Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்.
2 posters
Page 1 of 1
புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்.
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை , வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழிற்சாலைகள் , நகர வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படும் காடுகள் , இவற்றால் நாம் பசுமையை இழக்கிறோம் . இதன் காரணமாக புவியின் வெப்பம் கடந்த நூற்றாண்டில் 0.6 டிகிரி உயர்ந்துள்ளது . இந்த நூற்றாண்டில் இது இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது .
வெள்ளம் , புயல் , வறட்சி
புவி வெப்பமடைவதால் பனி மலைகள் மிகவும் வேகமாக உருகி , அதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது . இதன் விளைவாக கடும் வெள்ளம் ஏற்படுகிறது . மற்றொரு பக்கம் கடும் வறட்சி ஏற்படுகிறது . மேலும் சில இடங்களில் சுனாமி , புயல் , சூறாவளி காற்று வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது . இமயமலையில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது . விரைவில் பனி இருப்பு குறைந்து வறண்ட பாலைவனமாய் மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது .
துருவ பகுதியில் பனி உருகுதல்
இவை எல்லாவற்றையும் விட மிகவும் அபாயகரமான செய்தி துருவ பகுதியில் உள்ள பனி பாறைகள் தான் . புவி வெப்பம் உயருவதால் பனிப்பாறைகள் உருகி நீராகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் கடல்மட்டம் 3 அல்லது 4 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக தமிழகத்தில் சென்னையை அடுத்து உள்ள எண்ணூர் மற்றும் அதன் சுற்று பகுதிகள் , வங்க தேசத்தின் டாக்கா , மாலதீவு , லண்டன் , இப்படி பல நாடுகளை இந்த நுற்றாண்டின் இறுதியில் கடல் கொள்ளும் என்று ஒரு ஐயப்பாடு உள்ளது .
மிகவும் நீளமான கடற்கரையை கொண்டுள்ள நம் தமிழகத்தில் தாழ்வான கடல் பகுதியில் ஏராளமான நகரங்கள் உள்ளன . பேரழிவு ஏற்பட்டால் அவற்றின் கதி ?
பின்னாளில் ஏற்பட போகும் பாதிப்புகள்
1. உணவு உற்பத்தி குறைதல்
2. கடும் வெள்ளம்
3. குடிநீர் தட்டுபாடு
4. வறட்சி
5. சுனாமி
6. பனி உருகுதல்
7. சூறாவளிகள்
வெள்ளம் , புயல் , வறட்சி
புவி வெப்பமடைவதால் பனி மலைகள் மிகவும் வேகமாக உருகி , அதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது . இதன் விளைவாக கடும் வெள்ளம் ஏற்படுகிறது . மற்றொரு பக்கம் கடும் வறட்சி ஏற்படுகிறது . மேலும் சில இடங்களில் சுனாமி , புயல் , சூறாவளி காற்று வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது . இமயமலையில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது . விரைவில் பனி இருப்பு குறைந்து வறண்ட பாலைவனமாய் மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது .
துருவ பகுதியில் பனி உருகுதல்
இவை எல்லாவற்றையும் விட மிகவும் அபாயகரமான செய்தி துருவ பகுதியில் உள்ள பனி பாறைகள் தான் . புவி வெப்பம் உயருவதால் பனிப்பாறைகள் உருகி நீராகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் கடல்மட்டம் 3 அல்லது 4 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக தமிழகத்தில் சென்னையை அடுத்து உள்ள எண்ணூர் மற்றும் அதன் சுற்று பகுதிகள் , வங்க தேசத்தின் டாக்கா , மாலதீவு , லண்டன் , இப்படி பல நாடுகளை இந்த நுற்றாண்டின் இறுதியில் கடல் கொள்ளும் என்று ஒரு ஐயப்பாடு உள்ளது .
மிகவும் நீளமான கடற்கரையை கொண்டுள்ள நம் தமிழகத்தில் தாழ்வான கடல் பகுதியில் ஏராளமான நகரங்கள் உள்ளன . பேரழிவு ஏற்பட்டால் அவற்றின் கதி ?
பின்னாளில் ஏற்பட போகும் பாதிப்புகள்
1. உணவு உற்பத்தி குறைதல்
2. கடும் வெள்ளம்
3. குடிநீர் தட்டுபாடு
4. வறட்சி
5. சுனாமி
6. பனி உருகுதல்
7. சூறாவளிகள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்.
இவற்றிலிருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் பாதுகாக்க நாம் உடனடியாக செய்யவேண்டியது :
1. வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்துவதால் அது வெளியிடும் புகை குறையும் . மிதிவண்டிகளை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் .
2. கடற்கரையோரம் அலையாத்தி செடிகளை பயிரிட்டு கடல் அரிப்பை தடுக்கலாம் .
3. பெரிய அளவில் காடு வளர்ப்பு திட்டங்களை கொண்டு வரலாம் . நகரங்களில் மேலும் மேலும் மரங்களை அழிப்பதை தடுக்கலாம் .
4. மின்சார சிக்கனம் மிகவும் அவசியம் . அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தலாம் .
பயன்படுத்த கூடிய மாற்று எரிபொருள்கள் :
அணுமின் சக்தி , சூரிய கதிர் சக்தி , காற்றாலைகள் மற்றும் ஹைட்ரோஜென் எரிபொருள் - இவற்றை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் .
நன்றி .
1. வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்துவதால் அது வெளியிடும் புகை குறையும் . மிதிவண்டிகளை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் .
2. கடற்கரையோரம் அலையாத்தி செடிகளை பயிரிட்டு கடல் அரிப்பை தடுக்கலாம் .
3. பெரிய அளவில் காடு வளர்ப்பு திட்டங்களை கொண்டு வரலாம் . நகரங்களில் மேலும் மேலும் மரங்களை அழிப்பதை தடுக்கலாம் .
4. மின்சார சிக்கனம் மிகவும் அவசியம் . அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தலாம் .
பயன்படுத்த கூடிய மாற்று எரிபொருள்கள் :
அணுமின் சக்தி , சூரிய கதிர் சக்தி , காற்றாலைகள் மற்றும் ஹைட்ரோஜென் எரிபொருள் - இவற்றை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் .
நன்றி .
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள்.
முக்கிய பகிர்வு சிந்திக்க வேண்டிய விடையமும் கூட பகிர்விற்க்கு நன்றி ஹம்னா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் விளைவுகள்
» A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!
» பள்ளிவாசல் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும்.
» மங்கள்யான்’ புவி வட்டபாதையை அதிகரிக்கும் பணி இன்று தொடங்கியது
» புவி மணி நேரம்: உலகம் முழுவதும் ஒரு மணித்திலாயம் மின் விளக்குகள் அணைப்பு
» A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!
» பள்ளிவாசல் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும்.
» மங்கள்யான்’ புவி வட்டபாதையை அதிகரிக்கும் பணி இன்று தொடங்கியது
» புவி மணி நேரம்: உலகம் முழுவதும் ஒரு மணித்திலாயம் மின் விளக்குகள் அணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|