Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
உதவி
3 posters
Page 1 of 1
உதவி
முன்னோரு காலத்தில் கிரேக்க அரசரிடம் பலர் அடிமைகளாக வேலை செய்தனர். அவர்களை மிகவும் கடுமையா நடத்திவந்தான் அந்த அரசன். அந்த அரசனிடமிருந்து ஒரு அடிமை எப்படியோ தப்பித்து வெளியே ஓடிவந்துவிட்டான்.
இது அரசனுக்கு தெரிய வர காவலர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் பிடித்துவருமாறு கட்டளையிட்டான். அவர்கள் கண்களில் படாமல் அடிமை ஓடி ஒழிந்தான், கடைசியாக ஒரு குகையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினான். அப்போது அக் குகைக்குள் ஒரு சிங்கத்தின் முனங்கல் சத்தம் அவன் காதுகளுக்கு எட்டியது. உள்ளே சென்று பார்த்தான் அடிமை.
அச் சிங்கம் தன் காலில் முள் ஏறிய வலியுடன் பரிதாபமாக காணப்பட்டது. சிங்கம் என்று பயப்படாமல் இரக்கப்பட்டான், தைரியமாக சிங்கத்தின் அருகே சென்று அதன் காலில் இருந்த முள்ளை மெதுவாக எடுத்து விட்டான். சிங்கத்திற்கு வலி குறைந்தது. சிறிது நேரத்தில் அடிமை காவலர்களிடம் பிடிப்பட்டான்.
தன்னிடமிருந்து தப்பித்து போகும் அடிமைகளுக்கு அவர்கள் பிடிபட்டால் பசியுடன் இருக்கும் சிங்கத்திற்கு பலிக்கொடுப்பது அக் கிரேக்க அரசனின் தண்டனை. அதுவும் கம்பிகளால் அடைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் மக்களுக்கு முன் இப் பலித் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த அடிமையை பலிகொடுக்க முடிவு செய்தான். அந்நாளும் வந்தது. அரங்கத்தை சுற்றி மக்கள் நிறைந்திருந்தனர்.
தப்பி ஓடிய அடிமை அரங்கத்தினுள் அடைக்கப்பட்டான். அப்போது சிங்கத்தின் வேலிக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. சிங்கமும் கர்ச்சித்துக் கொண்டு வெளியே வந்தது. மக்கள் அதைக் கண்டு அஞ்சினர். அடிமை இருந்த இடத்தின் அருகே வந்து நின்றது சிங்கம், அவனைக் சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. மக்கள் உற்சாகமானர்கள் மன்னனும் மிக ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு சிலர் கூக்கூரல் எழுப்பினர்.
சிங்கம் அவனருகில் மெதுவாக சென்றது, அடிமையோ செய்வதெரியாது இருக்கமாக கண்களை மூடிக்கொண்டு நின்றான். சிங்கம் தன் முகத்தை நீட்டி அவன் தலையை கவ்வ வாயைப் பிளந்தது, எல்லோரும் ஆராவாரப் பட்டனர். ஆனால் சிங்கம் தன் நாக்கால் வாஞ்சையுடன் அடிமையின் முகத்தை நக்கியது. மெல்ல கண்ணை திறந்தான் அடிமை, இது கனவா என ஒருகணம் எண்ணினான் அவன்.
அரசன் அதிர்ந்தான் அவனை உண்பதற்கு பதில் இப்படி செய்கிறதே என்று நினைத்தான். மக்களும் அவ்வாறே நினைக்க, அரசன் காவலாளிகளை அழைத்து "இச் சிங்கத்தை எங்கே பிடித்தீர்கள்?" என கேட்க, காவலாளர்கள் "அரசே நாம் இந்த அடிமையை பிடித்த அதே குகையில்தான் இச் சிங்கத்தையும் பிடித்தோம்" என்றனர்.
'அப்படியானால் இச்சிங்கத்திற்கும் இவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்ன என்று அந்த அடிமையிடமே கேட்போம்' என்று அடிமையை அழைத்து விசாரித்தான். அடிமை தான் தப்பியோடி குகையில் இருந்த சமயம் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தான். இதைக் கேட்ட அரசன் தன் தவறை உணர்ந்து மனம் திறுந்தினான். அதோடு தன்னிடம் இருந்த அடிமைகளையும் அச் சிங்கத்தையும் அரசன் சுதந்திரமாக விடுவித்தான்.
இது அரசனுக்கு தெரிய வர காவலர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் பிடித்துவருமாறு கட்டளையிட்டான். அவர்கள் கண்களில் படாமல் அடிமை ஓடி ஒழிந்தான், கடைசியாக ஒரு குகையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினான். அப்போது அக் குகைக்குள் ஒரு சிங்கத்தின் முனங்கல் சத்தம் அவன் காதுகளுக்கு எட்டியது. உள்ளே சென்று பார்த்தான் அடிமை.
அச் சிங்கம் தன் காலில் முள் ஏறிய வலியுடன் பரிதாபமாக காணப்பட்டது. சிங்கம் என்று பயப்படாமல் இரக்கப்பட்டான், தைரியமாக சிங்கத்தின் அருகே சென்று அதன் காலில் இருந்த முள்ளை மெதுவாக எடுத்து விட்டான். சிங்கத்திற்கு வலி குறைந்தது. சிறிது நேரத்தில் அடிமை காவலர்களிடம் பிடிப்பட்டான்.
தன்னிடமிருந்து தப்பித்து போகும் அடிமைகளுக்கு அவர்கள் பிடிபட்டால் பசியுடன் இருக்கும் சிங்கத்திற்கு பலிக்கொடுப்பது அக் கிரேக்க அரசனின் தண்டனை. அதுவும் கம்பிகளால் அடைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் மக்களுக்கு முன் இப் பலித் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த அடிமையை பலிகொடுக்க முடிவு செய்தான். அந்நாளும் வந்தது. அரங்கத்தை சுற்றி மக்கள் நிறைந்திருந்தனர்.
தப்பி ஓடிய அடிமை அரங்கத்தினுள் அடைக்கப்பட்டான். அப்போது சிங்கத்தின் வேலிக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. சிங்கமும் கர்ச்சித்துக் கொண்டு வெளியே வந்தது. மக்கள் அதைக் கண்டு அஞ்சினர். அடிமை இருந்த இடத்தின் அருகே வந்து நின்றது சிங்கம், அவனைக் சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. மக்கள் உற்சாகமானர்கள் மன்னனும் மிக ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு சிலர் கூக்கூரல் எழுப்பினர்.
சிங்கம் அவனருகில் மெதுவாக சென்றது, அடிமையோ செய்வதெரியாது இருக்கமாக கண்களை மூடிக்கொண்டு நின்றான். சிங்கம் தன் முகத்தை நீட்டி அவன் தலையை கவ்வ வாயைப் பிளந்தது, எல்லோரும் ஆராவாரப் பட்டனர். ஆனால் சிங்கம் தன் நாக்கால் வாஞ்சையுடன் அடிமையின் முகத்தை நக்கியது. மெல்ல கண்ணை திறந்தான் அடிமை, இது கனவா என ஒருகணம் எண்ணினான் அவன்.
அரசன் அதிர்ந்தான் அவனை உண்பதற்கு பதில் இப்படி செய்கிறதே என்று நினைத்தான். மக்களும் அவ்வாறே நினைக்க, அரசன் காவலாளிகளை அழைத்து "இச் சிங்கத்தை எங்கே பிடித்தீர்கள்?" என கேட்க, காவலாளர்கள் "அரசே நாம் இந்த அடிமையை பிடித்த அதே குகையில்தான் இச் சிங்கத்தையும் பிடித்தோம்" என்றனர்.
'அப்படியானால் இச்சிங்கத்திற்கும் இவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்ன என்று அந்த அடிமையிடமே கேட்போம்' என்று அடிமையை அழைத்து விசாரித்தான். அடிமை தான் தப்பியோடி குகையில் இருந்த சமயம் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தான். இதைக் கேட்ட அரசன் தன் தவறை உணர்ந்து மனம் திறுந்தினான். அதோடு தன்னிடம் இருந்த அடிமைகளையும் அச் சிங்கத்தையும் அரசன் சுதந்திரமாக விடுவித்தான்.
Re: உதவி
நல்லது நினைத்தாலே நண்மை ஆனால் இவன் நல்லது செய்து விட்டான் இப்போது கதை நன்றாக புரிகிறது மாமா இன்னும் தாருங்கள் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உதவி
எதை மாமா? :”: :”:சாதிக் wrote:கண்டிப்பாக தருகுறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|