Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
ஒபாமா குறித்து அவதூறு கவிதை எழுதியவருக்கு 3 ஆண்டு சிறை
Page 1 of 1
ஒபாமா குறித்து அவதூறு கவிதை எழுதியவருக்கு 3 ஆண்டு சிறை
அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவதூறு வார்த்தையால் வர்ணித்து கவிதை எழுதியவருக்கு லூயிஸ்வில்லி மாவட்ட கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரைச் சேர்ந்தவர் ஜானி லோகான் ஸ்பென்சர் (28) இவர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தினைச் சேர்ந்தவர்.
இவர் தனது தி ஸ்னிப்பர் எனும் தலைப்பில் அதிபர் ஒபாமாவை மிரட்டியும், அவதூறு வார்த்தைகளை உபயோகித்தும் பாடல் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின் இதனை கடந்த 2007-ம் ஆண்டு இணையதளத்திலும் வெளியிட்டார்.
பின் கடந்த 2009-ம் ஆண்டிலும் வெளியிட்டார். இதற்காக லூயிஸ்வில்லி மாவட்ட கோர்ட்டில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் இவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனைவிதித்து லூயிஸ்வில்லி மாவட்ட நீதிபதி ஜோஸப் எச். மெக்கன்லி தீர்ப்பளித்தார்.
தண்டனை பெற்ற ஜானி லோகான் ஸ்பென்சர் கூறுகையில், எனது தாய் இறந்ததால் துக்கம் தாங்காமல் போதை மருந்த பழக்கத்திற்கு அடிமையானேன். ஒபாமாவை அவதூறாக பாடல் எழுதியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அவர் எழுதிய அந்த நாலு வரி கவிதை இதுதான்
"The Sniper,"
"The bullet that he has chambered is one of the purest pride,
And the inspiration on the casing reads DIE negro DIE,"
"The bullet screams toward its mark bringing with it death,
and where there was once a face there is nothing left..."
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரைச் சேர்ந்தவர் ஜானி லோகான் ஸ்பென்சர் (28) இவர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தினைச் சேர்ந்தவர்.
இவர் தனது தி ஸ்னிப்பர் எனும் தலைப்பில் அதிபர் ஒபாமாவை மிரட்டியும், அவதூறு வார்த்தைகளை உபயோகித்தும் பாடல் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின் இதனை கடந்த 2007-ம் ஆண்டு இணையதளத்திலும் வெளியிட்டார்.
பின் கடந்த 2009-ம் ஆண்டிலும் வெளியிட்டார். இதற்காக லூயிஸ்வில்லி மாவட்ட கோர்ட்டில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் இவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனைவிதித்து லூயிஸ்வில்லி மாவட்ட நீதிபதி ஜோஸப் எச். மெக்கன்லி தீர்ப்பளித்தார்.
தண்டனை பெற்ற ஜானி லோகான் ஸ்பென்சர் கூறுகையில், எனது தாய் இறந்ததால் துக்கம் தாங்காமல் போதை மருந்த பழக்கத்திற்கு அடிமையானேன். ஒபாமாவை அவதூறாக பாடல் எழுதியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அவர் எழுதிய அந்த நாலு வரி கவிதை இதுதான்
"The Sniper,"
"The bullet that he has chambered is one of the purest pride,
And the inspiration on the casing reads DIE negro DIE,"
"The bullet screams toward its mark bringing with it death,
and where there was once a face there is nothing left..."
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒபாமா வரவு ,சிலவு . (கவிதை
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|