிங்கத்தலை கொண்ட பெண் தெய்வ சிலை. ஆராய்ச்சி நடக்கும் இடம் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக உள்ளது.
இந்தக் கோயில் 3,400 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் அப்பகுதியிலேயே மிகப் பிரபலமானதும் பெரியதுமாக இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பண்டைய காலத்தில் எகிப்து மன்னர்கள் இப்பகுதியில் தான் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை நிறுவியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பரோ வம்சத்தை சேர்ந்த 3ம் அமென்ஹோடெப், துதன்காமுன் என்ற பிரபலமான பரோ மன்னரின் தாத்தா என்பது சரித்திரக் குறிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. துதன்காமுன் கி.மு.14ம் நூற்றாண்டை சேர்ந்த பிரபலமான மன்னர் என்பதும் இவர் தனது ஆட்சிக்காலத்தில் ராஜ்ஜியத்தை தெற்குப் பகுதியில் உள்ள நுபியா முதல் வடபகுதியில் உள்ள சிரியா வரை விரிவுபடுத்தி உள்ளதும் குறிப்புகளில் தெளிவாக உள்ளது.
இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் இங்குள்ள பெரும் பகுதி அழிந்து போயுள்ளது. இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுற்றுச்சுவர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் புதையுண்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
இந்த இடத்தில் தொடர் புதைப்பொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அப்போது 42 அடி உயரம் கொண்ட 3ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது.
1970ம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால் முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.
அப்டெல் கபார் வாக்டி தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அகழ்வாராய்ச்சியில் மேலும் 2 பெரிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று வித்தியாசமான தலை அமைப்புள்ள ஆண் தெய்வ சிலை, மற்றொன்று 6 அடி உயரம் உள்ள சிங்கத்தலை கொண்ட பெண் தெய்வ சிலை. ஆராய்ச்சி நடக்கும் இடம் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக உள்ளது.
இந்தக் கோயில் 3,400 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் அப்பகுதியிலேயே மிகப் பிரபலமானதும் பெரியதுமாக இருந்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பண்டைய காலத்தில் எகிப்து மன்னர்கள் இப்பகுதியில் தான் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை நிறுவியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பரோ வம்சத்தை சேர்ந்த 3ம் அமென்ஹோடெப், துதன்காமுன் என்ற பிரபலமான பரோ மன்னரின் தாத்தா என்பது சரித்திரக் குறிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. துதன்காமுன் கி.மு.14ம் நூற்றாண்டை சேர்ந்த பிரபலமான மன்னர் என்பதும் இவர் தனது ஆட்சிக்காலத்தில் ராஜ்ஜியத்தை தெற்குப் பகுதியில் உள்ள நுபியா முதல் வடபகுதியில் உள்ள சிரியா வரை விரிவுபடுத்தி உள்ளதும் குறிப்புகளில் தெளிவாக உள்ளது.
இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் இங்குள்ள பெரும் பகுதி அழிந்து போயுள்ளது. இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுற்றுச்சுவர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் புதையுண்டிருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
இந்த இடத்தில் தொடர் புதைப்பொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மேலும் பல அரிய தகவல்கள் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சாலை கண்டுபிடிப்பு.
» இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!
» 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச்சாலை கண்டுபிடிப்பு.
» இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மனித குரங்கின் எலும்பு கண்டுபிடிப்பு
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» 37 கோடி ஆண்டுக்கு முந்தைய பிரமாண்ட மீன் படிமம் கனடாவில் கண்டுபிடிப்பு!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|