Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
"இந்தியாவை எதிர்க்க வேண்டும்' புலம்பித் தள்ளும் பாய்காட்
Page 1 of 1
"இந்தியாவை எதிர்க்க வேண்டும்' புலம்பித் தள்ளும் பாய்காட்
"இந்தியாவை எதிர்க்க வேண்டும்' புலம்பித் தள்ளும் பாய்காட் ?
ஐ.சி.சி. வாக்கெடுப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடுப்பணைகளை
முறியடித்து நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுத் திட்டத்தை முழுதும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரும் இந்நாள் வர்ணனையாளருமான ஜெஃப் பாய்காட் கூறியுள்ளார்.
தனியார் கிரிக்கெட் இணையதளத்தின் வாசகர் கேள்விபதில் நிக்ழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடுவர் தீர்ப்பு மேல்முறையீடுத் தொழில்நுட்பம் 100% துல்லியமாக இல்லாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதனை எதிர்த்து வருகிறது. இதற்கு உலக கிரிக்கெட் அணிகள் பலவும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
"ஐ.சி.சி.யின் பெரும்பான்மை உறுப்பு நாடுகள் டி.ஆர்.எஸ். அமைப்பு நல்ல முன்னேற்றம் கொடுக்கும் என்று முடிவெடுக்கையில் இந்தியாவிடம் கூறிவிட வேண்டும், சாரி இந்தியா நீங்கள் சிறுபான்மையாகி விட்டீர்கள்! வாக்கெடுப்பில் உங்கள் தடுப்பு முடிந்து விட்டது என்று கூறவேண்டும். இது ஜனநாயக மரபு, அதாவது பெரும்பான்மை வாக்குகளே தீர்மானிக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் இந்தியாவை புண்படுத்த மற்ற உறுப்பு நாடுகள் விரும்பவில்லை அஞ்சுகின்றன. பெரும்பான்மை டி.ஆர்.எஸ். வேண்டும் என்கிறார்கள் என்று கூறினால் அது இந்தியாவுக்கு பிடிக்காது. ஆனால் கிரிக்கெட்டை ஒரே நாடு நடத்த முடியாது.
கிரிக்கெட் விளையையாடும் பல நாடுகள் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிதிப் பலத்தைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே ஐ.சி.சி.யில் இது குறித்து வாக்கெடுப்பு நடக்கும்போது இந்தக் காரணைகளையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது." என்று பாய்காட் பொரிந்து தள்ளியுள்ளார்.
இந்தியாவைக் கண்டு அஞ்சக் காரணம் என்று பாய்காட் கூறும்போது இந்திய அணி பயணம் மேற்கொண்டால் பல நிறுவனங்கள் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமைகள் கேட்டு வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்கள் பெரிய அளவில் பணம் செலவழிக்கவும் தயாராக உள்ளனர். பிற நாடுகளிடம் அதே அளவிற்கான கொள்முதல் சக்தி இல்லை என்று கூறுகிறார் பாய்காட்.
இந்தக் காரணங்களால் "இந்தியாவை யாரும் காயப்படுத்த விரும்புவதில்லை. அதாவது 'நாங்கள் கிரிக்கெட் பயணத்திற்கு வரவில்லை' என்று இந்தியா கூறிவிடும் சூழ்நிலையை உருவாக்க யாரும் விரும்பவில்லை. இந்தியா அனைவரையும் மிரட்டி வைத்துள்ளது என்று நான் கூறுவதாகக் கருதவேண்டாம், ஆனால் பிற உறுப்பினர்களை இந்த விவகாரம் வாயை அடைத்து விடுகிறது" என்று கூறினார் பாய்காட்.
இங்கிலாந்தும், ஆஸ்ட்ரேலியாவும் முன்பு சர்வதேச கிரிக்கெட் பேரவையில் மட்டற்ற அதிகாரத்தில் இருந்தன. கிரிக்கெட் நிர்வாகத்தில் இவர்களிடம் நியாயமற்ற ஒரு அதிகாரம் இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அதிகார மையம் இப்போது மாறிவிட்டது என்பதால் இந்தியாவும் அந்த வழியில் செல்ல வேண்டியத் தேவையில்லை.
எனது நண்பர் சுனில் கவாஸ்கர் அப்போது கூறுவார் ஐ.சி.சி. என்பது ஏகாதிபத்திய கிரிக்கெட் பேரவை (இம்பீரியல் கிரிக்கெட் கான்ஃபரன்ஸ்)என்று, அப்போது அவர் கூறியது சரியே. இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய உறுப்பினர்களுக்கு மட்டும் 2 வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. மற்ற நாடுகளுக்கு ஒரு வாக்குதான். இது நியாயமல்ல, அது சரியானதும் அல்ல. இப்போது அனைவருக்கும் ஒரு வாக்குதான்.
ஆனாலும் அதே வழியில் இந்தியா சென்றால் இரண்டு தப்புகள் சேர்ந்து ஒரு சரியானது வந்துவிடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்று புலம்பித் தள்ளினார் பாய்காட்.
எனவே இந்த மாத இறுதியில் ஹாங்காங்கில் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்டுக் கூட்டத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடக்கும்போது உறுப்பு நாட்டு வாரியங்கள் இந்தியாவை எதிர்த்து வாக்களிக்கவேண்டும் என்று பாய்காட் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar topics
» இந்தியாவை போல் நாம் மாற வேண்டும்'
» புலம்பித் தள்ளிய ஹன்சிகா
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...
» மீண்டும் இந்தியாவை வீழ்த்துவோம்: மொர்டசா
» புலம்பித் தள்ளிய ஹன்சிகா
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...
» மீண்டும் இந்தியாவை வீழ்த்துவோம்: மொர்டசா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|