Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
2 posters
Page 1 of 1
ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
சென்னை : ஆந்திராவில் 5 வயதில் காணாமல் போன சிறுவன், 16 ஆண்டுகளுக்கு பின், இளைஞனாக பெற்றோரிடம் சேர்ந்த ருசிகர சம்பவம் நேற்று சென்னையில் நடந்தது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மெகபூப்நகர் ஆலம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் புரான்(56)- சுபேதா பேகம்(50). இவர்களது மகன் சபீர், கடந்த 94ம் ஆண்டு, ஐந்து வயதான நிலையில், நண்பர்களுடன் விளையாடிய போது, காணாமல் போய்விட்டான். சபீரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆந்திராவில் காணாமல் போன சிறுவன் சபீர், ரயில் மூலம் சென்னை வந்துள்ளான். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை மீட்ட பெண் போலீஸ் ஒருவர், குழந்தைகள் காப்பகத்தில் அவனைச் சேர்த்தார். காப்பகத்தில் அலீம் என்ற பெயரில் தங்கியிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின், அங்கிருந்து வெளியேறி சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் தோல் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனியில் மாதம் 3,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து, நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதே கம்பெனியில் பணிபுரியும்,"சூப்பர்வைசர்' சுரேஷிடம், "ஐயப்பன் கோவிலுக்கு நானும் உங்களுடன் மாலை போட விரும்புகிறேன்' என, அலீம் கூறினார். "வேறு மதத்தில் பிறந்த நீ எதற்கு அய்யப்பனுக்கு மாலை போட வேண்டும்?' என, சுரேஷ் கேட்டதற்கு, "சிறு வயதில் என் தாய் - தந்தையை பிரிந்து சென்னை வந்து விட்டேன். பிரிந்து போன பெற்றோரை மீண்டும் கண்டுபிடிக்க ஐயப்பன் உதவ வேண்டும் என்பதற்காகவே மாலை போட விரும்புகிறேன்' என, கூறினார்.
நண்பரான அ.தி.மு.க., பிரமுகர் மற்றும் அரிமா சங்க பிரதிநிதிகள் உதவியுடன், அலீமின் பெற்றோர் குறித்து தகவலறிய, ஆந்திராவில் உள்ள அரிமா சங்க செயலர் ஒருவர் உதவியை சுரேஷ் நாடினார். அவர்களிடம் அலீம் பற்றிய அடையாளம் மற்றும் கிராமத்தின் பெயரை தெரிவித்தனர். அதன் பேரில், ஆந்திராவில் உள்ள, அலீமின் பெற்றோரை கண்டுபிடித்து சென்னை அழைத்து வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன மகனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் பெற்றோர் கட்டித் தழுவினர். அலீமின் பெற்றோருக்கு தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகள் தெரியும். ஆனால், அலீமுக்கு தமிழ் மட்டுமே தெரியும். இதனால், அவர்கள் மனம் விட்டு பேச முடியாமல் தவித்தனர்.
அலீம் நிருபர்களிடம் கூறியதாவது: என் சொந்த ஊரிலிருந்து பெற்றோரை பிரிந்து, எப்படியோ சென்னை வந்துட்டேன். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் இருப்பவர்கள் உதவியுடன் இன்று என் பெற்றோரை சந்தித்துள்ளேன்; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் இடது கையில் கட்டை விரலில் கூடுதலாக, ஒரு விரல் உள்ளது. எனக்கு ஆறு விரல்கள் உள்ளதை அடையாளமாக தெரிவித்திருந்தேன். அதை வைத்து என் பெற்றோரை கண்டுபிடித்து சென்னை அழைத்து வந்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளாக பிரிந்திருந்த, என் அப்பா - அம்மாவை மீண்டும் சந்தித்துள்ளேன். என் பெற்றோருக்கு தமிழ் தெரியாததால், அவர்களிடம் மனம் விட்டு பேச முடியவில்லை. என் பெற்றோர் இப்போது ரொம்ப கஷ்டத்தில் இருப்பதால், சென்னையிலேயே தங்கி வேலை செய்து, அவர்களுக்கு மாதந்தோறும் பணம் அனுப்ப விரும்புகிறேன். இவ்வாறு அலீம் கூறினார். அலீமை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர்களுடன் பேச வைக்க பெற்றோர் விரும்பினர். ஆனால், சபரிமலைக்கு போய் வந்த பின், ஊருக்குச் செல்ல விரும்புவதாக அலீம் கூறினார். இதையடுத்து, பெற்றோரை அலீம் தங்கிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
நன்றி தினமலர் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
தங்களின் மறுமொழிக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
*ரசிகன் wrote:பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
தங்களின் மறுமொழிக்கு நன்றி
எனக்கு மட்டுமில்லை உங்கள் மகன் கிடைத்தது எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான் எப்புடி :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
உங்களுக்கும் அந்த உண்மை தெரிந்து விட்டதா. :lol:ரோஸ் wrote:*ரசிகன் wrote:பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
தங்களின் மறுமொழிக்கு நன்றி
எனக்கு மட்டுமில்லை உங்கள் மகன் கிடைத்தது எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான் எப்புடி :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
*ரசிகன் wrote:உங்களுக்கும் அந்த உண்மை தெரிந்து விட்டதா. :lol:ரோஸ் wrote:*ரசிகன் wrote:பாஸ் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி .ரோஸ் wrote:மிகவும் மகிழ்ச்சியான செய்தி நன்றி
தங்களின் மறுமொழிக்கு நன்றி
எனக்கு மட்டுமில்லை உங்கள் மகன் கிடைத்தது எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான் எப்புடி :”: :”:
நாங்க யாரு மாமு சும்மா அதிருதுல்ல ஹா ஹா
நாங்க புறாவுக்கு வேணா அத நான் சொல்லக் கூடாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» தெரு தெருவாக பொருட்கள் விற்றவள்அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம்
» பிரிந்த காதல் !
» எனக்காக யாரிடமும் கையேந்த வேணாம்பா!'- கருணாநிதியிடம் கனிமொழி உருக்கம்
» பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
» தெரு தெருவாக பொருட்கள் விற்றவள்அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம்
» பிரிந்த காதல் !
» எனக்காக யாரிடமும் கையேந்த வேணாம்பா!'- கருணாநிதியிடம் கனிமொழி உருக்கம்
» பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|