Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
முத்து பெறும் சொத்து.
Page 1 of 1
முத்து பெறும் சொத்து.
அழகிய ஆபரணங்களில் முத்துக்கு முக்கிய இடமுண்டு. தங்க நகைகளை போலவே முத்துக்களை விரும்பி அணிபவர்கள் ஏராளம். இந்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்து நகை அணிந்து வந்துள்ளனர்.
இதோ முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…
* முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.
* தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.
* காற்று புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
* சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்களுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசாயனங்கள் முத்துக்களின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
* காகிதம் மற்றும் சாயம் போகும் துணியில் முத்துநகைகளை பொதிந்து வைக்கக்கூடாது. இவற்றை பயன்படுத்தி முத்து நகைகளை துடைக்கவும் கூடாது.
* அமிலங்கள், ரசாயன பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.
* நகைகளை கைகளால் எடுப்பதற்கு பதில் ஹேர்பின், குச்சிகளைக் கொண்டு இழுக்கவோ, தரையில் உரசியபடி இழுபதையோ தவிர்க்க வேண்டும்.
* நகை பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்து பயன்படுத்துவதே சரியான முறை.
—————————
மருத்துவ குணங்கள்
* முத்துக்களை ஆண்கள்- பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் உடலில் உரசி கரையும். அப்போது உடல் சூடு தணியும் என்று மருத்துவ நுல்கள் கூறுகின்றன.
* முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளது. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் முத்து பயன்படுத்தபடுகிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகள் தயாரிக்கபடுகிறது.
* அழகு சாதனங்கள், பற்பசைகள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.
* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலைவலி போன்ற நோய்களை கட்டுபடுத்துவதில் முத்து முக்கிய இடம் வகிக்கிறது.
—————————
* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடபொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. குவாட்ருலா, நீனியோ, மார்கரிட்டேனோ போன்ற கடல்வாழ் மெல்லுடலி உயிரினங்களே முத்துக்களை உருவாக்கும் சிப்பிகளாகும்.
* பத்து நிறங்களில் முத்துக்கள் கிடைக்கிறது. பொதுவாக இளம்சிவப்பு அல்லது காபி நிறங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. அந்தமான் தீவுகளில் கருப்பு நிற முத்துக்கள் கிடைக்கின்றன.
* ஜப்பானில் செயற்கை முத்துக்கள் விளைவிக்க படுகிறது. மிமிமாட்டோ என்ற ஜப்பானியர் செயற்கை முத்துக்களின் தந்தை எனபடுகிறார். இவர் 1893-ம் ஆண்டு முதல்முறையாக செயற்கை முத்தை வளர்த்து சாதனை படைத்தார்.
* இந்தியாவில் மும்பை நகரில் அதிக முத்துநகைகள் விற்பனையாகிறது. ராஜஸ்தான் மக்கள் முத்து நகைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத் தில் முத்துக்கு சிறப்பு பெற்ற நகரம் தூத்துக்குடியாகும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» முத்து (பற்கள்) நம் சொத்து!
» முத்து (பற்கள்) நம் சொத்து!
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» முத்து ரகசியம்
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
» முத்து (பற்கள்) நம் சொத்து!
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» முத்து ரகசியம்
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|