Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
+5
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
மீனு
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் வரட்டும் சம்ஸ்ணா
நன்றி உங்கள் கவிதைக்கு
நன்றி உங்கள் கவிதைக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் வரட்டும் பார்ப்போம் நன்றி உங்கள் கவிதைக்குமுனாஸ் சுலைமான் wrote:எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
நம்பிட்டோம் சாதிக்சாதிக் wrote:மீனு wrote:அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு [/quote]
அப்போ இந்த முத்தம் எனக்கா
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு [/quote]
அப்போ இந்த முத்தம் எனக்கா
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முனாஸ் சுலைமான் wrote:
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
ஆஹா நல்லா இருக்கே கவிதை எழுதுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
அருமை தோழரே .தொடருங்கள் இன்னும் .......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
இன்னும் வரட்டும்
உங்கள் கவிதை
அருமை யாரு வெற்றியாளர்
காத்திருங்கள் :];: :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
அருமை தோழரே .தொடருங்கள் இன்னும் .......
முயற்சிக்கிறேன் தோழரே நானும் கவிதை எழுத
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முனாஸ் சுலைமான் wrote:
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
தலைவரே கவிதை எழுதுங்கள் அருமை வாழ்த்துகள்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அப்போ இந்த முத்தம் எனக்காkalainilaa wrote:என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
[/quote] @. @.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் எழுதுங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
உங்களது வரிகளில் சிக்கினவர்களாக நாங்களும்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
ஹாய் ஹாய் என் மேல் உங்களுக்கு வருத்தம் இல்லையே நேற்று நான் விளையாட்டாக அனைவரையும் கலாயித்தேன் நீங்களும் அதில் சிக்கி விட்டீர்கள் அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் இதில் யார் வெற்றியாளர்கள் பொறுத்திருங்கள் :];: :];:sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
வாவ் நல்ல கற்வனை வளம் தொடருங்கள் சகோ
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|