Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பிரபாகரன் தலைப்பை மாற்றும் விஷால்!
2 posters
Page 1 of 1
பிரபாகரன் தலைப்பை மாற்றும் விஷால்!
தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது படத்துக்கு வைக்கப்பட்ட பிரபாகரன் என்ற தலைப்பை மாற்றுகிறார் நடிகர் விஷால்.
பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஷால் 'பிரபாகரன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
பிரபாகரன் என்ற பெயர் தமிழ் சமூகத்தின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதால், அந்தப் பெயரை ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு வைக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த தலைப்பு மாற்றப்படுவதாக விஷால் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் விஷால் வியாழக்கிழமை கூறுகையில், "பிரபாகரன் படத்தில் நான் உதவி கமிஷனர் வேடத்தில் வருகிறேன். என் கேரக்டர் பெயர் பிரபாகரன். அதையே தலைப்பாக்க நினைத்தோம். அது சர்ச்சையாகி இருப்பதால் ரசிகர்கள் மனநிலை வியாபாரம், மக்கள் உணர்வுகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு வேறு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அவன் இவன் படம் வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்துள்ளது.
இப்படத்தில் ஒன்றரைக் கண்ணனாக கஷ்டப்பட்டு நடித்தேன். கண்களில் வலி இருந்தது. பாலாவிடம் சொன்னால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவார் என பயந்து சிரமங்களை பொறுத்துக்கொண்டு நடித்தேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கண் பாவத்தோடு யாரும் இதுவரை நடித்தது இல்லை. எனவே கின்னஸ் சாதனைக்கு இப்படத்தை அனுப்ப முயற்சி நடக்கிறது.
இயக்குனர் பாலா கதாநாயகர்களை அடிமைபோல் நடத்துவார் என்றும் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை சொல்ல மாட்டார் என்றும் பேசப்படுவதில் உண்மை இல்லை. என்னிடம் முழு கதையும் சொன்னார்.
அவர் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகரும் கனவு காண்கிறார்கள் என்பதே உண்மை. நானே அவரிடம் 'நீங்கள் வெளியில் அதிகம் பேசாததால் சைக்கோ என்கிறார்கள். எனவே எல்லோரிடமும் சகஜமாக பேசுங்கள்' என்று சொல்லி ஒரு கூட்டத்தில் வலுக் கட்டாயமாக இழுத்து போய் உட்கார வைத்தேன்.
தனது உழைப்பு, திறமையை தியாகம் செய்து எனக்கு அவன் இவன் படத்தில் பெயர் கிடைக்கச் செய்துள்ளார். தேசிய விருது பெறுவதில் விக்ரமுக்கும் எனக்கும் போட்டி என்கிறார்கள். நான் அப்படியெல்லாம் எந்த நினைப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.
விருது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இன்னும் பல படங்கள் ரிலீஸாக உள்ளன. அவன் இவன் படத்துக்கு விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.
பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் விஷால் 'பிரபாகரன்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
பிரபாகரன் என்ற பெயர் தமிழ் சமூகத்தின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதால், அந்தப் பெயரை ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு வைக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த தலைப்பு மாற்றப்படுவதாக விஷால் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் விஷால் வியாழக்கிழமை கூறுகையில், "பிரபாகரன் படத்தில் நான் உதவி கமிஷனர் வேடத்தில் வருகிறேன். என் கேரக்டர் பெயர் பிரபாகரன். அதையே தலைப்பாக்க நினைத்தோம். அது சர்ச்சையாகி இருப்பதால் ரசிகர்கள் மனநிலை வியாபாரம், மக்கள் உணர்வுகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு வேறு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அவன் இவன் படம் வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் இந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்துள்ளது.
இப்படத்தில் ஒன்றரைக் கண்ணனாக கஷ்டப்பட்டு நடித்தேன். கண்களில் வலி இருந்தது. பாலாவிடம் சொன்னால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவார் என பயந்து சிரமங்களை பொறுத்துக்கொண்டு நடித்தேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கண் பாவத்தோடு யாரும் இதுவரை நடித்தது இல்லை. எனவே கின்னஸ் சாதனைக்கு இப்படத்தை அனுப்ப முயற்சி நடக்கிறது.
இயக்குனர் பாலா கதாநாயகர்களை அடிமைபோல் நடத்துவார் என்றும் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை சொல்ல மாட்டார் என்றும் பேசப்படுவதில் உண்மை இல்லை. என்னிடம் முழு கதையும் சொன்னார்.
அவர் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகரும் கனவு காண்கிறார்கள் என்பதே உண்மை. நானே அவரிடம் 'நீங்கள் வெளியில் அதிகம் பேசாததால் சைக்கோ என்கிறார்கள். எனவே எல்லோரிடமும் சகஜமாக பேசுங்கள்' என்று சொல்லி ஒரு கூட்டத்தில் வலுக் கட்டாயமாக இழுத்து போய் உட்கார வைத்தேன்.
தனது உழைப்பு, திறமையை தியாகம் செய்து எனக்கு அவன் இவன் படத்தில் பெயர் கிடைக்கச் செய்துள்ளார். தேசிய விருது பெறுவதில் விக்ரமுக்கும் எனக்கும் போட்டி என்கிறார்கள். நான் அப்படியெல்லாம் எந்த நினைப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.
விருது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இன்னும் பல படங்கள் ரிலீஸாக உள்ளன. அவன் இவன் படத்துக்கு விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பட தலைப்பை மாற்ற கமலுக்கு கோரிக்கை
» தமிழ்ப் படத்தில் பிரபாகரன்!
» தேசியத் தலைவர் பிரபாகரன்! மகிழ்ச்சி செய்தி!!
» தெரிந்து கொள்வோம் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்.....
» திருமண நாள் கொண்டாடும் நிஷா பிரபாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» தமிழ்ப் படத்தில் பிரபாகரன்!
» தேசியத் தலைவர் பிரபாகரன்! மகிழ்ச்சி செய்தி!!
» தெரிந்து கொள்வோம் பிரபாகரன் பற்றிய 25 குறிப்புகள்.....
» திருமண நாள் கொண்டாடும் நிஷா பிரபாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|