Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
இறைவனை அடைய
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
இறைவனை அடைய
இறைவனை அடைய:
உயிர் எழுத்துக்கள் :12.
ஆம் இந்த உயிர் மனித நிலையிலிருந்து இறைவனை அடைய 12 நிலைகளினை கடக்க வேண்டும். மாதங்களின் எண்ணிக்கையும் 12.
மெய் எழுத்துக்கள் :18. இறைவனை அடைய (பிறவா நிலை) வாழ்வில் மனிதன் 18 தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். (மனிதனை ஆட்டுவிக்க 9 கிரகங்களை படைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் நன்மை தீமை இரண்டும் செய்கின்றன. அதன் உட்பொருளான 2 தத்துவத்தை உணர்கிறானா ? 9 X 2 =18 தத்துவத்தை அவன் உணர வேண்டும் )
சபரி மலை அய்யப்பனைக் காண 18 படிகள் கடக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கு எனப்படும் ஆயுத எழுத்து. ( இறைவன் )
ஒரு மாதத்தில் (12+18=30) (12+18+1=31) 30/31 நாட்களை கொண்டதாக அமைந்துள்ளது.நாட்கள்
30 என்பது உயிரும் மெய்யும் 18 தத்துவத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும்.
31 என்பது இறைவனை அடையும் வழி காண வேண்டும்.
60 வருடங்கள் தமிழ் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
9 க்கு அடுத்தது 10. 9 கிரகங்கள் வழிவிட்டால் தான் இறைவனை அடைய இயலும்.
மனிதன் 6 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டளை கடைபிடித்து வாழவும் கிரகங்கள் வழிவிடணும். (9 X 6=54)
55 - கிரகங்கள் வழி விட்டு விட்ட பின்னர் பிரம்மன் ( பாவ புண்ணிய கணக்கு சமமாகி விட்டது. இனி கணக்கு எழுத வழி இல்லை ) வழி விட.
56.- பிரம்மன் வழி விட்ட பின் சக்தியால் வழங்கப்பட்ட மாயை விளக்கி சக்தி வழி விடவேண்டும்.
57.- சக்தியின் மாயை விலகி விட்ட பின், வாழ்வதர்க்காண மாயை அளித்த நாராயணன் தான் மாயை விலக்கி, வழி விட வேண்டும்.
58 - மாயை நீங்கிய பின், மனிதனை ஆட்டுவிக்கும் அஞ்ஞானத்தை சங்கரன் விலக்கி வழி விடணும்.
59 - மெய்ஞானத்தை முழுமுதற் கடவுள் காண நாதன் அருளவேண்டும்.
60 - இறைவன் தன்னை அடைய மனிதனுக்கு கொடுத்த 6 கட்டளைகளை கடைபிடித்தானா என்று அலசி ஆராய்ந்து, முப் பெரும் தெய்வத்தின் அருள் , தாயின் அருள் பெற்றிருப்பதை , ஞானத்தை பெற்றிருப்பதை உறுதி செய்தபின்,
அது அதுவாகவே ஆகும், என்ற தத்துவத்தை (எங்கிருந்து வந்ததோ, அங்கேயே அது சென்றடைய ) முருகப்பெருமான் வழி விடவேண்டும்.
மெய்ப் பொருள் விளக்கமாக, என் குருநாதர் கொடுத்த குறிப்பினை, உங்களின் முன் வைத்துள்ளேன். ஏற்பதும், ஏற்காததும் உங்களின் விருப்பம்.
நாம் முன்னோர்கள் காரண காரியத்தோடு செயல் பட்டுள்ளனர்
உயிர் எழுத்துக்கள் :12.
ஆம் இந்த உயிர் மனித நிலையிலிருந்து இறைவனை அடைய 12 நிலைகளினை கடக்க வேண்டும். மாதங்களின் எண்ணிக்கையும் 12.
மெய் எழுத்துக்கள் :18. இறைவனை அடைய (பிறவா நிலை) வாழ்வில் மனிதன் 18 தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். (மனிதனை ஆட்டுவிக்க 9 கிரகங்களை படைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் நன்மை தீமை இரண்டும் செய்கின்றன. அதன் உட்பொருளான 2 தத்துவத்தை உணர்கிறானா ? 9 X 2 =18 தத்துவத்தை அவன் உணர வேண்டும் )
சபரி மலை அய்யப்பனைக் காண 18 படிகள் கடக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கு எனப்படும் ஆயுத எழுத்து. ( இறைவன் )
ஒரு மாதத்தில் (12+18=30) (12+18+1=31) 30/31 நாட்களை கொண்டதாக அமைந்துள்ளது.நாட்கள்
30 என்பது உயிரும் மெய்யும் 18 தத்துவத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை வாழவேண்டும்.
31 என்பது இறைவனை அடையும் வழி காண வேண்டும்.
60 வருடங்கள் தமிழ் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
9 க்கு அடுத்தது 10. 9 கிரகங்கள் வழிவிட்டால் தான் இறைவனை அடைய இயலும்.
மனிதன் 6 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டளை கடைபிடித்து வாழவும் கிரகங்கள் வழிவிடணும். (9 X 6=54)
55 - கிரகங்கள் வழி விட்டு விட்ட பின்னர் பிரம்மன் ( பாவ புண்ணிய கணக்கு சமமாகி விட்டது. இனி கணக்கு எழுத வழி இல்லை ) வழி விட.
56.- பிரம்மன் வழி விட்ட பின் சக்தியால் வழங்கப்பட்ட மாயை விளக்கி சக்தி வழி விடவேண்டும்.
57.- சக்தியின் மாயை விலகி விட்ட பின், வாழ்வதர்க்காண மாயை அளித்த நாராயணன் தான் மாயை விலக்கி, வழி விட வேண்டும்.
58 - மாயை நீங்கிய பின், மனிதனை ஆட்டுவிக்கும் அஞ்ஞானத்தை சங்கரன் விலக்கி வழி விடணும்.
59 - மெய்ஞானத்தை முழுமுதற் கடவுள் காண நாதன் அருளவேண்டும்.
60 - இறைவன் தன்னை அடைய மனிதனுக்கு கொடுத்த 6 கட்டளைகளை கடைபிடித்தானா என்று அலசி ஆராய்ந்து, முப் பெரும் தெய்வத்தின் அருள் , தாயின் அருள் பெற்றிருப்பதை , ஞானத்தை பெற்றிருப்பதை உறுதி செய்தபின்,
அது அதுவாகவே ஆகும், என்ற தத்துவத்தை (எங்கிருந்து வந்ததோ, அங்கேயே அது சென்றடைய ) முருகப்பெருமான் வழி விடவேண்டும்.
மெய்ப் பொருள் விளக்கமாக, என் குருநாதர் கொடுத்த குறிப்பினை, உங்களின் முன் வைத்துள்ளேன். ஏற்பதும், ஏற்காததும் உங்களின் விருப்பம்.
நாம் முன்னோர்கள் காரண காரியத்தோடு செயல் பட்டுள்ளனர்
Re: இறைவனை அடைய
மிகவும் சிறப்பாக கணக்கிட்டு தரப்பட்டுள்ளது
நன்றி ரவி அண்ணா
வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான கணக்கு என்பது புரிகிறது
நன்றி ரவி அண்ணா
வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான கணக்கு என்பது புரிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறைவனை அடைய
இந்த பதிவினை பதிந்த என் தந்தை, இறைவனடி சேர்ந்தார். இனி அவரின் சிறப்பான பதிவுகள் இத்தளத்தில் வராதாது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்......அவரது மகன் எம்.ஆர். ப.
Re: இறைவனை அடைய
பதிவுக்கு நன்றி தோழரே ://:-: ://:-:நண்பன் wrote:மிகவும் சிறப்பாக கணக்கிட்டு தரப்பட்டுள்ளது
நன்றி ரவி அண்ணா
வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான கணக்கு என்பது புரிகிறது
Similar topics
» இறைவனை வணங்குகிறேன்
» இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)
» இறைவனை வழிபட வேத மந்திரங்கள் அவசியம் வேண்டுமா?
» இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்?
» இறைவனை சரண்டையுங்கள்...! (ஆன்மீக சிந்தனை)
» இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)
» இறைவனை வழிபட வேத மந்திரங்கள் அவசியம் வேண்டுமா?
» இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்?
» இறைவனை சரண்டையுங்கள்...! (ஆன்மீக சிந்தனை)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|