Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாகத் தான் உள்ளதா?
Page 1 of 1
கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாகத் தான் உள்ளதா?
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிக்கு சேர்ந்த உபி வாலிபர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நெல்லை கூடன்குளத்தில் இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.14 ஆயிரம் கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலை மூலம் விரைவில் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
அணுமின் நிலைய கட்டுமான பணி முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 120 கான்டிராக்டர்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதம் பேர் தமிழகத்தையும், 30 சதவீதம் பேர் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் உபி மாநிலத்தைச் சேர்ந்த முகமது மீரா கான் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கண்காணித்தனர். அப்போது அவர் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபத் பஸ்வான் என்று போலி பெயர் மற்றும் முகவிரியில் பணியில் சேர்ந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கூடன்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கூடன்குளம் கான்டிராக்ட் பணியில் சேருவதற்கு குமரி மாவட்டம் அஞ்சி கிராமம் அருகே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ரகுநாத் என்பவர் போலி அடையாள அட்டை தயாரித்து வழங்கியது தெரிய வந்தது.
அவரது கம்யூட்டர் சென்டரில் சோதனை நடத்திய வள்ளியூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரகுநாத்தை நேற்று கைது செய்தனர். அந்த கம்யூட்டர் சென்டரில் பல அடையாள அட்டைகளும், உயர் அரசு அலுவலர்கள் பலரின் கையெப்பங்கள் ஸ்கேன் செய்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அங்கிருந்த கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார் ரகுநாத் மீது இந்திய தண்டனை சட்டம் 419, 268, 271 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையம் மத்திய தொழில் படையினரின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அணு மின் நிலையம் ரகசியம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இங்கு போலி முகவரி கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாக ஒருவர் பணியாற்றிய விவகாரம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் கூடன்குளத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை கூடன்குளத்தில் இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.14 ஆயிரம் கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலை மூலம் விரைவில் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
அணுமின் நிலைய கட்டுமான பணி முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 120 கான்டிராக்டர்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதம் பேர் தமிழகத்தையும், 30 சதவீதம் பேர் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் உபி மாநிலத்தைச் சேர்ந்த முகமது மீரா கான் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கண்காணித்தனர். அப்போது அவர் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபத் பஸ்வான் என்று போலி பெயர் மற்றும் முகவிரியில் பணியில் சேர்ந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கூடன்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கூடன்குளம் கான்டிராக்ட் பணியில் சேருவதற்கு குமரி மாவட்டம் அஞ்சி கிராமம் அருகே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ரகுநாத் என்பவர் போலி அடையாள அட்டை தயாரித்து வழங்கியது தெரிய வந்தது.
அவரது கம்யூட்டர் சென்டரில் சோதனை நடத்திய வள்ளியூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரகுநாத்தை நேற்று கைது செய்தனர். அந்த கம்யூட்டர் சென்டரில் பல அடையாள அட்டைகளும், உயர் அரசு அலுவலர்கள் பலரின் கையெப்பங்கள் ஸ்கேன் செய்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அங்கிருந்த கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார் ரகுநாத் மீது இந்திய தண்டனை சட்டம் 419, 268, 271 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையம் மத்திய தொழில் படையினரின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அணு மின் நிலையம் ரகசியம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இங்கு போலி முகவரி கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாக ஒருவர் பணியாற்றிய விவகாரம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் கூடன்குளத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: கிராமத்தினர் தொடர் போராட்டம்
» வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!?
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி பெண்கள் மனு
» 208 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட எயார் கனடா விமானம் -
» வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!?
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி பெண்கள் மனு
» 208 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட எயார் கனடா விமானம் -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|