Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
அவன் உறங்காத இரவு
5 posters
Page 1 of 1
அவன் உறங்காத இரவு
மெல்ல வீசும் தென்றல்
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி
கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு
மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி
உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை
பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்
பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்
இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்
வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்
விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்
திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி
கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு
மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி
உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை
பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்
பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்
இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்
வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்
விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்
திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
Last edited by செய்தாலி on Tue 5 Jul 2011 - 14:23; edited 1 time in total
Re: அவன் உறங்காத இரவு
சில பணம் படைத்த குடும்பங்களில்
அன்றாடம் நடக்கும் ஒரு காட்சி
அதை அழகு படுத்தி அழகாக
வரிகளமைத்து பகிர்ந்த
அன்புக் கவிக்கு வாழ்த்துக்கள்
அன்றாடம் நடக்கும் ஒரு காட்சி
அதை அழகு படுத்தி அழகாக
வரிகளமைத்து பகிர்ந்த
அன்புக் கவிக்கு வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அவன் உறங்காத இரவு
அருமையான வரிகள் செய்தாலி
சினிமாவிலும் நடை முறையிலும்
கண்ட சில காட்சிகள்
வாழ்த்துக்கள் செய்தாலி
சினிமாவிலும் நடை முறையிலும்
கண்ட சில காட்சிகள்
வாழ்த்துக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவன் உறங்காத இரவு
செய்தாலி wrote:
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தன்னையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
வாழ்வியல் யதார்த்தத்தை ஆழ்ந்து கவனித்து ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய்ப் பதிக்கிறீர் செயய்தாலி !
வாழ்த்துக்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அவன் உறங்காத இரவு
மீனு wrote:சில பணம் படைத்த குடும்பங்களில்
அன்றாடம் நடக்கும் ஒரு காட்சி
அதை அழகு படுத்தி அழகாக
வரிகளமைத்து பகிர்ந்த
அன்புக் கவிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மீனு
எண்ண ஆளையே காணோம் நலாமா எப்படி இருகீங்க
Re: அவன் உறங்காத இரவு
நண்பன் wrote:அருமையான வரிகள் செய்தாலி
சினிமாவிலும் நடை முறையிலும்
கண்ட சில காட்சிகள்
வாழ்த்துக்கள் செய்தாலி
வாழ்கையின் யதார்த்தங்களை தான் சினிமாவாக எடுக்கிறாங்க
நீங்க ரெம்ப சினிமா பாப்பீங்களா நண்பா
Re: அவன் உறங்காத இரவு
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தன்னையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
வாழ்வியல் யதார்த்தத்தை ஆழ்ந்து கவனித்து ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய்ப் பதிக்கிறீர் செயய்தாலி !
வாழ்த்துக்கள்!
எப்படியும் எதையோ நித்தம் கிறுக்கிறேன்
அதில் ஒரு நல்லதை சொல்லலாமே என்ற ஒரு நப்பாசைதான் தோழி
உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Re: அவன் உறங்காத இரவு
சில கவிதைகள் பார்த்தால் விளங்குவதில்லை பார்க்கப்பார்க்க விளங்கும்
சில கவிதைகள் படிக்கும்போதே அதனோடு உள்வாங்கப்படுகிறோம்
இரண்டாமவை உங்களது கவிதை அபாரமான ஆற்றல் பாராட்டுகள் சகோ
தொடருங்கள் அருமையான கவிதை
சில கவிதைகள் படிக்கும்போதே அதனோடு உள்வாங்கப்படுகிறோம்
இரண்டாமவை உங்களது கவிதை அபாரமான ஆற்றல் பாராட்டுகள் சகோ
தொடருங்கள் அருமையான கவிதை
Re: அவன் உறங்காத இரவு
சாதிக் wrote:சில கவிதைகள் பார்த்தால் விளங்குவதில்லை பார்க்கப்பார்க்க விளங்கும்
சில கவிதைகள் படிக்கும்போதே அதனோடு உள்வாங்கப்படுகிறோம்
இரண்டாமவை உங்களது கவிதை அபாரமான ஆற்றல் பாராட்டுகள் சகோ
தொடருங்கள் அருமையான கவிதை
ரெம்ப நன்றி சகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|