Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
11-7-1888 - ல் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் சிற்றூரில் சர். சி. வி. இராமன் பிறந்தார். இவரது இயற்பெயர் சர். சந்திரசேகர வேங்கடராமன் ஆகும். இவரது தந்தையார் சந்திரசேகர் ஐயர் விசாகபட்டிணத்தில் உள்ள இந்து கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியதால் இவர் விசாகபட்டணத்தில் கல்வி கற்றார். இளமையிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார்.
இராமன் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு முடிவுகளை வெளியிட்டார். முதன் முதலாக முப்பட்டை கண்ணாடியில் சூரிய ஒளியை ஊடுருவச்செய்து அதனால் தோன்றும் புதிய நிறமாற்றங்களையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து கட்டுரையாக எழுதினார். அதனை இங்கிலாந்திலிருந்து வெளியான ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார். அவ்விதழில் வெளியான கட்டுரைகளைப் படித்த அறிஞர்கள் இவரது ஆராய்ச்சி திறமையைப் பாராட்டினர்.
தனது ஓய்வு நேரத்தில் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சி கழகத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். பின்னர், பலரது வேண்டுகோளுக்கு இணங்கி அதிக வருவாய் அளித்துவந்த அரசு வேலையை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பதவியேற்றார்.
இராமனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது இராமன் விளைவு ஆகும். 1921 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கப்பலில் சர். சி. வி. இராமன் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த இராமனின் மனதில் கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது என்ற சிந்தனை தோன்றியது. கல்கத்தா திரும்பியதும் தனது ஆய்வு கூடத்தில் வைத்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மிகக் குறைந்த நாட்களில் மிக குறைவான பொருட்செலவில் சூரிய ஒளிக்கதிர்கள் நீர்மப் பொருட்களில் ஊடுருவும்போது அப்பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் பொருட்களின் தன்மைக்கேற்ப வேறுபாடுகள் உண்டாகின்றன. அத்தகைய வேறுபாடுகளின் விளைவே கடல் நீல நிறமாக தோன்றுவதற்குக் காரணம். இந்த நிகழ்ச்சி திண்ம, நீர்ம, வாயு பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்படுகின்றன எனவும் கண்டறிந்தார். இவர் கண்டறிந்த விளைவை இராமன் விளைவு எனவும், இந்த விளைவில் தோன்றும் கோடுகளை இராமன் கோடுகள் எனவும் அழைக்கின்றனர்.
இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு அவருக்கு 1929 -ஆம் ஆண்டு சர். பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், உலகின் மதிப்புமிக்க பரிசான இயற்பியலுக்கான நோபல் பரிசு 10-12-1930 - ல் இவருக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் இந்திய அரசு 1954 - ல் இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது.
1970 - ஆம் ஆண்டு மறைந்த இவர் தனது இறுதி காலம் வரை இராமன் ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கூடத்தைத் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
நன்றி அமுதம்
இராமன் கல்லூரியில் பயிலும் காலத்திலேயே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு முடிவுகளை வெளியிட்டார். முதன் முதலாக முப்பட்டை கண்ணாடியில் சூரிய ஒளியை ஊடுருவச்செய்து அதனால் தோன்றும் புதிய நிறமாற்றங்களையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து கட்டுரையாக எழுதினார். அதனை இங்கிலாந்திலிருந்து வெளியான ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார். அவ்விதழில் வெளியான கட்டுரைகளைப் படித்த அறிஞர்கள் இவரது ஆராய்ச்சி திறமையைப் பாராட்டினர்.
தனது ஓய்வு நேரத்தில் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சி கழகத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். பின்னர், பலரது வேண்டுகோளுக்கு இணங்கி அதிக வருவாய் அளித்துவந்த அரசு வேலையை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பதவியேற்றார்.
இராமனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது இராமன் விளைவு ஆகும். 1921 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கப்பலில் சர். சி. வி. இராமன் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த இராமனின் மனதில் கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது என்ற சிந்தனை தோன்றியது. கல்கத்தா திரும்பியதும் தனது ஆய்வு கூடத்தில் வைத்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மிகக் குறைந்த நாட்களில் மிக குறைவான பொருட்செலவில் சூரிய ஒளிக்கதிர்கள் நீர்மப் பொருட்களில் ஊடுருவும்போது அப்பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் பொருட்களின் தன்மைக்கேற்ப வேறுபாடுகள் உண்டாகின்றன. அத்தகைய வேறுபாடுகளின் விளைவே கடல் நீல நிறமாக தோன்றுவதற்குக் காரணம். இந்த நிகழ்ச்சி திண்ம, நீர்ம, வாயு பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்படுகின்றன எனவும் கண்டறிந்தார். இவர் கண்டறிந்த விளைவை இராமன் விளைவு எனவும், இந்த விளைவில் தோன்றும் கோடுகளை இராமன் கோடுகள் எனவும் அழைக்கின்றனர்.
இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு அவருக்கு 1929 -ஆம் ஆண்டு சர். பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், உலகின் மதிப்புமிக்க பரிசான இயற்பியலுக்கான நோபல் பரிசு 10-12-1930 - ல் இவருக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் இந்திய அரசு 1954 - ல் இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது.
1970 - ஆம் ஆண்டு மறைந்த இவர் தனது இறுதி காலம் வரை இராமன் ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கூடத்தைத் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
நன்றி அமுதம்
Re: புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
அறிந்திடா விடையங்களை அள்ளித்தந்த நம் சாதிக்கு நன்றி
அறிந்து கொள்ள தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி பாஸ்
அறிந்து கொள்ள தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» புகழ் பெற்ற சீன மருத்துவர் குவா தொ
» இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
» உலகப் புகழ் பெற்ற டயானாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
» சி.வி.இராமன்
» இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
» உலகப் புகழ் பெற்ற டயானாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
» சி.வி.இராமன்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|