Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
இவர்கள் பொய்யர்கள்
5 posters
Page 1 of 1
இவர்கள் பொய்யர்கள்
அண்டம் ஆளும் கடவுள்
பெயர்களில் தொடரும் தற்கங்கள்
இறையியல் அறிவு அற்றவர்கள்
தரணியில் மிகச் சிறந்தவள்
எழுகிறது ஏதோவொரு பெயர்
ஈன்ற தாயின் உன்னதமரியாதவர்கள்
அவள்தான் கற்பில் தூயவள்
துளியும் வெட்கமின்றி தலைவன்
தலைவியின் கற்பில் நம்பிக்கையற்றவர்கள்
அவர்களின் வழியில் நாங்கள்
சுய குருநாதர் சுட்டிக்காட்டல்
கற்றுத்தந்த மாதபிதாக்களை மறந்தவர்கள்
தலைவன் நண்பன் பகைவன்
பிற அடையாளங்கள் தேடல்
தன்சுயம் அறிய முயலாதவர்கள்
தன்னை அறியாத அவர்களை
அகத்தில் உயர்த்தும் மனிதர்கள்
புறந்தள்ளப்படும் சுயமறிந்த உறவுகள்
வாழ்க்கை சார்ந்த வினாக்கள்
விடைகளில் தடுமாறும் மனிதர்கள்
புகழ்ச்சிக்குள் சுயத்தை ஒளிப்பவர்கள்
Re: இவர்கள் பொய்யர்கள்
தன்னை அறியாத அவர்களை
அகத்தில் உயர்த்தும் மனிதர்கள்
புறந்தள்ளப்படும் சுயமறிந்த உறவுகள்
உண்மையான வரிகள் இவ்வாறுதான் மனிதர்கள் என்றுணர்த்தும் கவிதை பாராட்டுகள் தோழா :];:
அகத்தில் உயர்த்தும் மனிதர்கள்
புறந்தள்ளப்படும் சுயமறிந்த உறவுகள்
உண்மையான வரிகள் இவ்வாறுதான் மனிதர்கள் என்றுணர்த்தும் கவிதை பாராட்டுகள் தோழா :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இவர்கள் பொய்யர்கள்
சாதிக் wrote:தன்னை அறியாத அவர்களை
அகத்தில் உயர்த்தும் மனிதர்கள்
புறந்தள்ளப்படும் சுயமறிந்த உறவுகள்
உண்மையான வரிகள் இவ்வாறுதான் மனிதர்கள் என்றுணர்த்தும் கவிதை பாராட்டுகள் தோழா
மிக்க நன்றி உறவே
Re: இவர்கள் பொய்யர்கள்
வரிகள் அனைத்தும் அருமை
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவர்கள் பொய்யர்கள்
தொடரட்டும் உங்கள் பயணம் .
சேனையில் இன்னும்,கவிதை பதியட்டும் !
வாழ்த்துக்கள் தோழரே.
சேனையில் இன்னும்,கவிதை பதியட்டும் !
வாழ்த்துக்கள் தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இவர்கள் பொய்யர்கள்
நண்பன் wrote:வரிகள் அனைத்தும் அருமை
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
எல்லாரையும் போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் கிறுக்குகிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
Re: இவர்கள் பொய்யர்கள்
தொடரட்டும் உங்கள் சேவை தொடர்ந்து சேனைக்கும் தேவைசெய்தாலி wrote:நண்பன் wrote:வரிகள் அனைத்தும் அருமை
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
எல்லாரையும் போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் கிறுக்குகிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவர்கள் பொய்யர்கள்
kalainilaa wrote:தொடரட்டும் உங்கள் பயணம் .
சேனையில் இன்னும்,கவிதை பதியட்டும் !
வாழ்த்துக்கள் தோழரே.
மிக்க நன்றி கவிஞரே
Re: இவர்கள் பொய்யர்கள்
நண்பன் wrote:தொடரட்டும் உங்கள் சேவை தொடர்ந்து சேனைக்கும் தேவைசெய்தாலி wrote:நண்பன் wrote:வரிகள் அனைத்தும் அருமை
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
எல்லாரையும் போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் கிறுக்குகிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நேரப் பற்றாக்குறை அதனால் தான் அதிகம் பதிய முடிவதில்லை
நம் உறவுகளின் படைப்புக்களை நித்தம் ருசித்தக் கொண்டுதான் இருக்கிறேன்
கவிதைகள் தவிர மற்றதில் விருப்பம் இல்லாததால் எதிலும் கலந்து
கொள்ள முடியவில்லை
இங்கு பேதமற்ற ஒற்றுமையை என்னால் உணரமுடிகிறது
சேனையின் பண்பும் உறவுகளின் அன்பும் வார்த்தைக்குள் அடங்காதது நண்பா
Re: இவர்கள் பொய்யர்கள்
மிக்க நன்றி செய்தாலிசெய்தாலி wrote:நண்பன் wrote:தொடரட்டும் உங்கள் சேவை தொடர்ந்து சேனைக்கும் தேவைசெய்தாலி wrote:நண்பன் wrote:வரிகள் அனைத்தும் அருமை
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
எல்லாரையும் போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் கிறுக்குகிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நேரப் பற்றாக்குறை அதனால் தான் அதிகம் பதிய முடிவதில்லை
நம் உறவுகளின் படைப்புக்களை நித்தம் ருசித்தக் கொண்டுதான் இருக்கிறேன்
கவிதைகள் தவிர மற்றதில் விருப்பம் இல்லாததால் எதிலும் கலந்து
கொள்ள முடியவில்லை
இங்கு பேதமற்ற ஒற்றுமையை என்னால் உணரமுடிகிறது
சேனையின் பண்பும் உறவுகளின் அன்பும் வார்த்தைக்குள் அடங்காதது நண்பா
சந்தோசம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து உங்கள் அன்பை தாருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இவர்கள் பொய்யர்கள்
நண்பன் wrote:மிக்க நன்றி செய்தாலிசெய்தாலி wrote:நண்பன் wrote:தொடரட்டும் உங்கள் சேவை தொடர்ந்து சேனைக்கும் தேவைசெய்தாலி wrote:நண்பன் wrote:வரிகள் அனைத்தும் அருமை
நிறையப்பேர் இந்த வரிகளை படிக்க
வேண்டும் செய்தாலி நன்றி செய்தாலி
எல்லாரையும் போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் கிறுக்குகிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நேரப் பற்றாக்குறை அதனால் தான் அதிகம் பதிய முடிவதில்லை
நம் உறவுகளின் படைப்புக்களை நித்தம் ருசித்தக் கொண்டுதான் இருக்கிறேன்
கவிதைகள் தவிர மற்றதில் விருப்பம் இல்லாததால் எதிலும் கலந்து
கொள்ள முடியவில்லை
இங்கு பேதமற்ற ஒற்றுமையை என்னால் உணரமுடிகிறது
சேனையின் பண்பும் உறவுகளின் அன்பும் வார்த்தைக்குள் அடங்காதது நண்பா
சந்தோசம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து உங்கள் அன்பை தாருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|