சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு Khan11

ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு

Go down

ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு Empty ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 0:39

ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு 2009071758730301
""மாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொல்வது; கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வது
போன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, தொடக்க கல்வித்துறை இயக்குனர் மணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியம் விளை கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், விளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தேவைக்காக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வெளியில் அனுப்பி டீ, பிஸ்கெட் மற்றும் தின்பண்டங்களை வாங்கிவரச் செய்வதாகவும், ஆசிரியர்களின் வாகனங்களை சுத்தம் செய்தல், ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் கொண்டு வைத்தல், கழிவறையை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், "இது மிகவும் சீரியசான விவகாரம். இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர், விரிவாக விசாரணை நடத்தவும், இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்கள் எதிர்காலங்களில் நடக்காத அளவிற்கு தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தபட்ட பள்ளியில், கடந்த மாதம் 24ம்தேதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நடத்திய நேரடி விசாரணையில், மனுதாரர் புகார் உண்மையென தெரிய வந்தது. விரும்பத்தகாத செயல்களில், மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளபோதிலும், இதுபோன்ற செயல் நடந்திருப்பது, தொடக்க கல்வித்துறைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மரியாதைக்கும் குந்தகம் விளைவித்துள்ளது.
எனவே, வரும் காலங்களில் விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ள கல்விக் குழுக்களை, ஒவ்வொரு மாதமும் கூட்டி ஆலோசிக்க வேண்டும். குழுவில் இடம்பெற்றுள்ள பெற்றோர் மற்றும் மற்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்புரவு பணிகளை மேற்கொள்ள, அந்தந்த ஊராட்சி மற்றும் நகராட்சி தலைவர்களை அணுகி, துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அனைத்து விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
» தனித்தெலுங்கானாவுக்காக 600 பேர் தற்கொலை: சோனியா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்;
» புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum