Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலன் உதவிகளைக் கொண்டு மட்டும் பிள்ளைகளை வளர்க்க முயலும் உதவாக்கரைப் பெற்றோர்களை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் சாடியுள்ளார்.
பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன்.
ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர் கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு உதவி பெரும் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன்.
ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர் கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு உதவி பெரும் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
Re: அரசின் உதவிகளை மட்டும் நம்பி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்: கமரூன் குற்றச்சாட்டு
தகவலுக்கு நன்றி :”@:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|