Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சேனைக்கு வாழ்த்துக்கள்
+3
ஹம்னா
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
7 posters
Page 1 of 1
சேனைக்கு வாழ்த்துக்கள்
வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பல்லாயிரம் !
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
வாழ்த்துக்கள் பல்லாயிரம் !
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
எல்லோரும் சேர்ந்தே வாழ்த்துவோம் சேனைதமிழ் உலாவை. தோழி யாதுமவள் உங்களைப்போன்றவர்கள் கட்டாயம் இந்த சேனைக்கு தேவை உங்கள் ஆழமான கருத்துக்கள்: ஆக்கங்கள் எல்லாமே இங்கு சேனையை அலங்கரிக்கின்றது இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவை :”@: :”@:யாதுமானவள் wrote:வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்
b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான் wrote:எல்லோரும் சேர்ந்தே வாழ்த்துவோம் சேனைதமிழ் உலாவை. தோழி யாதுமவள் உங்களைப்போன்றவர்கள் கட்டாயம் இந்த சேனைக்கு தேவை உங்கள் ஆழமான கருத்துக்கள்: ஆக்கங்கள் எல்லாமே இங்கு சேனையை அலங்கரிக்கின்றது இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவையாதுமானவள் wrote:வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்
b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
தமிழோடு ஒரு உறவு
தந்தது உங்கள் பகிர்வு,
சேனையோடு கொண்ட உறவு
சொல்ல முடியாத உணர்வு,
உங்கள் கவிதையை படித்த பின்
உண்டானது !
அருமை தோழியே .வாழ்த்த வார்த்தையில்லை,
வாழ்த்தாமல் போனால் நான் தமிழனில்லை .
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
தமிழோடு ஒரு உறவு
தந்தது உங்கள் பகிர்வு,
சேனையோடு கொண்ட உறவு
சொல்ல முடியாத உணர்வு,
உங்கள் கவிதையை படித்த பின்
உண்டானது !
அருமை தோழியே .வாழ்த்த வார்த்தையில்லை,
வாழ்த்தாமல் போனால் நான் தமிழனில்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
தமிழோடு ஒரு உறவு
தந்தது உங்கள் பகிர்வு,
சேனையோடு கொண்ட உறவு
சொல்ல முடியாத உணர்வு,
உங்கள் கவிதையை படித்த பின்
உண்டானது !
அருமை தோழியே .வாழ்த்த வார்த்தையில்லை,
வாழ்த்தாமல் போனால் நான் தமிழனில்லை .
நன்றி கலை நிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான் wrote:எல்லோரும் சேர்ந்தே வாழ்த்துவோம் சேனைதமிழ் உலாவை. தோழி யாதுமவள் உங்களைப்போன்றவர்கள் கட்டாயம் இந்த சேனைக்கு தேவை உங்கள் ஆழமான கருத்துக்கள்: ஆக்கங்கள் எல்லாமே இங்கு சேனையை அலங்கரிக்கின்றது இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவை :”@: :”@:யாதுமானவள் wrote:வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்
b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
நன்றி முனாஸ் சுலைமான்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான் wrote:எல்லோரும் சேர்ந்தே வாழ்த்துவோம் சேனைதமிழ் உலாவை. தோழி யாதுமவள் உங்களைப்போன்றவர்கள் கட்டாயம் இந்த சேனைக்கு தேவை உங்கள் ஆழமான கருத்துக்கள்: ஆக்கங்கள் எல்லாமே இங்கு சேனையை அலங்கரிக்கின்றது இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவை :”@: :”@:யாதுமானவள் wrote:வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்
b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
உண்மைதான் தோழரே! .புரட்சிக்கவி சேவை சேனைக்கு என்றும் தேவை.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
ஹம்னா wrote:முனாஸ் சுலைமான் wrote:எல்லோரும் சேர்ந்தே வாழ்த்துவோம் சேனைதமிழ் உலாவை. தோழி யாதுமவள் உங்களைப்போன்றவர்கள் கட்டாயம் இந்த சேனைக்கு தேவை உங்கள் ஆழமான கருத்துக்கள்: ஆக்கங்கள் எல்லாமே இங்கு சேனையை அலங்கரிக்கின்றது இன்னும் உங்கள் சேவை சேனைக்கு தேவையாதுமானவள் wrote:வலைத்தளங்களில் முதன்மையிடத்தை எட்டிய சேனைக்கு வாழ்த்துக்கள்
b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]
பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று
மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !
அன்புடன்,
யாதுமானவள்
நன்றி ஹம்னா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்kalainilaa wrote:நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.
தமிழோடு ஒரு உறவு
தந்தது உங்கள் பகிர்வு,
சேனையோடு கொண்ட உறவு
சொல்ல முடியாத உணர்வு,
உங்கள் கவிதையை படித்த பின்
உண்டானது !
அருமை தோழியே .வாழ்த்த வார்த்தையில்லை,
வாழ்த்தாமல் போனால் நான் தமிழனில்லை .
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு. புரிய வில்லை சார்.............இது.
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
அக்கா உங்களின் வாழ்த்து கவிதை படிக்கும் போது உள்ளம் சிலிர்த்து கண்கள் களங்கியது.
அன்பின் ஆழமும் பாசத்தின் வலிமையும் உணரமுடிகிறது..
செந்தமிழ் கொண்டு சிறப்பாய் செதுக்கிய உங்களின் கவி வரிகள் படிக்ககிடைத்தது அபாரம் இப்படியான தமிழ் படித்து ரொம்ப நாட்களாச்சி மீண்டும் படிக்க எங்களுக்கு கிடைத்த வாய்பை தவறவிடமாட்டோம் முடிந்தவறை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறோம்.
சேனை உறவுகள் ஒற்றுமை விடா முயற்சிம் விட்டு கொடுக்கும் மனபாங்கும் அதையும் மீறி உண்மையான அன்பும் பாசமும் நிறைந்து கிடக்கிறது சேனையில்.
அனைத்தையும் விட சேனைக்கு அக்கா கிடைத்தது வரப்பிரசாதம் என்று சொன்னால் மிகையாகது இந்த இடத்தில் நன்றி கூறகடமைப்படவனாக உள்ளேன் நான்.
என்றும் நட்புடன் தொடர்வோம் பாசத்துடன் இணைந்திருப்போம்.
நன்நி அக்கா வாழ்த்துகள் சொல்ல வாய்அடைத்தவனாக உள்ளேன் எப்படி வாழ்த்த என்று.
நன்றியுடன்
சம்ஸ்
அன்பின் ஆழமும் பாசத்தின் வலிமையும் உணரமுடிகிறது..
செந்தமிழ் கொண்டு சிறப்பாய் செதுக்கிய உங்களின் கவி வரிகள் படிக்ககிடைத்தது அபாரம் இப்படியான தமிழ் படித்து ரொம்ப நாட்களாச்சி மீண்டும் படிக்க எங்களுக்கு கிடைத்த வாய்பை தவறவிடமாட்டோம் முடிந்தவறை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறோம்.
சேனை உறவுகள் ஒற்றுமை விடா முயற்சிம் விட்டு கொடுக்கும் மனபாங்கும் அதையும் மீறி உண்மையான அன்பும் பாசமும் நிறைந்து கிடக்கிறது சேனையில்.
அனைத்தையும் விட சேனைக்கு அக்கா கிடைத்தது வரப்பிரசாதம் என்று சொன்னால் மிகையாகது இந்த இடத்தில் நன்றி கூறகடமைப்படவனாக உள்ளேன் நான்.
என்றும் நட்புடன் தொடர்வோம் பாசத்துடன் இணைந்திருப்போம்.
நன்நி அக்கா வாழ்த்துகள் சொல்ல வாய்அடைத்தவனாக உள்ளேன் எப்படி வாழ்த்த என்று.
நன்றியுடன்
சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன்
சேனையில் இணைந்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது எனக்கு,, அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்கள்,,
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன்
சேனையில் இணைந்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது எனக்கு,, அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்கள்,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
முனாஸ் சுலைமான் wrote:நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்kalainilaa wrote:
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு. புரிய வில்லை சார்.............இது.
நண்பன் , சம்ஸ் ....உங்கள் இருவரின் பார்வைக்கு ...:)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
*சம்ஸ் wrote:அக்கா உங்களின் வாழ்த்து கவிதை படிக்கும் போது உள்ளம் சிலிர்த்து கண்கள் களங்கியது.
அன்பின் ஆழமும் பாசத்தின் வலிமையும் உணரமுடிகிறது..
செந்தமிழ் கொண்டு சிறப்பாய் செதுக்கிய உங்களின் கவி வரிகள் படிக்ககிடைத்தது அபாரம் இப்படியான தமிழ் படித்து ரொம்ப நாட்களாச்சி மீண்டும் படிக்க எங்களுக்கு கிடைத்த வாய்பை தவறவிடமாட்டோம் முடிந்தவறை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறோம்.
சேனை உறவுகள் ஒற்றுமை விடா முயற்சிம் விட்டு கொடுக்கும் மனபாங்கும் அதையும் மீறி உண்மையான அன்பும் பாசமும் நிறைந்து கிடக்கிறது சேனையில்.
அனைத்தையும் விட சேனைக்கு அக்கா கிடைத்தது வரப்பிரசாதம் என்று சொன்னால் மிகையாகது இந்த இடத்தில் நன்றி கூறகடமைப்படவனாக உள்ளேன் நான்.
என்றும் நட்புடன் தொடர்வோம் பாசத்துடன் இணைந்திருப்போம்.
நன்நி அக்கா வாழ்த்துகள் சொல்ல வாய்அடைத்தவனாக உள்ளேன் எப்படி வாழ்த்த என்று.
நன்றியுடன்
சம்ஸ்
உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டவளாக உள்ளேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
sikkandar_badusha wrote:உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன்
சேனையில் இணைந்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது எனக்கு,, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்கள்,,
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது பாதுஷா ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு. புரிய வில்லை சார்.............இது.
சகோதரர் முனாஸ் க்கு
''வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு''
இந்த வரியில் தான் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன் ,,,, வலைத்தளம் தன்னில் இங்கு என்று சொன்னது,, நமது சேனை தளத்தில் இல்லை,, உலக வலைதளத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும் , விளக்கம் போதுமென்று நினைக்கிறன், இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமானால் , யாதுமானவள் வந்து தான் சொல்லவேண்டும்,,
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு. புரிய வில்லை சார்.............இது.
சகோதரர் முனாஸ் க்கு
''வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு''
இந்த வரியில் தான் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன் ,,,, வலைத்தளம் தன்னில் இங்கு என்று சொன்னது,, நமது சேனை தளத்தில் இல்லை,, உலக வலைதளத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும் , விளக்கம் போதுமென்று நினைக்கிறன், இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமானால் , யாதுமானவள் வந்து தான் சொல்லவேண்டும்,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
நன்றி தோழரே முதலில் சம்ஸும் சொல்லிவிட்டார் :”@: :”@: :”@:sikkandar_badusha wrote:நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு. புரிய வில்லை சார்.............இது.
சகோதரர் முனாஸ் க்கு
''வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு''
இந்த வரியில் தான் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன் ,,,, வலைத்தளம் தன்னில் இங்கு என்று சொன்னது,, நமது சேனை தளத்தில் இல்லை,, உலக வலைதளத்தில் என்று பொருள் கொள்ள வேண்டும் , விளக்கம் போதுமென்று நினைக்கிறன், இன்னும் தெளிவுபடுத்த வேண்டுமானால் , யாதுமானவள் வந்து தான் சொல்லவேண்டும்,,
Re: சேனைக்கு வாழ்த்துக்கள்
அபாரமான கவிதைக்கு வாழ்த்து திரியிலேயே நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்திருந்தேன் எத்தனை தடவை வாழ்த்தினாலும் தகும் தமிழின் இனிமையினை இனிமையாகப்படைத்திடும் முயற்சித்திடும் தமிழ் மூதாட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் :];:
Similar topics
» சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» வாருங்கள் சேனைக்கு
» வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» வாருங்கள் சேனைக்கு
» வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|