Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
சேலை அணிந்திருந்ததால் சோதனையா?
4 posters
Page 1 of 1
சேலை அணிந்திருந்ததால் சோதனையா?
அமெரிக்காவில் உள்ள இந்திய பெண் தூதர் மீரா சங்கர், அங்குள்ள மிசிசிபி விமான நிலையத்தில் அவமரியாதை செய்யப்பட்டார். சேலை அணிந்து சென்ற அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் காவலர்கள் சோதனை செய்தனர்.
சேலை அணிந்து சென்றார்
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக மீரா சங்கர் என்ற பெண் அதிகாரி இருந்து வருகிறார். அந்த நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் உரையாற்றுவது அவருடைய வழக்கம். இதுபோல, கடந்த 4-ந் தேதி அன்று மிசிசிபி நகருக்கு சென்று அங்குள்ள மிசிசிபி மாகாண பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். மேலும், மிசிசிபி மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்று இந்தியர்களை சந்தித்தார். இதுதவிர, அந்த மாகாண கவர்னரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர், பால்டிமோர் என்ற இடத்துக்கு செல்வதற்காக மிசிசிபி ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீரா சங்கரை தடுத்து நிறுத்தினார்கள். சேலை அணிந்து சென்றிருந்த அவரிடம் சோதனை போட வேண்டும் என தெரிவித்தனர்.
பெண் காவலர் சோதனை
உடனே, தான் இந்திய தூதர் என்றும் உயர் அதிகாரி என்றும் மீரா சங்கர் தெரிவித்தார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையின் ஒரு பகுதிக்கு மீரா சங்கரை அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, மீரா சங்கரின் உடலில் ஏதாவது பொருளை மறைத்து வைத்திருக்கிறாரா என அறிவதற்காக அவருடைய உடல் முழுவதையும் பெண் காவலர் ஒருவர் தடவிப் பார்த்து சோதனை செய்தனர்.
அமெரிக்காவில் இந்திய தூதராக பணிபுரியும் பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலைமை ஏற்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு அதிகாரிகளோ, `மீரா சங்கர் சேலை அணிந்து வந்திருந்ததால், தனியாக அடையாளம் காணப்பட்டார். எனவே, சோதனை செய்ய வேண்டி இருந்தது' என தெரிவித்தனர்.
ஏற்கனவே, அமெரிக்காவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி பிரபுல் படேல் சென்றிருந்தபோது அவரிடம் குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவே முதல்முறை
மிசிசிபி விமான நிலையத்தில் இத்தகைய அவமரியாதை ஏற்பட்டதும், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு இந்த தகவலை இந்திய தூதரகம் எடுத்துச் சென்றது. அமெரிக்காவில் பணிபுரியும் மீரா சங்கர், சேலை அணிந்தபடியே அந்த நாடு முழுவதும் சுற்றுவது வழக்கம். இப்போது தான், முதன் முறையாக இத்தகைய அவமரியாதைக்கு ஆளாகி இருக்கிறார்.
ஆனால், கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் அமெரிக்க விமான நிலையங்களில் புதிய பரிசோதனை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கண்டனம்
இதற்கிடையே, மீரா சங்கருக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் பேட்டியளித்தபோது, "இத்தகைய நிகழ்வை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாது என நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்
சேலை அணிந்து சென்றார்
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக மீரா சங்கர் என்ற பெண் அதிகாரி இருந்து வருகிறார். அந்த நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் உரையாற்றுவது அவருடைய வழக்கம். இதுபோல, கடந்த 4-ந் தேதி அன்று மிசிசிபி நகருக்கு சென்று அங்குள்ள மிசிசிபி மாகாண பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். மேலும், மிசிசிபி மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்று இந்தியர்களை சந்தித்தார். இதுதவிர, அந்த மாகாண கவர்னரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர், பால்டிமோர் என்ற இடத்துக்கு செல்வதற்காக மிசிசிபி ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீரா சங்கரை தடுத்து நிறுத்தினார்கள். சேலை அணிந்து சென்றிருந்த அவரிடம் சோதனை போட வேண்டும் என தெரிவித்தனர்.
பெண் காவலர் சோதனை
உடனே, தான் இந்திய தூதர் என்றும் உயர் அதிகாரி என்றும் மீரா சங்கர் தெரிவித்தார். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையின் ஒரு பகுதிக்கு மீரா சங்கரை அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, மீரா சங்கரின் உடலில் ஏதாவது பொருளை மறைத்து வைத்திருக்கிறாரா என அறிவதற்காக அவருடைய உடல் முழுவதையும் பெண் காவலர் ஒருவர் தடவிப் பார்த்து சோதனை செய்தனர்.
அமெரிக்காவில் இந்திய தூதராக பணிபுரியும் பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலைமை ஏற்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு அதிகாரிகளோ, `மீரா சங்கர் சேலை அணிந்து வந்திருந்ததால், தனியாக அடையாளம் காணப்பட்டார். எனவே, சோதனை செய்ய வேண்டி இருந்தது' என தெரிவித்தனர்.
ஏற்கனவே, அமெரிக்காவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி பிரபுல் படேல் சென்றிருந்தபோது அவரிடம் குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவே முதல்முறை
மிசிசிபி விமான நிலையத்தில் இத்தகைய அவமரியாதை ஏற்பட்டதும், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு இந்த தகவலை இந்திய தூதரகம் எடுத்துச் சென்றது. அமெரிக்காவில் பணிபுரியும் மீரா சங்கர், சேலை அணிந்தபடியே அந்த நாடு முழுவதும் சுற்றுவது வழக்கம். இப்போது தான், முதன் முறையாக இத்தகைய அவமரியாதைக்கு ஆளாகி இருக்கிறார்.
ஆனால், கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் அமெரிக்க விமான நிலையங்களில் புதிய பரிசோதனை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா கண்டனம்
இதற்கிடையே, மீரா சங்கருக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் பேட்டியளித்தபோது, "இத்தகைய நிகழ்வை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாது என நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேலை அணிந்திருந்ததால் சோதனையா?
அவமரியாதைக்கு இந்தியா கண்டனம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலை அணிந்திருந்ததால் சோதனையா?
எல்லாம் நாடகம் நான் ஆட்ச்சிக்கு வந்த பிறகு பாருங்கள் எல்லாம் தலைகீழாக மாறி விடும் !
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேலை அணிந்திருந்ததால் சோதனையா?
சரண்யா (Thu Dec 16, 2010 10:36 am) wrote: :oops: :oops:
யாருடன் சரண்யா :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இறைவன் சோதனையா..
» சேலை அழகு ராணிகள்
» சேலை சரிந்து கிடக்கிறது கூட தெரியாம...
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?
» சேலை அழகு ராணிகள்
» சேலை சரிந்து கிடக்கிறது கூட தெரியாம...
» சேலை மறியல் செய்யப் போறாங்க...!
» சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|