Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து
மது அருந்தி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சில தருணங்களில் விமான ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்வதால் விபத்து ஏற்படுகிறது.
வான்கூவர் தீவில் கடந்த ஆண்டு ஒரு விமானம் இதுபோன்ற நிகழ்வால் விபத்துக்கு உள்ளானது. மது அருந்திய பயணிகள் விமான ஓட்டியிடம் வாக்குவாதம் செய்ததால் வான்கூவரில் விமானம் நொறுங்கி 4 பேர் பலியானார்கள். இந்த விவரம் சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மே மாதம் 29ஆம் திகதி டோபினோ பகுதியில் செஸ்னா 185 எப் விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் அல்டோ ரிவர் ஏர் சர்வீஸ் விமான ஓட்டி டாமன் யோர்க் மற்றும் பயணிகள் காதரினா இங்கிலீஷ், எட்வர்டு சாம் மற்றும் சமந்தா மாட்ரஸ்டோபர் பலியானார்கள்.
கனடா போக்குவரத்து பாதுகாப்பு போர்டு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்திரக் கோளாறு அல்லது வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை. விமான ஓட்டி இயல்பான கட்டுப்பாட்டுடன் விமானத்தை இயக்க முடியவில்லை.
விபத்தில் பலியான 3 பயணிகளும் மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்திற்கு உள்ளானதற்கு முன்பாக அவர்கள் விமான ஓட்டுநரிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
விபத்தில் விமான ஓட்டியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன் வலது மணிக்கட்டு எலும்பு நொறுங்கி கிடந்தது. பயணிகளுக்கு குதிகால் எலும்புகள் உடைந்து இருந்தன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வான்கூவர் தீவில் கடந்த ஆண்டு ஒரு விமானம் இதுபோன்ற நிகழ்வால் விபத்துக்கு உள்ளானது. மது அருந்திய பயணிகள் விமான ஓட்டியிடம் வாக்குவாதம் செய்ததால் வான்கூவரில் விமானம் நொறுங்கி 4 பேர் பலியானார்கள். இந்த விவரம் சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மே மாதம் 29ஆம் திகதி டோபினோ பகுதியில் செஸ்னா 185 எப் விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் அல்டோ ரிவர் ஏர் சர்வீஸ் விமான ஓட்டி டாமன் யோர்க் மற்றும் பயணிகள் காதரினா இங்கிலீஷ், எட்வர்டு சாம் மற்றும் சமந்தா மாட்ரஸ்டோபர் பலியானார்கள்.
கனடா போக்குவரத்து பாதுகாப்பு போர்டு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்திரக் கோளாறு அல்லது வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை. விமான ஓட்டி இயல்பான கட்டுப்பாட்டுடன் விமானத்தை இயக்க முடியவில்லை.
விபத்தில் பலியான 3 பயணிகளும் மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்திற்கு உள்ளானதற்கு முன்பாக அவர்கள் விமான ஓட்டுநரிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
விபத்தில் விமான ஓட்டியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன் வலது மணிக்கட்டு எலும்பு நொறுங்கி கிடந்தது. பயணிகளுக்கு குதிகால் எலும்புகள் உடைந்து இருந்தன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» இலவச விமான பயணம்
» செல்போனால் விமான விபத்து!
» அமெரிக்க விமான விபத்து; ஐவர் பலி
» எகிப்தில் விமான விபத்து:
» இலவச விமான பயணம்
» செல்போனால் விமான விபத்து!
» அமெரிக்க விமான விபத்து; ஐவர் பலி
» எகிப்தில் விமான விபத்து:
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|