சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு Khan11

பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு

Go down

பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு Empty பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 13:59

பஹ்ரேய்ன் நிதியமைச்சருடன் ஜனாதிபதி விரிவாக ஆராய்வு
பஹ்ரேய்ன் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீடுகளை அதிகரித்து இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி அவர்கள் பஹ்ரேய்ன் இராஜ்யத்தின் ஷேக் அஹமட் பின் முகமட் கலீபாவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக விரைவில் இரு நாடுகளுக்குமிடையில் முதலீட்டு ஊக்குவிப்பு செயற்பாடுகள் ஆரம்பமாகுமென்று அறிவிக்கப்படுகிறது. பஹ்ரேய்னிலிருந்து இலங்கைக்கு விரைவில் வர்த்தகர்கள் குழுவொன்று வருகைதந்து இங்குள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கையின் வர்த்தகப் பிரமுகர்களும் விரைவில் பஹ்ரேய்ன் இராஜ்யத்துக் குச் சென்று அங்கு முதலீடு செய்வது பற்றி ஆராய்வார்கள்.

ஜனாதிபதி அவர்களுக்கும், பஹ்ரேய்ன் நிதியமைச்சருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துசக்தியாக அமையும் என்று எமது நாட்டின் நிதித்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இரட்டை வரி விதிப்பினை தடுப்பதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகர்களும் பஹ்ரேய்னில் பணியாற்றும் சுமார் 1500 இலங்கையர்களும் நன்மை அடைவரென இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பதில் அலரி மாளிகையை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பஹ்ரேய்ன் நிதியமைச்சரை அறிமுகம் செய்துவைத்தமை முக்கிய அம்சமாகும். பஹ்ரேய்ன் நிதியமைச்சர் அந்த மாணவர்களுடன் நீண்ட நேரம் கருத்துப் பரிமாறிக் கொண்டார்.

இந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மேலதிக செயலாளர் காமினி செனரத், குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் சீ. ஏ. எச். விஜேரத்ன உள்ளிட்ட மேலும் சிலர் கலந்து கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகளுக்கு முதல்வர்தான் பெயர் சூட்டவேண்டும் , காத்திருக்கிறது ஒரு தரப்பு!
» ஐபோன் புகைப்படக்காரர்களை ஊக்குவிக்க..
» பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!!
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum