Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
திசைமாறும் உலகில்
5 posters
Page 1 of 1
திசைமாறும் உலகில்
தனிமையில் பேசிட
தயக்கமாய் அழைத்தவளை
தன்னிலை மறந்து ரசித்தவனாய்..!
மகிழ்விலே நனைந்தவனாய்
மலருடன் வந்தானே
மலர்விழியாழைக்கான...!
அழைத்ததன் நோக்கம்
அவனாறியாமால் ஆகாயமே
அவனுள் அடங்கியதாய் மகிழ்வில்
அசைபோட்டான் கற்பனைகளில்..!
மலருடன் மனதையும் தன்னுள் மறைத்து
மலர்விழி பேச்சுக்காய் மௌனமாய் நோக்கிட
மனதோடு போராடும் அவள் முகம் கண்டு
மகிழ்வினை இழந்தான் மனதுள் இருள்சூழ.!
அவள் முகம் வாடினால் அறிவான் அவள் வலி
அசைவிலே புரிந்திடும் அவள் மொழி
அணைந்திட தோன்றிடும் அவன் கரம்
அனைத்தையும் செய்திட அவன் தேடல்
அவனுக்கு உரிமை உறவாய் அவளாக வேண்டும்...!
அவன் ஏக்கமாய் நோக்க அவள் பார்வை திசைமாற
அசைபோட்டான இருஉள்ளம் தனிதனியே..!
அதிகம் பேச பாஷையின்றி அழைத்தன் காரணத்தை
அவன்முகாம் பாராமலே செப்பிட்டாள்.!
மனதோடு போராடி மரணித்த மனதுடன் போகின்றேன்
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று
மண்னோடு மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!
தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல்
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!
மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!
..................................................................
தோழி பிரஷா
http://pirashathas.blogspot.com/
....................................................................
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!
தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல்
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!
மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!
..................................................................
தோழி பிரஷா
http://pirashathas.blogspot.com/
....................................................................
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: திசைமாறும் உலகில்
//மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று//
தோழி கண் கலங்கி விட்டது உங்கள் வரிகளில் மிகவும் அருமையாக உள்ளது வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
அவ்வளவும் அருமை தோழி நன்றி.
மண்னோடு மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று//
தோழி கண் கலங்கி விட்டது உங்கள் வரிகளில் மிகவும் அருமையாக உள்ளது வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
அவ்வளவும் அருமை தோழி நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திசைமாறும் உலகில்
நன்றி நண்பனேநண்பன் wrote://மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று//
தோழி கண் கலங்கி விட்டது உங்கள் வரிகளில் மிகவும் அருமையாக உள்ளது வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
அவ்வளவும் அருமை தோழி நன்றி.
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: திசைமாறும் உலகில்
தோழி உயிர் ஓட்டம் உள்ள வரிகள் அனைத்தும் உம்மை வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திசைமாறும் உலகில்
நன்றி சம்ஸ். ... உங்கள் அனைவரது பாரட்டுக்களே என் வளர்ச்சிக்கு காரணம்.. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.*சம்ஸ் wrote: தோழி உயிர் ஓட்டம் உள்ள வரிகள் அனைத்தும் உம்மை வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: திசைமாறும் உலகில்
pirasha wrote:நன்றி சம்ஸ். ... உங்கள் அனைவரது பாரட்டுக்களே என் வளர்ச்சிக்கு காரணம்.. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.*சம்ஸ் wrote: தோழி உயிர் ஓட்டம் உள்ள வரிகள் அனைத்தும் உம்மை வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்
உங்களுக்கு உள்ள திறமையை நாங்கள் பாரட்டுகிறோம் உண்மையான கலைஞனுக்கு ஒரு கைதட்டுதான் அவனை சிகரத்துக் கொண்டு செல்லும் நல்ல வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதில் நாங்களும் மகிழ்கிறோம் தோழி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திசைமாறும் உலகில்
ஒரு தலைக்காதலை விவரித்த வரிகள்
காதல் வந்தால் உடனே ஒப்புவித்துவிட வேண்டும் இல்லையேல் இந்நிலைதான்
அழகான கவிதை நன்றி பகிர்வுக்கு
காதல் வந்தால் உடனே ஒப்புவித்துவிட வேண்டும் இல்லையேல் இந்நிலைதான்
அழகான கவிதை நன்றி பகிர்வுக்கு
Re: திசைமாறும் உலகில்
ஒருவரை ஒருவர் வாழ்த்துவதும் கொமண்டுகளை கூறுவதும் உண்மையில் மகிழ்வான ஒரு செயல். நன்றி சம்ஸ்்*சம்ஸ் wrote:pirasha wrote:நன்றி சம்ஸ். ... உங்கள் அனைவரது பாரட்டுக்களே என் வளர்ச்சிக்கு காரணம்.. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.*சம்ஸ் wrote: தோழி உயிர் ஓட்டம் உள்ள வரிகள் அனைத்தும் உம்மை வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்
உங்களுக்கு உள்ள திறமையை நாங்கள் பாரட்டுகிறோம் உண்மையான கலைஞனுக்கு ஒரு கைதட்டுதான் அவனை சிகரத்துக் கொண்டு செல்லும் நல்ல வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதில் நாங்களும் மகிழ்கிறோம் தோழி
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: திசைமாறும் உலகில்
pirasha wrote:ஒருவரை ஒருவர் வாழ்த்துவதும் கொமண்டுகளை கூறுவதும் உண்மையில் மகிழ்வான ஒரு செயல். நன்றி சம்ஸ்*சம்ஸ் wrote:pirasha wrote:நன்றி சம்ஸ். ... உங்கள் அனைவரது பாரட்டுக்களே என் வளர்ச்சிக்கு காரணம்.. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.*சம்ஸ் wrote: தோழி உயிர் ஓட்டம் உள்ள வரிகள் அனைத்தும் உம்மை வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்
உங்களுக்கு உள்ள திறமையை நாங்கள் பாரட்டுகிறோம் உண்மையான கலைஞனுக்கு ஒரு கைதட்டுதான் அவனை சிகரத்துக் கொண்டு செல்லும் நல்ல வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதில் நாங்களும் மகிழ்கிறோம் தோழி
நன்றி எதற்க்கு தோழி நட்பாய் என்றும் நாம். திறமைக்கு பாராட்டு அதை சொல்லுவதில் நமக்கு ஏன் பஞ்சம் சிறபாய் வாழ்த்துவோம் கூடி மகிழ்வோம் அனைவரும் .இணைந்திருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திசைமாறும் உலகில்
உண்மையாகவே மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்
» உலகில் மிக நீ...........ண்ட மூக்குடையவர்
» அழகான உலகில்!
» ஒளியில்லா உலகில்......
» உலகில் ஏழல்ல அதிசயங்கள்..
» உலகில் மிக நீ...........ண்ட மூக்குடையவர்
» அழகான உலகில்!
» ஒளியில்லா உலகில்......
» உலகில் ஏழல்ல அதிசயங்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|