சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Khan11

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

5 posters

Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 13:59

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Muthu+radha
எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும்
பெண்கள்கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள்.

ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் அவுஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரை உள்ள சுமார் 6,500 அவுஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விடயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும்(ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்) திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக் கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் ஜே.பிரவுன் கூறியதாவது: ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஆரம்பமாகிறது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 14:00

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? B017+%25281%2529
முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.
ஆனால் இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்ற போது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.


திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 14:00

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Muthu+nalini
இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத் தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும் இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது.
அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால் தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.


திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 14:19

மகளிருக்கும் ரசனையுள்ள கணவன் மாருக்கும் சிறந்த கட்டுரை படிக்க மறக்காதீர்கள் நன்றி சாதிக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 15:40

நல்லா சொன்னிங்க நன்றி நண்பன்


திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by ஜிப்ரியா Thu 7 Jul 2011 - 15:41

மிகவும் சிறந்த தகவல்..பகிர்வுக்கு நன்றி.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 15:42

சாதிக் wrote:நல்லா சொன்னிங்க நன்றி நண்பன்
ஏன் தவறா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 17:09

திருமணத்திற்கு முன்பு பெண்களுக்கு டென்ஷன் எதுவுமில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு டென்ஷனைத் தவிர வேறு எதுவுமில்லை. இதுதான் காரணம்... இதுக்கு பெரிய ஆராச்சிஎல்லாம் ஒண்ணும தேவையில்ல. ....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 17:17

யாதுமானவள் wrote:திருமணத்திற்கு முன்பு பெண்களுக்கு டென்ஷன் எதுவுமில்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு டென்ஷனைத் தவிர வேறு எதுவுமில்லை. இதுதான் காரணம்... இதுக்கு பெரிய ஆராச்சிஎல்லாம் ஒண்ணும தேவையில்ல. ....
அப்போ அது எங்களுக்கு இல்லையா? :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 20:11

பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்?? Empty Re: திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum