Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
மூழ்கும் கணவர்கள்...?
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மூழ்கும் கணவர்கள்...?
இல்லறத்தில் மற்றவரை வாழச் செய்து தானும் அறம் தவறா வாழ்க்கை நடத்துவது தவம் செய்வோரை விடவும் மிக வல்லமையுடைய வாழ்க்கை.'' என்கிறது ஒரு குரல். சமூகம் மாறினால் சிறப்புடைய சமூகம் உருவாகும். ஆனால் இன்று தனது வாழ்க்கையையே தொலைத்தும், எப்படி அமைப்பது என்றறியாமல் தள்ளாடும் போக்கிலும் இது சாத்தியமாகுமா?
ஆண், பெண் செப்பமான முறையில் இல்வாழ்க்கைத் துவங்கி நாளும் நகர்த்திச் செல்வது, ஆற்று நீரின் நேர், எதிர்ப்போக்கில் செலுத்தப்படும் படகுப் பயணங்களுக்கு ஒப்பானது.
படகு பக்கவாட்டின் இரு மருங்கிலும் பிணைக்கப் பட்டிருக்கும் வளையத்திற்குள் அகப்பட்ட இரண்டு துடுப்புகளும் சம நேரத்தில், சமநிலையில் நீரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறும்போது இலக்கை இலகுவாக அடையும். துடுப்புகளில் ஒன்று சமமற்ற நிலையில் நீரைக் கிழித்தாலோ, ஒரு துடுப்பு மட்டும் செயலற்றாலோ இருப்பை விட்டு நகராது படகு. இல் வாழ்க்கையுடன் இந்த ஒப்புமை பொருந்திப் பார்த்தல் அவசியம்.
படித்தவன், பட்டறிவாளன், நுண்ணறிவாளன் வாழ்க்கைக் கிணற்றின் மேலேறி தாண்டி விடலாம், அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்லலாம் என தண்ணீரின் மேல் மட்டத்தை நோக்கி நீந்தி 100 அடியில் நின்று திரும்பி பார்க்கிறான்.
கீழ் மட்டத்தின் 10 அடியில் நிற்கும் மனைவி கணவன் எதற்காக நீந்துகிறான், என்ன சாதிக்கப் போகிறான் அறியாதவளாக, புரியாதவளாக அவனை புதிரோடு பார்க்கிறாள். 100 அடி மேல் நின்று வா என அழைக்கும் கணவனைக் காலில் கட்டிய தண்டனைக் கல்லாக அழுத்தி மேலே செல்லவிடாது கீழ்நோக்கி இழுக்கிறாள்.
பொதுவாழ்வில் ஈடுபட்ட மிகப்பெரிய மனிதர்கள் இந்நிலை வாழ்வுத் துணையாளரைப் பெற்றதன் விளைவாகச் சடாரென காணாமல் மறைந்தனர். மரித்தனர். அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்ற இடத்தை மாமனார், மருமகன்கள், மனைவி, பெயரர் நிரப்பியது போல் நிரப்புவதற்கு முஸ்லிம் சமூகத்தில் எவரும் இல்லை.
பல ஆண்டுகள் மணம் செய்தவரோடு வாழ்ந்தாலும், மனப்புரிதல் இல்லாமலேயே வாழ்ந்து மறைகின்றனர். ''கணவனது ஆற்றல், அறிவு, புகழ் அறியாத மனைவியைப் பெற்றவன் பகைவர் முன் காளைபோல் செருக்கோடு, மிடுக்கோடு நடைபோட வியலாது'' எனக்கூறுகிறது இன்னொரு குரல்.
''தகுதியுடைய புகழைக்காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்'' என்கிறது மற்றொரு குரல்.
சமூக வாழ்வில் துணைதேடும் படலத்தில் ஆணோ, பெண்ணோ அவர் அறிவாளி என்றால் மதிப்பதில்லை. இரு பாலினத் துணைத் தேடலிலும் அழகு, பணம், சொத்து, வருமானம், குடும்பப்பின்புலம் மட்டுமே மரபுத் தேடலாக மலர்கிறது. விளைவு அறிவுள்ள பெண்ணுக்கு அறிவிலி கணவாகவும், நுண்ணறிவாளன், சிந்தனையாளனுக்கு பிணைக்கப்பட்ட கால் விலங்காகப் பத்தாம் பசலிப் பெண் மனைவியாகவும் துணை சேர்கின்றனர்.
காலம் செல்கிறது கடமை நிறைவேற வேண்டும். பெற்றோரின் தவிப்பு. தாய், தந்தையர் ஆவலை நிறைவேற்றுவோம் என அப்போதைய தேவைக்கு ஆம் போடும் பிள்ளைகள். சீரற்ற போக்கால் இருபக்க வாழ்வும் சீரழிகிறது.
அழகு, பணம், கார், நிலம், மனை, பின்புலம் பார்த்து மணமுடிப்பதைக் கைவிட்டு குணம், பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவு பார்த்து ஆண், பெண் இருவரும் ஒத்துப் போகக் கூடிய தன்மையாளர்களா, இருவரது சிந்தனையும் சமநோக்குடையதா, புரிதலும், உள்வாங்கும் திறனும் நேர்கோட்டில் பயணிக்கிறதா எனப்பார்த்தலே வெற்றிகர வாழக்கைக்கு வித்திடும். பொது வாழ்விலிருந்து அவசர கதியில் விலகும் கணவர்களைக் காப்பாற்றும்.
நன்றி: முஸ்லிம் முரசு, டிசம்பர் 2010
ஆண், பெண் செப்பமான முறையில் இல்வாழ்க்கைத் துவங்கி நாளும் நகர்த்திச் செல்வது, ஆற்று நீரின் நேர், எதிர்ப்போக்கில் செலுத்தப்படும் படகுப் பயணங்களுக்கு ஒப்பானது.
படகு பக்கவாட்டின் இரு மருங்கிலும் பிணைக்கப் பட்டிருக்கும் வளையத்திற்குள் அகப்பட்ட இரண்டு துடுப்புகளும் சம நேரத்தில், சமநிலையில் நீரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறும்போது இலக்கை இலகுவாக அடையும். துடுப்புகளில் ஒன்று சமமற்ற நிலையில் நீரைக் கிழித்தாலோ, ஒரு துடுப்பு மட்டும் செயலற்றாலோ இருப்பை விட்டு நகராது படகு. இல் வாழ்க்கையுடன் இந்த ஒப்புமை பொருந்திப் பார்த்தல் அவசியம்.
படித்தவன், பட்டறிவாளன், நுண்ணறிவாளன் வாழ்க்கைக் கிணற்றின் மேலேறி தாண்டி விடலாம், அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்லலாம் என தண்ணீரின் மேல் மட்டத்தை நோக்கி நீந்தி 100 அடியில் நின்று திரும்பி பார்க்கிறான்.
கீழ் மட்டத்தின் 10 அடியில் நிற்கும் மனைவி கணவன் எதற்காக நீந்துகிறான், என்ன சாதிக்கப் போகிறான் அறியாதவளாக, புரியாதவளாக அவனை புதிரோடு பார்க்கிறாள். 100 அடி மேல் நின்று வா என அழைக்கும் கணவனைக் காலில் கட்டிய தண்டனைக் கல்லாக அழுத்தி மேலே செல்லவிடாது கீழ்நோக்கி இழுக்கிறாள்.
பொதுவாழ்வில் ஈடுபட்ட மிகப்பெரிய மனிதர்கள் இந்நிலை வாழ்வுத் துணையாளரைப் பெற்றதன் விளைவாகச் சடாரென காணாமல் மறைந்தனர். மரித்தனர். அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்ற இடத்தை மாமனார், மருமகன்கள், மனைவி, பெயரர் நிரப்பியது போல் நிரப்புவதற்கு முஸ்லிம் சமூகத்தில் எவரும் இல்லை.
பல ஆண்டுகள் மணம் செய்தவரோடு வாழ்ந்தாலும், மனப்புரிதல் இல்லாமலேயே வாழ்ந்து மறைகின்றனர். ''கணவனது ஆற்றல், அறிவு, புகழ் அறியாத மனைவியைப் பெற்றவன் பகைவர் முன் காளைபோல் செருக்கோடு, மிடுக்கோடு நடைபோட வியலாது'' எனக்கூறுகிறது இன்னொரு குரல்.
''தகுதியுடைய புகழைக்காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்'' என்கிறது மற்றொரு குரல்.
சமூக வாழ்வில் துணைதேடும் படலத்தில் ஆணோ, பெண்ணோ அவர் அறிவாளி என்றால் மதிப்பதில்லை. இரு பாலினத் துணைத் தேடலிலும் அழகு, பணம், சொத்து, வருமானம், குடும்பப்பின்புலம் மட்டுமே மரபுத் தேடலாக மலர்கிறது. விளைவு அறிவுள்ள பெண்ணுக்கு அறிவிலி கணவாகவும், நுண்ணறிவாளன், சிந்தனையாளனுக்கு பிணைக்கப்பட்ட கால் விலங்காகப் பத்தாம் பசலிப் பெண் மனைவியாகவும் துணை சேர்கின்றனர்.
காலம் செல்கிறது கடமை நிறைவேற வேண்டும். பெற்றோரின் தவிப்பு. தாய், தந்தையர் ஆவலை நிறைவேற்றுவோம் என அப்போதைய தேவைக்கு ஆம் போடும் பிள்ளைகள். சீரற்ற போக்கால் இருபக்க வாழ்வும் சீரழிகிறது.
அழகு, பணம், கார், நிலம், மனை, பின்புலம் பார்த்து மணமுடிப்பதைக் கைவிட்டு குணம், பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவு பார்த்து ஆண், பெண் இருவரும் ஒத்துப் போகக் கூடிய தன்மையாளர்களா, இருவரது சிந்தனையும் சமநோக்குடையதா, புரிதலும், உள்வாங்கும் திறனும் நேர்கோட்டில் பயணிக்கிறதா எனப்பார்த்தலே வெற்றிகர வாழக்கைக்கு வித்திடும். பொது வாழ்விலிருந்து அவசர கதியில் விலகும் கணவர்களைக் காப்பாற்றும்.
நன்றி: முஸ்லிம் முரசு, டிசம்பர் 2010
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒரு பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம் .......
» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
» கடலோரப்பட்குதிகள் கடலுக்கும் மூழ்கும் அபாயம்!
» தொலைகாட்சி தொடரில் மூழ்கும் பெண்.
» சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்….! திடுக்கிடும் தகவல்.
» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
» கடலோரப்பட்குதிகள் கடலுக்கும் மூழ்கும் அபாயம்!
» தொலைகாட்சி தொடரில் மூழ்கும் பெண்.
» சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்….! திடுக்கிடும் தகவல்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|