Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
3 posters
Page 1 of 1
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
அன்பை அகத்தில் பொழிந்த–இறைவா
அரக்ககுணத்தையும் ஏன்—பொழிந்தாய்?
ஆசைகளை உணர்வில் கலந்த–இறைவா
ஆணவமான ஆசைகளையும் ஏன்–கலந்தாய்?
இன்பங்கள் நிறைந்த வாழ்வை–படைத்த
இறைவா துன்பத்தையும் ஏன்–படைத்தாய்?
இரக்கத்ததை புவியில் விதைத்த–இறைவா
இறுமாப்பை ஏன் இதயத்தில்–விதைத்தாய்?
ஈரம் கொண்ட வளங்களை தந்த –இறைவா
ஈனம்பெரும் எண்ணங்களை ஏன் –தந்தாய்?….
உண்மைகளை உதட்டில் தந்த –இறைவா
உள்மனதில் ஏனோ வஞ்சம் வைத்தாய்?
ஊமைகளை உலகில் ஏங்க வைத்த –இறைவா
ஊனமான பலஅங்கவீனங்களை ஏன்—படைத்தாய்?
எளிமைகளை வீசதந்த–இறைவா
எதிரிகளை நமக்குள் ஏன்–படைத்தாய்?
ஏர்ஊன்றி வயல்தரும் மானுடனை தந்த—இறைவா
ஏமாற்றி பிழைக்கும் எச்சங்களை ஏன் படைத்தாய்?
ஐயம் இல்லாத உலகம்தந்த– இறைவா
ஐக்கியத்தை மனிதருள் ஏன்தர—மறந்தாய்?
ஒற்றுமைக்காக மதங்களை பிரித்த–இறைவா
ஒவ்வாமை கருத்துக்களை ஏன்–தந்தாய்?
ஓவியங்களை வரைய வைத்த–இறைவா
ஓயாமல்பொய் தரும் பொய்யனை ஏன்–படைத்தாய்?
ஒளவை எனும் பாட்டியை அறிமுகமாக்கிய–இறைவா
ஒளடதங்களை ஏன் படைத்தாய்??
சுகங்களை தந்த இறைவா–நமக்கு
சுமைகளை ஏன் தந்தாய்?..
கருணை மனங்களை கொடுத்த–இறைவா
கர்வங்களையும் மனிதருக்கு–கொடுத்தாய்
பாசங்களை பக்கத்தில் தந்த–இறைவா
பகட்டுக்களை நெஞ்சில் ஏன்—தந்தாய்?..
திறமைகளை மனிதனுக்குள் திணித்த–இறைவா
திறமையற்ற (போலியான)மனிதனை ஏன் படைத்தாய்
தீமை வேண்டாம் இறைவா…
திகட்டும் இன்பம் வேண்டும் இறைவா… இது என் நண்பன் வவிதரனின் கேள்வி?
Re: எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
இதிலிருந்து என்ன விளங்குகிறது
உலகில் எல்லாம் இரண்டு
அவைகளில் உங்கள் வரிகள் அனைத்தும் அடங்கும்
வாழ்த்துக்கள் இருவருக்கும்
://:-: :”@:
உலகில் எல்லாம் இரண்டு
அவைகளில் உங்கள் வரிகள் அனைத்தும் அடங்கும்
வாழ்த்துக்கள் இருவருக்கும்
://:-: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
முனாஸ் சுலைமான் wrote:
அன்பை அகத்தில் பொழிந்த–இறைவா
அரக்ககுணத்தையும் ஏன்—பொழிந்தாய்?
ஆசைகளை உணர்வில் கலந்த–இறைவா
ஆணவமான ஆசைகளையும் ஏன்–கலந்தாய்?
இன்பங்கள் நிறைந்த வாழ்வை–படைத்த
இறைவா துன்பத்தையும் ஏன்–படைத்தாய்?
இரக்கத்ததை புவியில் விதைத்த–இறைவா
இறுமாப்பை ஏன் இதயத்தில்–விதைத்தாய்?
ஈரம் கொண்ட வளங்களை தந்த –இறைவா
ஈனம்பெரும் எண்ணங்களை ஏன் –தந்தாய்?….
உண்மைகளை உதட்டில் தந்த –இறைவா
உள்மனதில் ஏனோ வஞ்சம் வைத்தாய்?
ஊமைகளை உலகில் ஏங்க வைத்த –இறைவா
ஊனமான பலஅங்கவீனங்களை ஏன்—படைத்தாய்?
எளிமைகளை வீசதந்த–இறைவா
எதிரிகளை நமக்குள் ஏன்–படைத்தாய்?
ஏர்ஊன்றி வயல்தரும் மானுடனை தந்த—இறைவா
ஏமாற்றி பிழைக்கும் எச்சங்களை ஏன் படைத்தாய்?
ஐயம் இல்லாத உலகம்தந்த– இறைவா
ஐக்கியத்தை மனிதருள் ஏன்தர—மறந்தாய்?
ஒற்றுமைக்காக மதங்களை பிரித்த–இறைவா
ஒவ்வாமை கருத்துக்களை ஏன்–தந்தாய்?
ஓவியங்களை வரைய வைத்த–இறைவா
ஓயாமல்பொய் தரும் பொய்யனை ஏன்–படைத்தாய்?
ஒளவை எனும் பாட்டியை அறிமுகமாக்கிய–இறைவா
ஒளடதங்களை ஏன் படைத்தாய்??
சுகங்களை தந்த இறைவா–நமக்கு
சுமைகளை ஏன் தந்தாய்?..
கருணை மனங்களை கொடுத்த–இறைவா
கர்வங்களையும் மனிதருக்கு–கொடுத்தாய்
பாசங்களை பக்கத்தில் தந்த–இறைவா
பகட்டுக்களை நெஞ்சில் ஏன்—தந்தாய்?..
திறமைகளை மனிதனுக்குள் திணித்த–இறைவா
திறமையற்ற (போலியான)மனிதனை ஏன் படைத்தாய்
தீமை வேண்டாம் இறைவா…
திகட்டும் இன்பம் வேண்டும் இறைவா… இது என் நண்பன் வவிதரனின் கேள்வி?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை, நம்மை படைத்த இறைவனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் ,,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒர் விண்ணப்பம்…
@. @.sikkandar_badusha wrote:முனாஸ் சுலைமான் wrote:
அன்பை அகத்தில் பொழிந்த–இறைவா
அரக்ககுணத்தையும் ஏன்—பொழிந்தாய்?
ஆசைகளை உணர்வில் கலந்த–இறைவா
ஆணவமான ஆசைகளையும் ஏன்–கலந்தாய்?
இன்பங்கள் நிறைந்த வாழ்வை–படைத்த
இறைவா துன்பத்தையும் ஏன்–படைத்தாய்?
இரக்கத்ததை புவியில் விதைத்த–இறைவா
இறுமாப்பை ஏன் இதயத்தில்–விதைத்தாய்?
ஈரம் கொண்ட வளங்களை தந்த –இறைவா
ஈனம்பெரும் எண்ணங்களை ஏன் –தந்தாய்?….
உண்மைகளை உதட்டில் தந்த –இறைவா
உள்மனதில் ஏனோ வஞ்சம் வைத்தாய்?
ஊமைகளை உலகில் ஏங்க வைத்த –இறைவா
ஊனமான பலஅங்கவீனங்களை ஏன்—படைத்தாய்?
எளிமைகளை வீசதந்த–இறைவா
எதிரிகளை நமக்குள் ஏன்–படைத்தாய்?
ஏர்ஊன்றி வயல்தரும் மானுடனை தந்த—இறைவா
ஏமாற்றி பிழைக்கும் எச்சங்களை ஏன் படைத்தாய்?
ஐயம் இல்லாத உலகம்தந்த– இறைவா
ஐக்கியத்தை மனிதருள் ஏன்தர—மறந்தாய்?
ஒற்றுமைக்காக மதங்களை பிரித்த–இறைவா
ஒவ்வாமை கருத்துக்களை ஏன்–தந்தாய்?
ஓவியங்களை வரைய வைத்த–இறைவா
ஓயாமல்பொய் தரும் பொய்யனை ஏன்–படைத்தாய்?
ஒளவை எனும் பாட்டியை அறிமுகமாக்கிய–இறைவா
ஒளடதங்களை ஏன் படைத்தாய்??
சுகங்களை தந்த இறைவா–நமக்கு
சுமைகளை ஏன் தந்தாய்?..
கருணை மனங்களை கொடுத்த–இறைவா
கர்வங்களையும் மனிதருக்கு–கொடுத்தாய்
பாசங்களை பக்கத்தில் தந்த–இறைவா
பகட்டுக்களை நெஞ்சில் ஏன்—தந்தாய்?..
திறமைகளை மனிதனுக்குள் திணித்த–இறைவா
திறமையற்ற (போலியான)மனிதனை ஏன் படைத்தாய்
தீமை வேண்டாம் இறைவா…
திகட்டும் இன்பம் வேண்டும் இறைவா… இது என் நண்பன் வவிதரனின் கேள்வி?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை, நம்மை படைத்த இறைவனை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் ,,,,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?
» வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக....!!!! —
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை
» வேட்பாளர்களிடம் சு. க. விண்ணப்பம் கோரல்
» வல்ல நாயன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக....!!!! —
» புகழ் அனைத்தும்!! வல்ல இரட்சகன் அல்லாஹ்வுக்கு!!! உரியது
» உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை
» வேட்பாளர்களிடம் சு. க. விண்ணப்பம் கோரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|