Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.
4 posters
Page 1 of 1
கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.
வடக்கில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் சொற்பளவான பௌத்தர்களே இருப்பதாக சுட்டிகாட்டியுள்ள அவர் மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசாங்கம் வேறும் நன்மைகளை அடைவதற்கு முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக கருதப்படுகின்றமைக்கு இவைகளே சான்று என அவர் தெரிவித்துள்ளார்[img]தட்டப்
வடக்கில் சொற்பளவான பௌத்தர்களே இருப்பதாக சுட்டிகாட்டியுள்ள அவர் மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசாங்கம் வேறும் நன்மைகளை அடைவதற்கு முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக கருதப்படுகின்றமைக்கு இவைகளே சான்று என அவர் தெரிவித்துள்ளார்[img]தட்டப்
Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.
இலங்கையில் இன்னும் என்னவெல்லாம் நடக்குது யார் தடுப்பது... :”@: :”@:mravi wrote:வேதனைக்குரிய விஷயம்.
Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.
இது முற்றிலும் தவறனா செயல் .தடுக்க படவேண்டியது ,
கண்டிக்கப்படவேண்டியது .
அவரவர் மதம் அவர்களுக்கு ..............
கண்டிக்கப்படவேண்டியது .
அவரவர் மதம் அவர்களுக்கு ..............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.
@. @.kalainilaa wrote:இது முற்றிலும் தவறனா செயல் .தடுக்க படவேண்டியது ,
கண்டிக்கப்படவேண்டியது .
அவரவர் மதம் அவர்களுக்கு ..............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பௌத்த விகாரை அரசியலை மஹிந்த கைவிட வேண்டும்
» இலங்கையின் பௌத்த பிக்குவுக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை
» இலங்கையின் முதல் முறையாக நகர முதல்வராக பௌத்த பிக்கு.
» பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 125 வருடங்கள் நிறைவு
» அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்
» இலங்கையின் பௌத்த பிக்குவுக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை
» இலங்கையின் முதல் முறையாக நகர முதல்வராக பௌத்த பிக்கு.
» பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 125 வருடங்கள் நிறைவு
» அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|