சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

முதல்வரின் நில அபகரிப்பு  Khan11

முதல்வரின் நில அபகரிப்பு

2 posters

Go down

முதல்வரின் நில அபகரிப்பு  Empty முதல்வரின் நில அபகரிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 16:58

முதல்வரின் நில அபகரிப்பு  Yeddyurappa_16+%25281%2529
மைசூரில் விலை உயர்ந்த வீட்டு மனைகளை கர்நாடக முதல்வர் எதியூரப்பா தனது
உறவினர்கள் 10 பேருக்கு அடிமட்ட விலைக்கு கொடுத்தது தெரிய வந்துள்ளது.




கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது ஊழல் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமதப்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் மைசூரில் விலை உயர்ந்த நிலங்களை எதியூரப்பா தனது உறவினர்கள் 10 பேருக்கு அடிமாட்டு விலைக்கு கொடுத்துள்ளார்.

மைசூர் விஜயநகர் பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 400 சதுர அடி வீட்டுமனைகள் குறைந்தது ரூ. 20 லட்சத்திற்கு விற்பனையாகும். ஆனால் எதியூரப்பா தனது சகோதரி உள்ளிட்ட 10 உறவினர்களுக்கு அந்த நிலங்களை ரூ. 85 ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை விற்றுள்ளார். இது கடந்த 2009-10ம் ஆண்டில் நடந்தது.

இந்த இடங்களை வாங்க அதே பகுதியைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் வருடக்கணக்காக காத்திருக்க எதியூரப்பா உறவினர்களுக்கு அவை விற்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அடுத்தபடியாக மைசூரில் தான் நிலங்களின் விலை அதிகம். கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடக அரசு பெங்களூரில் யாருக்கும் நிலம் ஒதுக்காததால் மைசூர் நிலங்களுக்கு கிராக்கி அதிகம்.

மைசூரில் அரசு நிலம் ஒதுக்கும் என்று 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதியூரப்பா தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் குறைந்த விலையில் நிலத்தை கொடுத்துள்ளார். இந்த ஊழல் எங்கே வெளியே வரப்போகிறது என்பது அவரது எண்ணம் என்று எதியூரப்பாவின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

தனது உறவினர்களுக்கு மைசூரில் உள்ள வீட்டு மனைகளை ஒதுக்கியதை எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து எதியூரப்பா கூறியதாவது,

நான் எனது உறவினர்கள், நண்பர்கள் என 10 பேருக்கு நிலம் ஒதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நான் கருணை அடிப்படையில் எனது உறவினர்கள் 4 பேருக்கு மட்டும் தான் நிலத்தை ஒதுக்கினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மீதமுள்ள 6 பேருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்றார்.

சிறப்பு திட்டத்தின் கீழ் முதல்வர் யாருக்கு வேண்டுமானாலும் கருணையின் அடிப்படையில் நிலத்தை ஒதுக்கலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதியூரப்பாவின் சகோதரி தனது கணவரை இழந்துவிட்டார். கோட்டா முறையில் நிலம் ஒதுக்கப்பட்ட மற்ற 3 பேரின் நிலைமையும் பரிதாபமானது தான். பட்டியலில் மீதமுள்ள 6 பேர் முதல்வரின் உறவினர்கள் கிடையாது. அவர் அவர்களுக்கு நிலமும் ஒதுக்கவில்லை என்று முதல்வர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சையால் மாநில பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வன நில அபகரிப்பு-'முதலைகளை' காக்க முயன்ற முதல்வர் அலுவலகம்:

இந் சிக்மகளுர் பகுதியில் வன நிலத்தை அபகரித்த தோட்ட அதிபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் அலுவலகம் தடுத்ததாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பொது நில மீட்பு மற்றும் அதன் பாதுகாப்பு பணி குழுவின் தலைவர் வி. பாலசுப்பிரமணியன் கூறுகையில், சிக்மகளூர் மாவட்ட காட்டுப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சில முக்கியப் புள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போயுள்ளது.

சும்மாவை முக்கிய புள்ளிகள் மீது வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந் நிலையில், இவர்கள் மீது அவரச நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் அலுவலகம் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டுவிட்டால், அவர்கள் என்ன மாதிரியாக நடந்து கொள்வார்கள் என்பது நாமெல்லாம் அறிந்ததே.

இந் நிலம் தவிர பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அபகரிப்பு தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

குமாரசாமியின் அடுத்த டிராமா 'உண்ணாவிரதம்':

இந் நிலையில் தனது குடும்பத்தார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்து குவித்துள்ளதாக பாஜக கூறும் புகார்கள் குறித்து முதல்வர் எதியூரப்பா விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால் வரும் 9ம் தேதி முதல் விதான செளதா முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

விதான செளதாவில் உண்ணாவிரதத்தை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் எதியூரப்பா கூறிவிட்டார்.

இதையடுத்து பெங்களூர் சாளுக்கியா சர்க்கிளில் உள்ள பசவண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் குமாரசாமி முதல்வரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த எதியூரப்பா , சட்டப்படி போராட்டம் நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திர பூங்காவில் குமாரசாமி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல்வரின் நில அபகரிப்பு  Empty Re: முதல்வரின் நில அபகரிப்பு

Post by Atchaya Tue 5 Jul 2011 - 18:21

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum