சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

போரில் தகப்பனை இழந்த ஆறு வயதுப் பாலகி மீது பாலியல் வல்லுறவு: வடமராட்சி கிழக்கில் சம்பவம் Khan11

போரில் தகப்பனை இழந்த ஆறு வயதுப் பாலகி மீது பாலியல் வல்லுறவு: வடமராட்சி கிழக்கில் சம்பவம்

Go down

போரில் தகப்பனை இழந்த ஆறு வயதுப் பாலகி மீது பாலியல் வல்லுறவு: வடமராட்சி கிழக்கில் சம்பவம் Empty போரில் தகப்பனை இழந்த ஆறு வயதுப் பாலகி மீது பாலியல் வல்லுறவு: வடமராட்சி கிழக்கில் சம்பவம்

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 18:51

போரில் தகப்பனை இழந்த ஆறு வயதுப் பாலகி மீது பாலியல் வல்லுறவு: வடமராட்சி கிழக்கில் சம்பவம் Child_abuse001
வன்னிப் போரின் போது தகப்பனை இழந்த ஆறு வயதுப் பச்சிளம் பாலகியொருவர் யாழ்ப்பாணத்தில் காமாந்தகன் ஒருவனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் மருதங்கேணிப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
45 வயதான காமாந்தகன் ஒருவனாலேயே சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த பாலகியின் தகப்பன் வன்னி யுத்தத்தில் இறந்து போய் விட்டதால் சிறுமி தாயாருடன் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று அச் சிறுமியின் தாயார் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி சந்தேக நபர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் பளைப் பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் தொடர்நது புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 16 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்த பாட்டனாரும் மாமாவும் கைது
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
» பெண்ணின் மீதான வெறுப்பை கடுமையான பாலியல் வல்லுறவு மூலமாக தீர்த்த நபர்!
» தனது சொந்தப் பிள்ளைகளை 6 வருடங்களாக பூட்டி வைத்து பாலியல் வல்லுறவு கொண்ட கொடூர தந்தை...!!!!!!!!!!!!
» பாலியல் வல்லுறவு: வக்கீல் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum