Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா..
+2
Atchaya
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா..
ஒவ்வொரு குழந்தையும் நமக்கு புதிய உலகம் ஒன்றைப் பரிசளிக்கிறது. செல்லச் சிணுங்கல்களும் கொஞ்சல் பேச்சுகளும் நிறைந்த அந்த உலகமே ஒவ்வொரு மனிதனின் பசுமை மாறாத வசந்த காலம். சிரிப்பும், அழுகையும் சிணுங்கலுமாகக் கழியும் ஓராயிரம் கதைகளைச் சொல்லிச் செல்லும் குழந்தைகளின் உலகத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம்?
தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து தலைமுறை தலைமுறையாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் தாய்ப்பாலைத் தவிர்த்து புட்டிப்பால் ஊட்டுகிற தாய்கள், தங்களின் குழந்தை குறித்து என்ன நினைக்கிறார்கள்?
குழந்தைகள் நம்மைப் போல சர்வசுதந்திரத்தோடு வாழப் பிறந்த ஜீவன்களே.... ஆனால், நள்ளிரவில் 'வீல்' என்று வீறிடும் குழந்தை எதற்காக அழுகிறது எனத் தெரியாமலேயே நாம் டாக்டரைத் தேடி ஓடுகிறோம்.
'என் குழந்தை ஒல்லியாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறுவதில்லை' என்று வருத்தப்படுகிற பெற்றோர் ஒரு பக்கம்; 'என் குழந்தை கொழு கொழுவென்று இருக்கிறது' என்று பெருமைப்படுகிற பெற்றோர் மறுபக்கம். இந்த இரண்டு தரப்புமே அந்தக் குழந்தைகளின் வளர்ச்சி இயல்பானதாக இல்லை என்பதைப் புரிந்துகொள்வதில்லை. மனிதனின் இயல்பான பரிணாம வளர்ச்சிதான் அவனை முழு மனிதனாக உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கியத்துடன் வளரச் செய்கிறது. இதே ஆரோக்கியமும் பரிணாம வளர்ச்சியும் உங்கள் குழந்தைக்கு வேண்டாமா?
இன்றைய பெற்றோரில் பாதிக்கும் மேலானவர்கள், தங்களுக்கு 'குழந்தை வளர்ப்பு' பற்றி எதுவுமே தெரியவில்லை என்று அச்சப்படுகிறார்கள். ஆமாம்....! அதனால்தான் நாம் டாக்டர்களை நம்பியே குழந்தையை வளர்க்கிறோம்!
சதாகாலமும் மருந்து உண்ணுவதையோ, மருத்துவரிடம் செல்வதையோ குழந்தைகள் விரும்புவதில்லை. அம்மாவின் மார்புச் சூட்டில் கிடைக்கும் நிம்மதியையும், சுகத்தையும் ஒரு குழந்தைக்கு எந்த மருத்துவம் கொடுத்து விட முடியும்?
அம்மாவின் கருப்பையின் வெப்பத்தில் வளர்ந்த குழந்தைக்கு, வெளியில் வந்த பிறகு இந்த அரவணைப்பும் அன்பும் கிடைக்கிறதா? சில தாய்மார்கள் தம் குழந்தையை தொட்டுத் தூக்குவதற்குக்கூட அச்சப்படுகிறார்களே.... ஏன்? குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு என்னென்ன உணவுகள் தேவை என்று பார்த்துக் கொடுக்காமல், நம் நாவின் ருசிக்கு என்னென்ன வேண்டாத உணவுகள் பழக்கப்பட்டதோ அதை எல்லாம் குழந்தைக்கும் கொடுக்கிறோமே... இதையெல்லாம் பெற்றோர் ஏன் யோசிப்பதில்லை?
கடுமையான கண்டிப்பும் கட்டற்ற சுதந்திரமும் ஒரு குழந்தையின் வாழ்வை எவ்விதம் திசை திருப்புகிறது என்பதை எத்தனை இளம் பெற்றோர் அறிந்திருக்கிறார்கள்? நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல இல்லாமல், அதற்குப் புறம்பாக குழந்தை பிறந்தால் அதை நமது மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? எந்தக் குழந்தை பிறந்தாலும், அந்தக் குழந்தையின் வருகையால் உற்சாகமடைந்து அதனை சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதுதானே பெற்றோர் கடமை?
குழந்தையை பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதுதானே ஒரு நல்ல தாய்க்கு அழகு!
Re: குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா..
குழந்தை வளர்ப்பை பற்றிய
அருமையான கருத்து பகிர்வுக்கு
நன்றி சாதிக் ##* :”@:
அருமையான கருத்து பகிர்வுக்கு
நன்றி சாதிக் ##* :”@:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா..
குழந்தையை பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதுதானே ஒரு நல்ல தாய்க்கும் தகப்பனுக்கும் அழகு மிக சிறந்த ஒரு கட்டுரைக்கு நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?
» குழந்தைகளை ஊக்குவியுங்கள்!
» விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?
» குழந்தைகளை ஊக்குவியுங்கள்!
» விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|