Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பின்லாடன் கொலையில் சதியில்லை: முஷாரப்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பின்லாடன் கொலையில் சதியில்லை: முஷாரப்
ஒசாமா பின்லாடன் கொலையில் சதிச்செயல் இல்லை, இது பாகிஸ்தான் தற்போதைய அரசின் கவனக்குறைவால் தான் நடந்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் கூறியுள்ளார். அதிபர் பதவியிலிருந்து விலகிய முஷாரப், 2008-ல் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முஷாரப் (67) வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: பாகிஸ்தானில் கடந்த மே மாதம் பின்லாடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.இதில் சதிச்செயல் இருந்ததாக கருதவில்லை.. மாறாக பாகிஸ்தானின் தற்போதைய அரசின் கவனக்குறைவே காரணம்.
இதன்பிறகும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உறவினை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். எனது ஆட்சி காலத்தில் (1999-2008) அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தது. அப்போதைய அதிபர் புஷ்சுடன் நான் நல்லுறவினை ஏற்படுத்தியிருந்தேன். தற்போது பாகி்ஸ்தானில் பலவீனமான அரசு உள்ளது. விரைவில் பாகிஸ்தான் திரும்ப உள்ளேன். வரும் 2013-ம் ஆண்டு அங்கு நடைபெறவுளள தேர்தலில் எனது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி போட்டியிடும்.
மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அமெரிக்காவுடனான உறவினை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரம்,இந்தியாவின் அணு ஆயுதம் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது நிலைமையை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு முஷாரப் பேசினார்..
தினமணி
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த முஷாரப் (67) வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது: பாகிஸ்தானில் கடந்த மே மாதம் பின்லாடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.இதில் சதிச்செயல் இருந்ததாக கருதவில்லை.. மாறாக பாகிஸ்தானின் தற்போதைய அரசின் கவனக்குறைவே காரணம்.
இதன்பிறகும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உறவினை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். எனது ஆட்சி காலத்தில் (1999-2008) அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தது. அப்போதைய அதிபர் புஷ்சுடன் நான் நல்லுறவினை ஏற்படுத்தியிருந்தேன். தற்போது பாகி்ஸ்தானில் பலவீனமான அரசு உள்ளது. விரைவில் பாகிஸ்தான் திரும்ப உள்ளேன். வரும் 2013-ம் ஆண்டு அங்கு நடைபெறவுளள தேர்தலில் எனது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி போட்டியிடும்.
மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அமெரிக்காவுடனான உறவினை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரம்,இந்தியாவின் அணு ஆயுதம் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது நிலைமையை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு முஷாரப் பேசினார்..
தினமணி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஐ. நா. தடை பட்டியலிலிருந்து ஒசாமா பின்லாடன் பெயர் நீக்கம்
» பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு
» ஒபாமாவை கொல்வதற்கு பின்லாடன் வகுத்த திட்டம் : வெளியானது புதிய தகவல்
» முஷாரப் நாடு திரும்பினால் கைதாவார்
» இந்தியாவுக்குச் சாதகமா? : முஷாரப் கொந்தளிப்பு
» பின்லாடன் பதுங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்க பாக். முடிவு
» ஒபாமாவை கொல்வதற்கு பின்லாடன் வகுத்த திட்டம் : வெளியானது புதிய தகவல்
» முஷாரப் நாடு திரும்பினால் கைதாவார்
» இந்தியாவுக்குச் சாதகமா? : முஷாரப் கொந்தளிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|