சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர் Khan11

அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர்

Go down

அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர் Empty அசாஞ்சின் சபலபுத்தி அவரை மாட்டிவிட்டது : அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடும் உதவியாளர்

Post by எந்திரன் Mon 20 Dec 2010 - 20:02

விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் எப்படி லண்டன் பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டார் என்பதை அவரது சுவீடன் நாட்டு உதவியாளர் தெரிவித்துள்ளார்.
அசாஞ்சின் சபல புத்தி தான் அவரை சிக்க வைத்ததாக, அவர் பரபரப்புத் தகவல்களைக் கூறியுள்ளார். அசாஞ்ச் மீதான பாலியல் வழக்கில் பல திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இக்குற்றச்சாட்டு அமெரிக்காவின் சதி என்று அசாஞ்ச் கூறி வருகிறார். ஆனால், அவரது உதவியாளர் ஒருவர் அசாஞ்ச் பற்றிய பல உண்மைகளையும், பெண்கள் மீதான அவரது சபல புத்தி பற்றியும், லண்டனில் இருந்து வெளிவரும் "தி மெயில்' பத்திரிகையில் அளித்த பேட்டியில், பல பரபரப்பான தகவல்களைக் கூறியுள்ளார்.

இது குறித்து "தி மெயில்' பத்திரிகை கூறுவதாவது:

அசாஞ்ச் ஒரு பெண் பித்தர். அவரது "இமேஜ்' காரணமாக, அவருக்கு உலகின் பல்வேறு இடங்களிலும் பல பெண் ரசிகைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களாகவே முன்வந்து தங்களைத் தரவும் தயாராகக் கூடிய அளவுக்கு அவர் மீதான ஈர்ப்பு அவர்களிடம் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி லண்டனில் இருந்து அசாஞ்ச், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு வந்தார். அன்று இரவு, அவரது உதவியாளர் மற்றும் அவரது பெண்தோழி, மற்றொரு பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர், அவரது பெண்தோழி ஆகிய நால்வரையும், அவர் ஒரு உணவு விடுதியில் தான் ஏற்பாடு செய்திருந்த "டின்னருக்கு' அழைத்தார். அன்று இரவு, அமெரிக்க பத்திரிகையாளரின் பெண்தோழியிடம், அவர் மிக நெருக்கமாகப் பழகினார். அவரது பேச்சில் வசப்பட்ட அந்தப் பெண், தன் நண்பரிடம் சொல்லாமலேயே, அன்றைய இரவை அசாஞ்சுடன் கழித்தார். இதனால், அமெரிக்க பத்திரிகையாளர் கொதித்துப் போனார்.

அசாஞ்சுடனான தனது நட்பை அன்றிரவே முறித்து விட்டார். இது நடந்த பின், ஆகஸ்ட் 13ம் தேதி, டாக்ஹோமில் தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான இளம் பெண்ணுடன் அவர் உறவு கொண்டார். அப்போது அந்தப் பெண், ஆணுறை அணியும்படி அவரை பலமுறை வற்புறுத்திய பின், அவர் அதை அணிந்து கொண்டார். ஆனால், பின் அதைக் கிழித்து விட்டார். அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி உறவு கொண்டார். மறுநாள் இதை அந்தப் பெண் தன் தோழியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆகஸ்ட் 17ம் தேதி, மற்றொரு பெண்ணிடம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது இதேபோல் பாதுகாப்பற்ற முறையில் அசாஞ்ச் உறவு கொண்டார். இந்த இரு பெண்களும் ஆகஸ்ட் 19ம் தேதி போன் மூலம் தங்களுக்கு நேர்ந்தது குறித்துப் பேசிய போதுதான், அசாஞ்சின் வஞ்சகம் தெரிந்தது.

இந்நிலையிலும் கூட அந்த இரு பெண்களும், அவர் எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ளும்பட்சத்தில் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்று அசாஞ்சிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் இறுதி வரை மறுத்து விட்டார். அவரது உதவியாளர் கூட பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று எவ்வளவோ முறை வற்புறுத்தியுள்ளார். பொலிஸாரின் வளையம் தன்னைச் சுற்றிவிட்டது என்பதை உணர்ந்த பின், இறுதி நேரத்தில் அவர் அதற்கான பரிசோதனை நிலையங்களைத் தேடிச் சென்ற போது, வார இறுதி என்பதால் நிலையங்கள் பூட்டிக் கிடந்தன. எப்படியோ அதன் பின், அவர் தனக்கான எச்.ஐ.வி.,பரிசோதனை சான்றிதழைப் பெற்று விட்டார். ஆனால், இவர் உறவு கொண்ட இரண்டாவது பெண்ணுக்கு எச்.ஐ.வி., தொற்று இருப்பது பின் தெரிந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும், பொலிஸாரிடம் தங்கள் கதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்லி புகார் செய்யலாம் என்று தான் சென்றுள்ளனர். ஆனால் பொலிஸார், இவர்களிடம் இருந்து உண்மைகளை வாங்கி விட்டனர். அதனால் தான் அசாஞ்ச் பொலிஸ்சிடம் சிக்க வேண்டியதாகி விட்டது. அசாஞ்சுக்கு ஆதரவளிக்கும் அவரது பெண் ரசிகைகளான அமெரிக்க எழுத்தாளர் நவோமி உல்ப் மற்றும் ஜெமிமா கான் போன்றோருக்கு மெயில் பத்திரிகை புலனாய்வு செய்து வெளியிட்டுள்ள இச்செய்திகள் இடியாக இறங்கக் கூடும்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum