Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
என்னை தொட்ட தென்றல்
Page 1 of 1
என்னை தொட்ட தென்றல்
செங்கதிரோன் மறையசெல்லும்
சிவந்த மாலை பொழுதினிலே ,
தென்றல் மெல்ல வந்து செல்லும்
தெற்கு வாசல் வீதியிலே,
குளிர் நிலவு மதிமுகத்தாள்
கூந்தலிலே குறையாமல் மல்லிகை மலர்சூடி,
பிறை நிலவு நெற்றியிலே
செந்நிற திலகமிட்டு,
செந்தமிழ் செவ்விதழில்
தேன்த்துளிகள் வைத்தாற்போல்-அவள்
நாவமுதில் நனைத்துகொண்டாள்.
பொன்பறிக்கும் சங்குக்கழுத்ததனில்
அணிகலன்கள் ஏதுமின்றி
அழகாக காட்சிதந்தாள்.
செவிதனிலே காதணிகள்
கலையழகை உயர்த்திவைக்க ,
உயர்ந்த குல பெண்ணவளே
தேவதையாய் காட்சிதந்தாள்.
தேன்நிலவு நேரத்திலே
தென்றல் மெல்ல வந்ததடி -எந்தன்
தேவதையை காண்பதற்கே !
எந்தன் நினைவினிலே அவளிருந்தும்
அன்னப்பறவையவள் அழகான தோற்றம் காண
அவள் காதலனாய் சென்றிருந்தேன்.
என் தவசித்திரம் எனை கண்டவுடன்,
விழியோரம் புன்னகையை சிதறவிட்டு-அவள்
காதல் எனை ஆட்ப்பறித்தாள்.
`
அவள் உறவான தென்றலையே-என்
உள்ளூற உறசவிட்டு-என்னில்
உயர்வான சேதிசொன்னாள்.
என்னை தொட்ட தென்றலேந்தன்
தேவதையின் விழிப்பார்வையன்றி வேறெதுவோ.....
என்றும் அன்புடன்,
ப.ஆனந்த்
சிவந்த மாலை பொழுதினிலே ,
தென்றல் மெல்ல வந்து செல்லும்
தெற்கு வாசல் வீதியிலே,
குளிர் நிலவு மதிமுகத்தாள்
கூந்தலிலே குறையாமல் மல்லிகை மலர்சூடி,
பிறை நிலவு நெற்றியிலே
செந்நிற திலகமிட்டு,
செந்தமிழ் செவ்விதழில்
தேன்த்துளிகள் வைத்தாற்போல்-அவள்
நாவமுதில் நனைத்துகொண்டாள்.
பொன்பறிக்கும் சங்குக்கழுத்ததனில்
அணிகலன்கள் ஏதுமின்றி
அழகாக காட்சிதந்தாள்.
செவிதனிலே காதணிகள்
கலையழகை உயர்த்திவைக்க ,
உயர்ந்த குல பெண்ணவளே
தேவதையாய் காட்சிதந்தாள்.
தேன்நிலவு நேரத்திலே
தென்றல் மெல்ல வந்ததடி -எந்தன்
தேவதையை காண்பதற்கே !
எந்தன் நினைவினிலே அவளிருந்தும்
அன்னப்பறவையவள் அழகான தோற்றம் காண
அவள் காதலனாய் சென்றிருந்தேன்.
என் தவசித்திரம் எனை கண்டவுடன்,
விழியோரம் புன்னகையை சிதறவிட்டு-அவள்
காதல் எனை ஆட்ப்பறித்தாள்.
`
அவள் உறவான தென்றலையே-என்
உள்ளூற உறசவிட்டு-என்னில்
உயர்வான சேதிசொன்னாள்.
என்னை தொட்ட தென்றலேந்தன்
தேவதையின் விழிப்பார்வையன்றி வேறெதுவோ.....
என்றும் அன்புடன்,
ப.ஆனந்த்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» தென்றல் காற்று
» தீயிற்குள் தென்றல் நீ......
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தாவணியை உலர்த்தும் தென்றல்..!
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
» தீயிற்குள் தென்றல் நீ......
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தாவணியை உலர்த்தும் தென்றல்..!
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|