சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

நெஞ்சுக்குள் பெய்யட்டும் பெருமழை! Khan11

நெஞ்சுக்குள் பெய்யட்டும் பெருமழை!

Go down

நெஞ்சுக்குள் பெய்யட்டும் பெருமழை! Empty நெஞ்சுக்குள் பெய்யட்டும் பெருமழை!

Post by நண்பன் Fri Jun 24, 2011 11:54 pm

மறைமுகன்

கணவன் - மனைவி அன்பையும், அதன் ஆழத்தையும் உறுதிப்படுத்துவதில் வலிமையானது, ஒருவருக்கொருவர் அன்பளிப்பை வழங்குவதாகும். அதனை முன்னிறுத்தியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், ‘ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்குங்கள். (அதன் மூலம்) ஒருவரையொருவர் அன்பு பாராட்டியவர்களாவீர்கள்’. (நூல்: புகாரி)

அன்பளிப்பின் விளைவு, பொருளின் விலை சார்ந்ததல்ல. அழகிய வடிவில் அமைந்த பொருளைத் தேர்வு செய்வதிலும் அதனை வழங்குவதின் தரத்திலும் அதன் விளைவு வெளிப்படுகிறது. அந்த அன்பளிப்புகள் செய்தியின் மூலம் அவ்விளைவு உண்டாகிறது. தம்பதியினரில் ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்ளும் அன்பளிப்புகள் சுமந்து செல்லும் செய்திகள் பலவுள்ளன.
கணவன் - மனைவியிடையே அன்பை பெருகச்செய்து, கனிவை ஊற்றெடுக்கச் செய்யும் அன்பளிப்புகளில் சில விலைமதிப்பற்றவையாகும்.

ஒரு ரோஜாப்பூ வழங்குவது,

ஒருவரைப் பற்றி ஒருவர் கவிதை சார்ந்த வார்த்தைகளைக் கூறுவது,

மொழிதல் இல்லாத மொழியினால் விவரிப்பது,

ஒருவர் மீதான அன்பை மற்றொருவர் தன் கண்மொழி மூலமோ,

பிற சமிக்ஞைகளாலோ எடுத்துரைப்பது,

ஒரு பெண் தன் கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது,

வெளியிலிருந்து வரும் கணவனை நல்ல முறையில் வரவேற்பது,

கணவனின் வருகைக்கு முன்பே வீட்டை நறுமணம் கமழச் செய்வது போன்ற பல அம்சங்கள் உள்ளன.

கனிவில் நனைந்த ஒற்றைப் பார்வையும் விலைமதிப்பற்றதுதான்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளையும், கருத்துக்களையும் அப்பார்வை எளிதில் உணர்த்தி விடுகிறது. தம்பதிகளுக்குள் அது காதல் பார்வையாக இருந்தாலும் கருத்துப்பார்வையாக இருந்தாலும் இல்லறத்திற்கு இனிமை சேர்ப்பதாகவே அமைகிறது.

தொலைபேசி உரையாடலும் இத்தகையதே! தன் வாழ்க்கைத் துணைவியின் உணர்விலும், உள்ளத்திலும், சிந்தனையிலும், இருப்பிலும் தான் இருந்து கொண்டிருப்பதை தொலைபேசி உரையாடல் உணர்த்தும் விதம் அழகானது. என்னதான் முக்கியத்துவம் வாய்ந்த பணியிலிருந்தாலும் தன் துணையை மறந்துவிடவில்லை என்பதை அதன் தம்பதியினர் தெரிவிக்கினர். தொலைபேசிக் குருஞ்செய்தியும் அத்தகையதே! குறிப்பாக, செய்தியின் வாசகத்தின் உண்மைத் தன்மை தம்பதியினரிடம் பெரும் விளைவை ஏற்படுத்துகிறது.

விலைமதிப்பற்ற அன்பளிப்பு வடிவங்களில் அர்த்தம் பொதிந்த, உண்மையான, இனிய புன்னகையும் ஒன்று. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘உன் சகோதரனின் முகம் பார்த்து நீ (வெளிப்படுத்தும்) புன்னகையும் ஒரு தர்மமாகும்.’ (நூல்: ஹாகிம்) எனும்போது தம்பதிகளுக்குள் பரிமாறிக்கொள்ளும் புன்னகையும் ஒரு தர்மம் என்பதில் எவருக்கேனும் சந்தேகமா என்ன!

அப்புன்னகையும் மென்மையான சில வார்த்தைகள், பரிவான தொடுகைகள், மெல்லிய சீண்டல்கள், அர்த்தம் பொதிந்த முத்தம் போன்றவை தொடர்ந்தால் அதன் மூலம் தம்பதியினர், தன் மீதான தன் இணையின் ஆர்வத்தை புரிந்து கொள்ள எளிதாகுமே!

மனிதன், இயல்பாகவே பகரம் பெறும் சிந்தனை படைத்தவனாக இருப்பதால், அதுவே அன்பளிப்பு வடிவில் வழங்கப்படும்போது தன் இணையின் மீதான உண்மையான அன்பை அது உணர்த்திவிடுகிறது. விலைமதிப்பற்ற இந்த அன்பளிப்பு பொருளாகவோ, கணவன், தன் மனைவிக்காக வாழ்நாள் முழுக்க செலவழிப்பதாகவோ அமைகிறது.

சில சமயங்களில் கணவனுக்கு பொருளாதார நெறுக்கடி தோன்றும்போது மனைவி அவனுக்கு உதவும் விதமாக, தனக்குச் சொந்தமான செல்வத்திலிருந்து கடனாகவோ, கொடையாகவோ வழங்கும் விதத்தில் அமைகிறது. மனைவிக்கும், வீட்டுக்கும் செலவு செய்வது கணவன் மீதான கடமை என்றிருக்கும்போது மனைவி, மேற்கண்ட விதம் தன் கணவனுக்காக வழங்குவது, அன்பின் வழியானதேயாகும்.

அன்பளிப்பின் எளிய வடிவம், நறுமணப் பொருளான ஒரு ‘அத்தர்’ பாட்டிலாகவும் இருக்கலாம். சில சமயங்களில் தம்பதியரில் ஒருவர், மற்றவருக்கு வழங்கும் ஆடையாகவும் அது அமையலாம். அன்பளிப்பை, அதற்குப் பொருத்தமான வடிவத்தில் வழங்கப்படாவிட்டால், அதன்மதிப்பை இழந்துவிடும்.

தன் இணை, ஒரு அன்பளிப்பை திடீரென முன்னறிவிப்பின்றி வழங்குவது தம்பதியினரிடையே நற்பாக்கிய உணர்வைத் தோற்றவிக்கும். பூக்கள், நகைகள் போன்ற பயன்பாட்டுப் பொருளை மனைவிக்கு வழங்கும் அன்பளிப்பில் தேர்வு செய்வது, அன்பளிப்புப் பொருளுக்கு உரையாடுவதில் செலுத்தும் முக்கியத்துவத்தை, உரைமீது எழுதும் வாசகத்திற்கும் வழங்குவது ஆகியவை அன்பளிப்பின் மதிப்பை உயர்த்திவிடும். காலம் கடந்த பின்னும், காலமான பின்பும் நம் வாழ்க்கையின் வாசனையை இத்தகைய அன்பளிப்புகள் தான் நீடிக்கச் செய்கின்றன.

நன்றி: சிந்தனை சரம், மாத இதழ் மார்ச், 2010


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum